திங்கள். அக் 13th, 2025

Author: BBAuthor

இன்று-04.10.2019

Views: 22வணக்கம். இன்று 4ம் தேதி அக்டோபர் மாதம்,சஷ்டி திதி,நவராத்திரி 6 ம் நாள், இன்றைய அம்மன் இந்திராணி, அம்மனுக்கு தேங்காய் சாதம் நைவேத்தியம், அம்மனுக்கு உகந்த நிறம் சிகப்பு, நவராத்திரி ராகம் நீலாம்பரி ராகம். நவராத்திரி ஸ்லோகம்:ஓம் கஜத்வஜாயை வித்மஹே…

இன்று ஆவணி 31-17.09.2019

Views: 27வணக்கம். இன்று ஆவணி 31ம் நாள். நாளை புரட்டாசி மாதம். இன்றய சிந்தனை “பல முறை முயற்சித்தும் உனக்கு தோல்வி என்றால் உன் இலக்கு தவறு சரியான இலக்கை தேர்ந்தெடு..”

இன்று ஆடி வெள்ளி -19.07.2019

Views: 46வணக்கம், இன்று ஆடி வெள்ளி 3ம் நாள். தெரியுமா உங்களுக்கு கூகிள் தனது மேப்பிள் பொது கழிப்பறை மற்றும் பைக் பகிர்வு வசதி இடங்கள் பற்றி தெரிவிக்கிறது. நெட்பிளிக்ஸ் கைபேசி வழி படம் பார்க்க குறைந்த கட்டணம் வசூலிக்கபோவதாக அறிவிக்க…

இன்று ஆனி 23-08.07.2019

Views: 40வணக்கம். இன்று ஆனி 23 ம் நாள் ஆனி உத்திர தரிசனம். தெரியுமா உங்களுக்கு நாம் இன்று தொழில்நுட்ப துறையில் மிகவும் அபரிவிதமான வளர்ச்சி கண்டுள்ளது. இருந்தாலும் இன்றைய உலகில் கணனி யுகத்தில் சூப்பர் கணினிகளின் சக்தி நாட்டின் நாளைய…

இன்று ஆனி 10-25.06.2019

Views: 43இன்று ஆனி 10 ம் நாள் செவ்வாய் கிழமை தேய்பிறை அஷ்டமி(பகவதாஷ்டமி). நாம் எல்லாருக்கும் அஷ்டமி பற்றி தெரிந்து இருக்கும் . இன்னும் பல விஷயங்கள் உங்களுக்காக இதோ. அஷ்டமி வழிபாடு அஷ்டமி வழிபாடு, ஆபத்திலிருந்து காக்கும் என்பார்கள். அஷ்டமி…

இன்று ஆனி 8ம் நாள்

Views: 55 வணக்கம்! இன்றைய தத்துவம்: ” யாரையும் இழந்து விடாதீர்கள், இழப்பது எளிது.. பெறுவது கடினம்.. அது பொருளாக இருந்தாலும் சரி, உறவாக இருந்தாலும் சரி …” ஞானிகள் சொன்ன குறிப்பு நமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும்…

இன்று வைகாசி 29 ம் நாள்

Views: 35சாணக்கியரின் முக்கியமான வாழ்க்கை தத்துவங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை இதோ உங்களுக்காக சில ஒரு வேலையை தொடங்கும் முன் நீங்கள் உங்களுக்குள்ளேயே மூன்று கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள். நான் ஏன் இதை செய்கிறேன்? இதன் முடிவு என்னவாக இருக்கும்? மற்றும்…

இன்று – வைகாசி 22 ம் நாள்

Views: 7வணக்கம்! இன்று வைகாசி 22 ம் நாள், திருவாதிரை நட்சத்திரம்; ரமலான் திருநாள். “மனிதன் ஆசைக்கு அளவு இல்லை, அதுபோல் அவனுடைய ஆற்றலுக்கு அளவு இல்லை” துன்பத்தை நினைத்து மகிழ்ச்சியை இழக்காதே ஆசைகளை நினைத்து வாழ்கையை இழக்காதே சோதனையை நினைத்து…