திங்கள். ஜூலை 28th, 2025

Category: ஆன்மீகம்

ஐந்தின் தத்துவம்

Views: 172வணக்கம்!! நம்முடைய இந்து சமய முறையில் சிவனின்ஐந்தின் தத்துவம்,என்ன என்பதை நான் படித்து தெரிந்ததை உங்களுக்கும் பகிர்கிறேன். 1.பஞ்ச பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் 2. பஞ்சாட்சரம் ஐந்து நமசிவாய – தூல பஞ்சாட்சரம் சிவாயநம –…

சந்திராஷ்டம ஸ்லோகம்

Views: 421வணக்கம் நண்பர்களே!! இணையத்தில் நான் படித்து தெரிந்தது உங்கள் பார்வைக்கு. சந்திராஷ்டமத்தால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க ஸ்லோகம் ஸ்வேதாம்பரான் விததனும் வரஸுப்ரவர்ணம் ஸ்வேதாஸ்வயுக்தரதகம் ஸுரஸேவிதாங்க்ரிம் தோர்ப்யாம் த்ருதாபயவரம் வரதம் ஸுதாம்ஸும் ஸ்ரீவத்ஸ மௌக்திக தரம் ப்ரணமாமி நித்யம். – சந்திர…

விநாயகர் மந்திரம்

Views: 1152வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில்…

பூமாதேவி ஸ்லோகம்

Views: 228முன்பெல்லாம் பலரது வீடுகளில், காலை எழுந்தவுடன் ‘ப்ராதஸ்மரனம்’ என்ற சுலோகத்தை பெரியவர்கள் தினமும் காலையில் சொல்லும் வழக்கம் இருந்து வந்தது. அந்த சுலோகமானது.. ‘ஸமுத்ர வசனே தேவி பர்வத ஸ்தன மண்டலே விஷ்ணு பத்னி நமஸ்துப்யம் பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே..’…

ஆடிப்பெருக்கு

Views: 120ஆடியும் இயற்கை அறிவியலும் சூரியனின் கதிர்வீச்சின் அடிப்படையில் ஆண்டினை உத்திராயனம், தட்சிணாயனம் என இரண்டு பாதியாக நம் முன்னோர்கள் வகுத்தனர். சூரியனின் கதிர்வீச்சின் அடிப்படையில் ஆண்டினை உத்திராயனம், தட்சிணாயனம் என இரண்டு பாதியாக நம் முன்னோர்கள் வகுத்தனர். அதன்படி தை…

மந்திரங்கள் – பாகம் -3

Views: 380மந்திரங்கள் பற்றிய முந்திய பதிவு தொடர்ச்சி. வாழ்வை வளமாக்கும் பத்து மந்திரம்(ஸ்லோகம்). #செயலில் பக்கபலம்! காலையில் எழுந்திருக்கும்போதே, காலில் சக்கரமும் தோளில் றெக்கையும் கட்டிக்கொண்டு பரபரக்கிற வாழ்க்கைதான் பலருக்கும்! ஆனாலும் தினமும் எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடம் கொஞ்சம் நிதானம்…

குத்து விளக்கை சுத்தப்படுத்தும் நாட்கள்

Views: 152குத்து விளக்கை துலக்கி சுத்தப்படுத்தும் பணியினை செய்ய குறிப்பிட்ட நாட்கள் உண்டு. ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் மட்டும் தான் குத்து விளக்கை தேய்க்க வேண்டும். திங்கள் நடு இரவு முதல் புதன் நடு இரவு வரை…

ஆடிப்பூரம்

Views: 175மானிடத்தை இன்னல்களில் இருந்து மீட்பதற்கு உலகன்னை இவ்வுலகிலே தோன்றிய நாள் ஆடிப்பூரம் எனக் கருதுவர். இந்நாளில் தேவி உலகிற்கு விஜயம் செய்து மக்களுக்கு அருள் புரிவாள் என்று நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமை அன்று வரும் ஆடிப்பூரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.…