ஞாயிறு. அக் 12th, 2025

Category: மந்திரங்கள்

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

Views: 208வணக்கம்! இன்று விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். நமது இந்து சமயத்தில் முழு முதல் கடவுளாக கருதப்படுகிறது. விநாயகருக்கு, முக்கியமாக அருகம்புல் கொண்டே அர்ச்சனை செய்வார்கள். விநாயக சதுர்த்தி அன்று பயன்படுத்தும் இலைகள் (பத்திரங்கள்) மட்டுமே 21 இருக்கின்றன. பிள்ளையார் சதுர்த்தி…

மழை பெய்ய ஸ்லோகம்

Views: 376என்னடா தலைப்பை பார்த்து சிரிப்பா இருக்கா. இந்த நவீன உலகத்தில் இதல்லாம் நடக்குமா என்று. முயற்சி பண்ணுவோமென சின்னதாக ஒரு கண்ணொளி. மழை பெய்ய வைக்கும் ஸ்லோகம் காஞ்சி மகாபெரியவர் அருளியது. ஒரு சமயம் காஞ்சி மகாபெரியவர், ஒரு ஆடிமாதத்தில்…

மந்திரங்கள் – 4

Views: 251முருகன் மந்திரம் “ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ” காயத்ரீ மந்திரம் ஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹி தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத். இம்மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள்

மந்திரம் ஓம்

Views: 314ஓம் மந்திரத்தை பற்றிய பதிவு!! பத்மாசனத்தில் அமர்ந்து இடது கைப்பெருவிரலால் இடது மூக்கை மூடி வலது நாசியால் மூச்சை உள்ளிழுத்து இடது கை மோதிர விரல் கொண்டு வலது நாசியை மூடி இடது நாசியால் மூச்சை வெளிவிடுவது என்பதை மூச்சு…

குரு(வியாழன்) தொடர்பான பிரச்சனைகள் தீர

Views: 187வணக்கம் அன்பர்களே!! தற்போது நீங்கள் செய்தி தாள்களில் பார்த்திருப்பீர்கள் குருபெயர்ச்சி பற்றி. இங்கு நான் படித்த குருபகவான் தெடர்பான பிரச்சினை தீர சில. குரு மூல மந்திர ஜபம்: “ஓம் ஜ்ரம் ஜ்ரீம் ஜ்ரௌம் ஷக் குரவே நமஹ” 40…

சந்திராஷ்டம ஸ்லோகம்

Views: 423வணக்கம் நண்பர்களே!! இணையத்தில் நான் படித்து தெரிந்தது உங்கள் பார்வைக்கு. சந்திராஷ்டமத்தால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க ஸ்லோகம் ஸ்வேதாம்பரான் விததனும் வரஸுப்ரவர்ணம் ஸ்வேதாஸ்வயுக்தரதகம் ஸுரஸேவிதாங்க்ரிம் தோர்ப்யாம் த்ருதாபயவரம் வரதம் ஸுதாம்ஸும் ஸ்ரீவத்ஸ மௌக்திக தரம் ப்ரணமாமி நித்யம். – சந்திர…

விநாயகர் மந்திரம்

Views: 1154வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில்…

பூமாதேவி ஸ்லோகம்

Views: 234முன்பெல்லாம் பலரது வீடுகளில், காலை எழுந்தவுடன் ‘ப்ராதஸ்மரனம்’ என்ற சுலோகத்தை பெரியவர்கள் தினமும் காலையில் சொல்லும் வழக்கம் இருந்து வந்தது. அந்த சுலோகமானது.. ‘ஸமுத்ர வசனே தேவி பர்வத ஸ்தன மண்டலே விஷ்ணு பத்னி நமஸ்துப்யம் பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே..’…