விடுகதைகள்
Views: 454 காய் காய்க்கும் பூ பூக்கும்; இலை இல்லை. அது என்ன? சிவப்பு ரோஜா மலர்ந்தால் வெள்ளை மலர்கள் தெரியும். அது என்ன? பச்சைத் தோல் கொண்ட மாமாவுக்கு பஞ்சுபோன்ற சதை. அதற்குள் கடினமான எலும்பு. உடைத்தால் உள்ளமெல்லாம் வெள்ளை…
விடுகதைகள்
Views: 177 அமைதியான பையன்; அடிக்காமல் அழுவான். அவன் யார்? பூவில் பிறக்கும், நாவில் இனிக்கும். அது என்ன? ஒற்றைக் காலில் சுற்றுவான், ஓய்ந்து போனால் படுப்பான் அவன் யார்? அடிக்கடி தாவுவான் அரசியல்வாதியல்ல அவன் யார்? காக்கைப் போலக் கருப்பானது,…
கணிதப் புதிர்கள்
Views: 176 இரண்டு அப்பாக்கள் தங்களுடைய மகன்களுக்கு ரொக்கப் பரிசு கொடுத்தனர். ஒருவர் தன் மகனுக்கு 150 ரூபாயும், மற்றொருவர் 100 ரூபாயும் கொடுத்தார்கள். இரண்டு மகன்களும் சேர்ந்து தங்கள் கையிருப்பை எண்ணிப் பார்த்தபோது, மொத்தமாகவே 150 ரூபாயே இருந்தது. இது…
உலக மலேரியா தினம்
Views: 44உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி 2007-ம் ஆண்டு முதல் ஏப்ரல் மாதம் 25-ந் தேதி உலக மலேரியா தின நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு இன்று உலக மலேரியா தினம் அனுசரிக்கப்படுகிறது. மலேரியாவால் ஒவ்வொரு 60 வினாடிக்கும் 1…
விடுகதைகள்
Views: 100 இருட்டில் கண்சிமிட்டும், நட்சத்திரம் அல்ல. வண்ண வண்ணப்பூ, ஓடி ஒளியும் பூ, தலையில் சூடாத பூ சிறகு மடக்காமல், சின்ன விழி மூடாமல் பறக்கும். சிகப்பு மொச்சைக் கொட்டை, பகட்டும் பட்டுச் சட்டை. பஞ்சு இல்லாமல் நூல் எடுப்பான்.