விடுகதை
Views: 343இரவல் கிடைக்காது, இரவில் கிடைப்பது அது என்ன? வீட்டுக்கு வந்த தொந்தியப்பன் தினமும் கரைகிறான். அவன் யார்? ஆயிரம் பேர் அணிவகுப்பிலும் பொட்டுத் தூசி கிளம்பாது, அது என்ன? மரமோ ஒன்று, கிளைகளோ பன்னிரண்டு,இலைகளே முப்பது அது என்ன? அம்மா…
- Personal Blog
Views: 343இரவல் கிடைக்காது, இரவில் கிடைப்பது அது என்ன? வீட்டுக்கு வந்த தொந்தியப்பன் தினமும் கரைகிறான். அவன் யார்? ஆயிரம் பேர் அணிவகுப்பிலும் பொட்டுத் தூசி கிளம்பாது, அது என்ன? மரமோ ஒன்று, கிளைகளோ பன்னிரண்டு,இலைகளே முப்பது அது என்ன? அம்மா…
Views: 214விடுகதைகள் படித்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டதா? இதோ வந்துவிட்டது நடைக்கு உதாரணம் சொல்வார்கள். ஆனால் குறுக்கே நடந்தால் சிலருக்கு பிடிக்காது. அது என்ன? ஒற்றைக் காலில் ஒய்யாரமாய் ஆடுவான். ஓய்ந்து விட்டால் படுத்துவிடுவான் அவன் யார்? எப்போதும் காதருகில் ரகசியம்…
Views: 84 If I drink, I die. If I eat, I am fine. What am I? “Tall in the morning, short at noon, gone at night.” What is it? Six…
Views: 176 ஒரே பெட்டியில் இரண்டு தைலம். அது என்ன? ஆயிரம் தச்சர் கூடி அழகாய் கட்டிய மண்டபம். ஒருவன் கண் பட்டு உடைந்ததாம் மண்டபம். அது என்ன? மேலே மட்டுமே போவேன்;கீழே வரமாட்டேன் நான் யார்? வீடு இரண்டு, பாதை…
Views: 247 இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன? ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்? உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்? பறந்து செல்லும் ஆனால் பறவையும்…
Views: 163What number should replace the question mark?
Views: 455 காய் காய்க்கும் பூ பூக்கும்; இலை இல்லை. அது என்ன? சிவப்பு ரோஜா மலர்ந்தால் வெள்ளை மலர்கள் தெரியும். அது என்ன? பச்சைத் தோல் கொண்ட மாமாவுக்கு பஞ்சுபோன்ற சதை. அதற்குள் கடினமான எலும்பு. உடைத்தால் உள்ளமெல்லாம் வெள்ளை…
Views: 177 அமைதியான பையன்; அடிக்காமல் அழுவான். அவன் யார்? பூவில் பிறக்கும், நாவில் இனிக்கும். அது என்ன? ஒற்றைக் காலில் சுற்றுவான், ஓய்ந்து போனால் படுப்பான் அவன் யார்? அடிக்கடி தாவுவான் அரசியல்வாதியல்ல அவன் யார்? காக்கைப் போலக் கருப்பானது,…