ஞாயிறு. ஜூலை 27th, 2025

ஏன் எடுக்க வேண்டும் சைபர் இன்ஷூரன்ஸ் பாலிசி?

Views: 29எந்தத் தொழில் நிறுவனமாக இருந்தாலும், பல்வேறு விபத்துகளிலிருந்து காத்துக் கொள்ள பொது இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது அவசியம் என்பது நேற்று வரை இருந்த உண்மை. இன்றைக்கு அந்த இன்ஷூரன்ஸ் பாலிசி மட்டும் எடுத்தால் போதாது; சைபர் இன்ஷூரன்ஸ் என்கிற புதிய…

இல்லத்தரசிகளுக்கு இப்படி ஒரு பிரச்னையா?

Views: 22அவ வீட்டுலதான இருக்கா… அவளுக்கு என்ன பிரச்னைகள் இருக்கப்போகுது என்பதுதான் இல்லத்தரசிகளை பற்றிய பொதுவான அபிப்ராயம். ஆனால் அவர்களும் மனுஷிகளே… வீட்டில் இருப்பதாலேயே அவர்களின் உணர்வுகளும், மனப்பிரச்னைகளுக்கும் மருந்திட வேண்டியது நாம்தான் என்கிறார் மருத்துவர் சசிக்குமார். இல்லத்தரசிகள் சந்திக்கும் பிரச்னைகள்…

அற்புதமான வரிகள்

Views: 62அற்புதமான வரிகள் தானாக உயரும் வயது!! விடாமல் துரத்தும் காலம்!! தடுக்க முடியாதது நேரம்!! கடக்கத் துடிக்கும் இளமை!! காலைத் தடுக்கும் சமூகம்!! தொடவேண்டியவை இலக்கு!! இத்தனை போராட்டம் தான் வாழ்க்கை!! படித்ததில் பிடித்தது

இந்தியாவில் எஞ்சியுள்ள நாட்டு மாடுகள் இவைதான்!

Views: 112முன்னர் இந்தியாவில் 130-க்கும் மேல் நாட்டு மாட்டு இனங்கள் இருந்திருக்கிறது. முன்னோர்கள் ஒவ்வொரு மாட்டு இன வகைகளையும் ஒவ்வொரு வேலைக்காகவும், தங்களின் தேவைக்காகவும் பயன்படுத்தி வந்தனர். மாடுகளை வீட்டு விலங்காக பழக்கப்படுத்திய முதல்நாடும் இந்தியாதான். முக்கியமாக காளை இனங்களை காப்பதற்காக…

குழந்தைகள் விரும்பும் பெற்றோராக, செய்ய வேண்டியவை!

Views: 60நாம் எல்லோரும் விரும்புவது நமது குழந்தைகள் சிறப்பானவர்களாக நமது சொல்படி கேட்பவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான். குழந்தைகள் விரும்பும் பெற்றோராக, செய்ய வேண்டியவை! நான் இணையத்தில் உலாவியதில் படித்தது, பிடித்தது உங்களுக்காக. * குழந்தைகளின் நல்ல செயல்கள் ஒவ்வொன்றையும் பாராட்டுங்கள்.…

மந்திரம் மகிமை

Views: 99இந்து மதத்தின் அடிப்படை வேதங்கள்தான். வேத மந்திரங்களின் சாரம் உபநிஷதங்கள். பிற்காலத்தில் இந்த புண்ணிய பூமியில் தோன்றிய எண்ணற்ற மகான்கள் நம்முடைய நல்வாழ்க்கைக்காக பல மந்திர சக்தி கொண்ட ஸ்லோகங்களை அருளி இருக்கின்றனர். இந்த மந்திரங்களை உச்சரிப்பு மாறாமல் ஜபிக்கவோ…

பாரம்பர்ய காளை

Views: 36‘ஒற்றை ஏர் கூட இல்லாதவன் வாழ வக்கற்றவன்’ என்பது பழமொழி. இதற்கு ஏற்றார் போல விவசாயிகள் வீடு பசுக்களையும், பாரம்பர்ய காளைகளையும் வளர்த்து வந்தனர். பால் மோகம் அதிகமான காலகட்டத்துக்குப் பிறகு நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை குறைத்து வெளிநாட்டு கலப்பின…