ஞாயிறு. ஜூலை 27th, 2025

Views: 455

  1. காய் காய்க்கும் பூ பூக்கும்; இலை இல்லை. அது என்ன?
  2. சிவப்பு ரோஜா மலர்ந்தால் வெள்ளை மலர்கள் தெரியும். அது என்ன?
  3. பச்சைத் தோல் கொ‌ண்ட மாமாவு‌க்கு ப‌‌ஞ்சுபோ‌ன்ற சதை. அத‌ற்கு‌ள் கடினமான எலு‌ம்பு. உடை‌த்தா‌ல் உ‌ள்ளமெ‌ல்லா‌ம் வெ‌ள்ளை ‌நிற‌ம். அது என்ன?
  4. பரு‌த்த வ‌யி‌ற்று‌‌க்கா‌ரி படு‌த்தே‌‌க் ‌கிட‌ப்பா‌ல் அவ‌ள் யா‌ர்?
  5. இ‌ந்த ‌நீ‌திப‌தி‌க்கு உ‌யி‌ர் இ‌ல்லை, ஆனா‌ல் ஒழு‌ங்கான நியாயம் தருவா‌ர். அது என்ன?
  6. உமி போல் பூ பூக்கும்; சிமிழ் போல் காய் காய்க்கும். அது என்ன?
  7. இலை இல்லை; பூ இல்லை; கொடி உண்டு. அது என்ன?
  8. அதிவேகக் குதிரை, ஆடியபடி செ‌ல்லு‌ம் கு‌திரை போ‌ட்ட கோ‌ட்டை‌த் தா‌ண்டாம‌ல் ஓடு‌ம் அது என்ன?
  9. ஒரே வ‌யி‌ற்‌றி‌ல் வா‌ழ்‌ந்தாலு‌ம் ஒரு பிள்ளை ஓடுவான், மற்றவன் நடப்பான். அது எ‌ன்ன?
  10. எ‌ங்க அ‌‌ம்மா போ‌ட்ட ‌சி‌க்கலை யாராலு‌ம் ‌பி‌ரி‌க்க முடியாது அது என்ன?

 

One thought on “‌விடுகதைக‌ள்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

4 + twelve =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.