Views: 54
வணக்கம். இணைய நண்பர்களே. இன்று தை கடைசி செவ்வாய் கிழமை ரத சப்தமி.
நாளை பீமாஷடமி மற்றும் கிரகங்களின் பாம்பு கிரகங்களாகிய ராகு,கேது பெயர்ச்சி.
ராகு காயத்ரி
‘நாக த்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்’
ராகுவிற்கு எந்த ராசியும் சொந்தம் இல்லை ஆனால் எந்த ராசியில் இருக்கின்றாரோ சேர்க்கை பெற்றுள்ளாரோ அதன் முழுப்பயன் தருவார்.
கேது காயத்ரி
‘அச்வ த்வாஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது ப்ரசோதயாத்’
அறிவோம் புராணம் மற்றும் இதிகாசம்
மனு என்பவர் கி.மு. 500-ல் எழுதிய நூலின் பெயரே “மனுஸ்மிரிதி”, இந்த நூலானது 12 பாகங்களைக் கொண்டது. இந்த நூலின் சிறப்பு பல சாஸ்திரங்கள் மற்றும் விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்துக்கள் ஆகிய நாம் அறிந்து பயன் அடைவோமாக.
வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்.