சனி. அக் 18th, 2025

Author: BBAuthor

27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்

Views: 152வணக்கம்!! நம்முடைய இந்து சமய முறையில் 27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள் என்ன என்பதை நான் படித்து தெரிந்ததை உங்களுக்கும் பகிர்கிறேன். அசுவனி. … கேது. … கோமாதாவுடன் கூடிய சிவன் பரணி. … சுக்கிரன். … சக்தியுடன்…

ஐந்தின் தத்துவம்

Views: 174வணக்கம்!! நம்முடைய இந்து சமய முறையில் சிவனின்ஐந்தின் தத்துவம்,என்ன என்பதை நான் படித்து தெரிந்ததை உங்களுக்கும் பகிர்கிறேன். 1.பஞ்ச பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் 2. பஞ்சாட்சரம் ஐந்து நமசிவாய – தூல பஞ்சாட்சரம் சிவாயநம –…

சந்திராஷ்டம ஸ்லோகம்

Views: 423வணக்கம் நண்பர்களே!! இணையத்தில் நான் படித்து தெரிந்தது உங்கள் பார்வைக்கு. சந்திராஷ்டமத்தால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க ஸ்லோகம் ஸ்வேதாம்பரான் விததனும் வரஸுப்ரவர்ணம் ஸ்வேதாஸ்வயுக்தரதகம் ஸுரஸேவிதாங்க்ரிம் தோர்ப்யாம் த்ருதாபயவரம் வரதம் ஸுதாம்ஸும் ஸ்ரீவத்ஸ மௌக்திக தரம் ப்ரணமாமி நித்யம். – சந்திர…

தின்பண்டங்கள்

Views: 270தேங்காய் லட்டு தேவையான பொருட்கள் தேங்காய் துருவல் – 2 கப் பால் – 2 கப் சீனி – 1 கப் ஏலக்காய்த்தூள் – 1 தேக்கரண்டி பதாம் பருப்பு – 10 பட்டர் – 2 தேக்கரண்டி…

விநாயகர் மந்திரம்

Views: 1154வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில்…

பூமாதேவி ஸ்லோகம்

Views: 234முன்பெல்லாம் பலரது வீடுகளில், காலை எழுந்தவுடன் ‘ப்ராதஸ்மரனம்’ என்ற சுலோகத்தை பெரியவர்கள் தினமும் காலையில் சொல்லும் வழக்கம் இருந்து வந்தது. அந்த சுலோகமானது.. ‘ஸமுத்ர வசனே தேவி பர்வத ஸ்தன மண்டலே விஷ்ணு பத்னி நமஸ்துப்யம் பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே..’…

இந்திய தேசிய கைத்தறி தினம்

Views: 76நாடு முழுவதும் இன்று தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நெசவாளர்களை கவுரவிக்கும் விதமாக இந்த தினம் 2015 ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது அந்நியத் துணிகளை புறக்கணிக்கும் விதமாக ‘சுதேசி இயக்கம்’ 1907ஆம்…

உலக நட்பு நாள்

Views: 139இன்று உலக நட்பு நாள். வாழ்த்து செய்தி. “அழகிய உறவுகள் கிடைப்பது எளிது, அதில் அன்பான உள்ளம் இருப்பது அரிது”… வாழ்க்கையின் இனிமையான பல நேரங்கள் நம் நல்ல நண்பர்களால் மட‍‍்டுமே… உடலால் வேறாக உள்ளங்களால் ஒன்றாகி வாழும் நண்பர்களுக்கு…