ஞாயிறு. ஜூலை 27th, 2025

Views: 43

வணக்கம். இன்று மகாத்மா காந்தியடிகள் நினைவு தினம். மோகன்தாசு கரம்சந்த் காந்தி என்றும் மகா ஆத்மா.

காந்தியின் பொன்மொழிகளில் சிலவற்றை இங்கு உங்களின் நினைவுக்கு 

"தோல்வி மனச் சோர்வைத் தருவதில்லை. மாறாக ஊக்கத்தையே தருகிறது."

"சுய கட்டுப்பாடுடையவனே சுதந்திரமான மனிதன்."

"எல்லா சமயங்களுக்கும் பொதுவானது அகிம்சை."

"அகிம்சையிலும், சத்தியத்திலும் தோல்வி என்பதே கிடையாது."

"தற்பெருமை எங்கு முடிவடைகிறதோ அங்குதான் ஒழுக்கம் தொடங்குகிறது."

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

ten − seven =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.