வி. மே 22nd, 2025

Views: 12

சங்கராஷ்டமியில் (27/12/2021) பைரவருக்கும், சிவபெருமானுக்கும் நாம் செய்யும் பூஜைகள் இரட்டிப்பான பலன்களை நமக்கு அள்ளிக் கொடுக்கும். இன்று ராகு கால வேளையில் சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள மூலவரையும், பைரவரையும் வணங்கி வந்தால் நமக்கு வேண்டிய வரங்கள் அத்தனையும் அப்படியே கிடைக்கும் என்பது நம்பிக்கை. இன்று திங்கட்கிழமை காலை ஏழரை மணி முதல் ஒன்பது மணி வரையிலான காலகட்டம் ராகு காலம் உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

4 × five =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.