Views: 12
வணக்கம். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட மகத்துவம் கொண்ட புதன்கிழமை அன்று புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை தினம் வருகின்றது. இந்த அற்புதம் வாய்ந்த நாளில் எல்லோரும் தங்களுடைய முன்னோர்களை நினைத்து, கட்டாயம் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட வேண்டும். இது நமக்கு மட்டுமல்ல நமக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினருக்கும் நன்மை தரக்கூடிய விஷயம்.
வாழ்க வளமுடன்! நலமுடன்!