வெள்ளி. அக் 17th, 2025

Category: Information

மருதாணி

Views: 55இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்று. என்னற்ற பயன்கள் ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது அதில் மருதாணி மிக முக்கியமானது ஆகும். மருதாணி எல்லாவகை நிலங்களிலும் வளரக்கூடியது. வெப்பத்தைத் தாங்கக்கூடியது. எதிர் அடுக்கில் அமைந்த கூர்…

வைகாசி விசாகம்

Views: 112எனது முதல் பதிவின் வைகாசி விசாகம் தொடர்ச்சி. முருகப்பெருமான் அருள்பாலிக்கும் தலங்கள் முருகப்பெருமான் வடக்கு திசை நோக்கி தண்டாயுதபாணியாக அருள்பாலிக்கும் தலம் கல்லணையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடைபெறும் திருவிழாவில் 5-ம் நாள் நடைபெறும் தீமிதித் திருவிழா, மிகவும்…

மலர்கள் சூடுவது மற்றும் நன்மைகள்

Views: 457மலர்கள் தலையில் சூடுவதற்கு மட்டுமல்ல, உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் கூட. ஆம், நம் அழகாக, அழகிற்காக, காதலின் அடையாளமாக, பெண்களின் கவர்ச்சியாக பார்க்கும் பல பூக்கள் சிறந்து மருத்துவ நன்மைகள் கொண்டுள்ளன. நமக்கு தெரிந்தவரை, வாழைப்பூ, முருங்கை…

வைகாசி விசாகம்

Views: 75வைகாசி விசாகம் முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். உயிர்களுக்கு…

பிராணாயாமம்

Views: 205ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் (மேலை நாட்டுக் கணக்குப் படி ஒரு நிமிடத்திற்கு 18 முறை). இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இந்த சுவாசத்தை…

கேரட் மில்க் ஷேக்

Views: 25கேரட் மில்க் ஷேக்கை இருவையாக செய்யலாம். முதல் முறை ஒரு குவளை கேரட் துருவல் அதே அளவு தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக அரைத்து, சிறுது ஏலக்காய் தேவையான அளவு நீர் மற்றும் சக்கரை சேர்த்தால் கேரட் மில்க் ஷேக்…

மாம்பழ லட்டு

Views: 74தேவையானப் பொருட்கள் மாம்பழ கூழ் – 1/2 கப் சுண்டக் காய்ச்சிய பால் – 1/2 கப் தேங்காய் பவுடர் – 1 கப் ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன் நட்ஸ் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)…

அறிவோம் முடக்கத்தான் கீரை

Views: 710முடக்கத்தான் கீரை கொடி வகையைச் சேர்ந்தது. இது ஒரு ஏறு கொடி. வேலிகளில் தானாக படர்ந்து வளரக் கூடியது. இதன் தண்டுகள் கம்பி போன்று மெல்லியதாகவும், வலிமையாகவும் இருக்கும். இலைக் காம்பு நீண்டு இருக்கும். இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது.…