வெள்ளி. மே 23rd, 2025

Views: 41

குரு

ஒவ்வொருவருக்கும் குரு என்பவர் கட்டாயமாகத் தேவை. புத்தியாலும், பொறி புலன்களாலும் ஆன கட்டில் இருந்த ஒரு மனிதனை விடுவிப்பதற்கு, குருவால் மட்டுமே முடியும் என்று உபநிடதங்கள் உரை க்கின்றன. குரு ஒருவனுக்குள் இருக்கும் தடைகளை அகற்ற வழி செய்கிறார். நாம் உழைக்க வேண்டும். குருவும் உதவி செய்ய வேண்டும். – ஶ்ரீரமணர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

nineteen − 11 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.