வி. மே 22nd, 2025

Tag: Tips

குறிப்பு

Views: 33நாயுருவி வேரைக் கொண்டு பல்விளக்கினால் பற்களில் காறை இருந்தாலும் பழுப்பு இருந்தாலும் நீங்கித் தூய்மையாகும். கரிசலாங்கண்ணி கொண்டும் பல்விளக்கலாம். பல்வலி, பல்சொத்தை, ஈறு கூச்சம் ஆகியவற்றுக்கு வெங்காயச் சாற்றை வெந்நீரில் கலந்து வாய் கொப்புளிக்கவும். கண்டங்கத்தரிக் காய்/ பழத்தைக் காயவைத்து…

பக்தி

Views: 14சாதத்துடன் பக்தி இணையும்போது அது பிரசாதமாகிவிடும்.! பட்டினியுடன் பக்தி சேரும்போது அது விரதமாகிவிடும்.! தண்ணீருடன் பக்தி சேரும்போது அது தீர்த்தமாகிவிடும்.! பயணத்துடன் பக்தி சேரும்போது அது யாத்திரையாகி விடும்.! இசையுடன் பக்தி சேரும்போது அது கீர்த்தனையாகி விடும்.! பக்தியில் வீடு…

சாப்பாட்டு தத்துவம்

Views: 80தோல்வி என்பது பெருங்காயம் போல… தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால் மணக்கும் ! ஒரு குக்கரைப் போல இருங்கள்…. பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்! லட்சியமும் முட்டையும் ஒன்று …. தவற விட்டால்…