ஞாயிறு. ஜூலை 27th, 2025

Category: Tips

சிந்தனை துளிகள்

Views: 42குரு ஒவ்வொருவருக்கும் குரு என்பவர் கட்டாயமாகத் தேவை. புத்தியாலும், பொறி புலன்களாலும் ஆன கட்டில் இருந்த ஒரு மனிதனை விடுவிப்பதற்கு, குருவால் மட்டுமே முடியும் என்று உபநிடதங்கள் உரை க்கின்றன. குரு ஒருவனுக்குள் இருக்கும் தடைகளை அகற்ற வழி செய்கிறார்.…

கோலங்கள்

Views: 317“குடும்ப நலம் காக்கும்” முன்னோர்கள் உருவாக்கிய வீட்டு வாசலில் கோலமிடும் பழக்கம். குடும்பம் ஒரு கோவில் போன்றது. அங்கே அன்பும் ஒற்றுமையும் மிகுந்திருக்கும் பொழுது அருளும் பொருளும் தேடி வரும்.

வெற்றிக்கான வழிகள் – ஐந்து

Views: 164வணக்கம்!! நாம் எல்லோருக்கும் வெற்றிக்கான வழிகள் மற்றும் அறிவுரைகள் கேள்வி பற்றிருப்போம். அவற்றில் சில இங்கே. “ஒரே மாதிரியான செயல்களைச் செய்துவிட்டு, வித்தியாசமான முடிவுகளை எதிர்பார்ப்பதற்குப் பெயர் என்ன தெரியுமா? அதற்குப் பெயர், முட்டாள்தனம்” – இது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்…

மலரும் அதன் ஆற்றலும்

Views: 57இறைவனின் படைப்பில் மிகவும் அழகானவை என்று போற்றப்படுபவை மலர்கள். ஒவ்வொரு மலருக்கும் உள்ள ஆற்றல் பற்றி தெரியுமா? நம்முடைய நன்மைக்காக அரவிந்த அன்னை மலர்களின் ஆற்றல்களைப் பற்றி நமக்குக் கூறி அருளி இருக்கிறார்.

ஏன் எடுக்க வேண்டும் சைபர் இன்ஷூரன்ஸ் பாலிசி?

Views: 29எந்தத் தொழில் நிறுவனமாக இருந்தாலும், பல்வேறு விபத்துகளிலிருந்து காத்துக் கொள்ள பொது இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது அவசியம் என்பது நேற்று வரை இருந்த உண்மை. இன்றைக்கு அந்த இன்ஷூரன்ஸ் பாலிசி மட்டும் எடுத்தால் போதாது; சைபர் இன்ஷூரன்ஸ் என்கிற புதிய…