ஞாயிறு. ஜூலை 27th, 2025

Category: ஆன்மீகம்

திருவெண்பா – மழை வேண்டல் பாடல்

Views: 103மாணிக்கவாசகர் அருளிய திருவெண்பா – மழை வேண்டல் பாடல் பாடல் எண் : 16 முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள் என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்…

காரியம் மற்றும் கடவுள்

Views: 104?எந்த காரியத்திற்கு எந்த கடவுளை வணங்க வேண்டும் தெரியுமா? ? எல்லா தினங்களுமே தெய்வத்தை வழிபடும் நாட்கள் தான். இறைவனை எப்படி வணங்கினாலும் பலன் கிடைக்கும். ஆனால் ஒவ்வொரு பலனைப் பெறவும், கடவுளின் வெவ்வேறு வடிவங்களை கும்பிடுவதும், குறிப்பிட்ட நாட்களில்…

சங்கடகர சதுர்த்தி விரதம்

Views: 154சங்கடகர சதுர்த்தி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. மாதந்தோறும் தேய்பிறையில் வரும் சதுர்த்தித் திதியில் இவ்விரதம் கடைபிடிக்கப்படும். இந்நாளில் பகல் பொழுதும் உண்ணாநோம்பிருந்து மாலையில் விநாயகரை பூசை செய்து உடன் சந்திரனையும் தரிசித்தல் செய்ய வேண்டும்.…

மந்திரங்கள் – பாகம் -2

Views: 448மந்திரங்கள் முந்தய பதிவின் தொடர்ச்சி மஹா சுதர்சன மந்திரம் சுதர்சன மஹாமந்திரத்தை தினமும் காலையில் சொன்னால், அஞ்ஞான இருள் விலகும். எல்லா பிரச்சனைகளும் மறைந்து போகும். ஆபத்து நீங்கும். பயம் விலகும்.தைரியம் பிறக்கும். சந்தோஷம் நிலைக்கும். விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு…

ஸ்நானம்

Views: 55மனு ஸ்மிருதியிலும் குளியல் பற்றி நிறைய குறிப்புகள் உள்ளன. இந்துக்களின் வாழ்வு — நீருடன் ஒன்றிணந்தது. பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா சடங்குகளிலும் “ஜலம்” உண்டு. பிராமணர்கள் அனுதினமும் தண்ணீரை வைத்துக்கொண்டு மும்முறை தொழ வேண்டும். ஸ்நானம் என்றால்…

மந்திரங்கள் – பாகம் -1

Views: 398மந்திரங்கள் முந்தய பதிவின் தொடர்ச்சி முருகன் மந்திரம் ஓம் சரவணா பாவாய நமஹ ஞான சக்திதரா ஸ்கந்தா வள்ளி கல்யாண சுந்தரா தேவசேனா மணா ஹ்காண்ட கார்திகேய நமோஸ்துதே ஓம் சுப்ரமண்யாய நமஹ MURUGAN MANTRA Om Saravana bhavaya…

மந்திரங்கள்

Views: 209சக்கரத்தாழ்வார் காயத்ரி மந்திரம் ஓம் சுதர்ஸனாய வித்மஹே ஜ்வாலா சக்ராய தீமஹி தன்னோ: சக்ர ப்ரசோதயாத் Chakrathazhwar Gayathri Mantram Om Sudarsanaaya vidmahe jwaalaa chakraaya dheemahee tannho Chakrah prachodayaath DAKSHINAMURTHI MANTRA Om Dakshinamurtye vidmahe…

மந்திரம் என்றால் என்ன ?

Views: 471மந்திரங்கள் என்று சொல்லப்படுபவை ஒலிக்கூட்டங்களாகும். ஒலிக் கூட்டங்கள் எப்படி மந்திரங்கள் என்ற சிறப்பைப் பெறுகின்றன என்று சிந்திக்க வேண்டும். உதாரணமாக ‘நமசிவாய’ என்ற ஒரு சக்தி வாய்ந்த மந்திரத்தை எடுத்துக் கொள்வோமேயானால் அந்தச் சொல்லின் பொருளைச் சிந்திக்க வேண்டும். ‘சிவனை…