ஞாயிறு. ஜூலை 27th, 2025

Views: 53

இன்று உலக ஓமியோபதி தினம் – ஜெர்மன் நாட்டு மருத்துவர் சாமுவேல் ஹானிமோன் தனக்கு வந்த மலேரியா காய்ச்சலை குணமாக்க அதிக அளவில் சின்கோனா மரப்பட்டை சாறை குடித்து குணமடைந்தார். விஷத்தன்மை கொண்ட மருந்துகளை தண்ணீர் ஆல்கஹால் போன்றவற்றில் நீர்த்துப்போக செய்து ஆய்வு செய்தபோது முன்பைவிட அதிக அளவில் அறிகுறிகள் கிடைத்தது. இவ்வாறு நீர்த்துப் போகும் நுட்பமான அளவுகளின் வீரியமூட்டும் முறையையும் கண்டறிந்தார். இதன் அடிப்படையில் 1796-ம் ஆண்டு ‘ஓமியோபதி‘ என்ற மருத்துவ முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

இழந்த செல்வத்தை வழங்கும் வராகினி வழிபாடு-

திருமாலின் வராக அம்சமாக கருதப்படுகிறது.

ஓம் ச்யாமளாயை விக்மஹே

ஹல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ வராஹி ப்ரசோதயாத்

என்ற வராகினி காயத்ரி மந்திரத்தை தினந்தோறும் 108 முறை ஜெபிப்பது சிறப்பு.

நன்றி:தினத்தந்தி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

sixteen + 10 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.