விடுகதைகள்
Views: 262 கீழே வரும் ஆனால் மேலே போகாது அது என்ன? இறக்கையை விட மென்மையானது. ஆனால் உலகின் பலமிக்க மனிதரும் சில நிமிடங்கள் பிடித்து வைத்து இருக்க முடியாது அது என்ன? கைகள் இருக்கும் ஆனால் தட்ட முடியாது அது…
- Personal Blog
Views: 262 கீழே வரும் ஆனால் மேலே போகாது அது என்ன? இறக்கையை விட மென்மையானது. ஆனால் உலகின் பலமிக்க மனிதரும் சில நிமிடங்கள் பிடித்து வைத்து இருக்க முடியாது அது என்ன? கைகள் இருக்கும் ஆனால் தட்ட முடியாது அது…
Views: 75வணக்கம். மத்திய மனிதவள அமைச்சகத்தின் சார்பில் “தேசிய மின்னணு நூலகம்” என்ற லட்சக்கணக்கான புத்தகங்களை ஆரம்பநிலையிருந்து முதுநிலைக் கல்வி வரை கற்பவர்கள் பயனடையும் வகையில் தொகுத்துள்ளனர். மாணவர்களுக்கும் மற்றும்அறிவுத் தேடல் உள்ளவர்களுக்கு இது மிகப்பெரிய பொக்கிஷம். கீழ்க்காணும் link ல்…
Views: 154சங்கடகர சதுர்த்தி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. மாதந்தோறும் தேய்பிறையில் வரும் சதுர்த்தித் திதியில் இவ்விரதம் கடைபிடிக்கப்படும். இந்நாளில் பகல் பொழுதும் உண்ணாநோம்பிருந்து மாலையில் விநாயகரை பூசை செய்து உடன் சந்திரனையும் தரிசித்தல் செய்ய வேண்டும்.…
Views: 450மந்திரங்கள் முந்தய பதிவின் தொடர்ச்சி மஹா சுதர்சன மந்திரம் சுதர்சன மஹாமந்திரத்தை தினமும் காலையில் சொன்னால், அஞ்ஞான இருள் விலகும். எல்லா பிரச்சனைகளும் மறைந்து போகும். ஆபத்து நீங்கும். பயம் விலகும்.தைரியம் பிறக்கும். சந்தோஷம் நிலைக்கும். விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு…
Views: 55மனு ஸ்மிருதியிலும் குளியல் பற்றி நிறைய குறிப்புகள் உள்ளன. இந்துக்களின் வாழ்வு — நீருடன் ஒன்றிணந்தது. பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா சடங்குகளிலும் “ஜலம்” உண்டு. பிராமணர்கள் அனுதினமும் தண்ணீரை வைத்துக்கொண்டு மும்முறை தொழ வேண்டும். ஸ்நானம் என்றால்…
Views: 401மந்திரங்கள் முந்தய பதிவின் தொடர்ச்சி முருகன் மந்திரம் ஓம் சரவணா பாவாய நமஹ ஞான சக்திதரா ஸ்கந்தா வள்ளி கல்யாண சுந்தரா தேவசேனா மணா ஹ்காண்ட கார்திகேய நமோஸ்துதே ஓம் சுப்ரமண்யாய நமஹ MURUGAN MANTRA Om Saravana bhavaya…
Views: 226சக்கரத்தாழ்வார் காயத்ரி மந்திரம் ஓம் சுதர்ஸனாய வித்மஹே ஜ்வாலா சக்ராய தீமஹி தன்னோ: சக்ர ப்ரசோதயாத் Chakrathazhwar Gayathri Mantram Om Sudarsanaaya vidmahe jwaalaa chakraaya dheemahee tannho Chakrah prachodayaath DAKSHINAMURTHI MANTRA Om Dakshinamurtye vidmahe…
Views: 474மந்திரங்கள் என்று சொல்லப்படுபவை ஒலிக்கூட்டங்களாகும். ஒலிக் கூட்டங்கள் எப்படி மந்திரங்கள் என்ற சிறப்பைப் பெறுகின்றன என்று சிந்திக்க வேண்டும். உதாரணமாக ‘நமசிவாய’ என்ற ஒரு சக்தி வாய்ந்த மந்திரத்தை எடுத்துக் கொள்வோமேயானால் அந்தச் சொல்லின் பொருளைச் சிந்திக்க வேண்டும். ‘சிவனை…