ஞாயிறு. ஜூலை 27th, 2025

Category: ஆன்மீகம்

காகத்திற்கு சோறு வைக்க பலி மந்திரம்

Views: 124தினமும் சாப்பிடும் முன் காகத்திற்கு சோறு வைப்பது வழக்கம். அதற்கு முன் பூஜையறையில் வைத்து இந்த ‘பலி மந்திரம்’ சொல்வது சிறப்பு.

ஹோரை

Views: 77✿ ஒரு நாளின் அறுபது நாழிகை நேரத்தில் சில நாழிகைகள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகத்தினதும் தனித்துவமான ஆதிக்கத்தில் இருக்கும். அந்த நேரம் அந்த கிரகத்தின் ஹோரை என்று அழைக்கப்படும். ஹோரை…

மகா சிவராத்திரி விரதம்

Views: 97வணக்கம்!! இன்று இந்து சமயம் போற்றும் மகா சிவராத்திரி. எல்லோருக்கும் சிவராத்திரி பற்றிய விவரம் ஓரளவு தெரிந்து இருக்கும். சிவனுக்குரிய விரதங்களாக மாத சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று வருடம் முழுவதும் பல சிவராத்திரிகள்…

ராசிக்கு உரிய பீஜ மந்திரங்கள்

Views: 685வணக்கம். இந்த பதிவில் பீஜ மந்திரங்கள் பற்றி இணையத்தில் நான் படித்தது.பீஜ மந்திரங்கள் மிக சக்தி வாய்ந்தவை. அவற்றுடன் பிரணவ மந்திரமும் சேரும் பொழுது மிக சக்திவாய்ந்த ஒன்றாகிறது. கிரந்தங்களில் கொடுக்கப்பட்டுள்ள அவரவர் ராசிக்கு உரிய மந்திரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.…

திருவண்ணாமலை பெருமை

Views: 59திருவண்ணாமலையை கிரிவலத்தின் பெருமையும் பலன்களும் ! உண்ணாமலை உடனமர் அண்ணாமலையாரை திருக்கார்த்திகை தீபத்திருநாளில் திருவண்ணாமலை கிரிவலம் வருவது யாவரும் அறிந்த ஒன்றே அப்படிப்பட்ட பழமையும் பெருமையும் கொண்ட திருவண்ணாமலை (thiruvannamalai) கிரிவலப்பாதை 16 கி.மீட்டர்கள் கொண்டது. மலையே சிவனாக உருவகம்…

திருவிளக்கு ஏற்றியதும் சொல்ல வேண்டிய மந்திரம்

Views: 105மாலையில் திருவிளக்கு ஏற்றியதும் குடும்பத்தினர் அனைவரும் சொல்ல வேண்டிய அபூர்வ மந்திரம் இது சிவம் பவது கல்யாணம் ஆயுள் ஆரோக்ய வர்தனம் மம துக்க விநாசாய ஸந்த்யா தீபம் நமோ நம: #பொருள் மங்களம் உண்டாகவும், ஆயுளும் ஆரோக்யமும் பெருகவும்,…