X

Yoga

Quote-Yoga

Yoga is the journey of the self,through the self,to the self.   Yoga is the settling of the mind into silence, when the mind has settled,we are established in our essential nature, our essential nature is usually overshadowed by the activity of mind.   Yoga is an art and science of living. Read More

ஆசனமும் மாற்று ஆசனம்

எந்த ஒரு ஆசனமும் செய்த பின் அதற்கு மாற்று ஆசனம் செய்ய வேண்டும்.அப்போது தான் முழு பலன் கிடைக்கும்..சில முக்கிய ஆசனங்களும் அவற்றுக்கான மாற்று ஆசனங்களும் இப்போது பார்க்கலாம்.. பத்மசனம் ..............சுகாசனம்(சாதாரணமாகஉட்காருதல்) யோகமுத்ரா ............புஜங்காசனம்,மச்சாசனம், பிறையாசனம். பச்சிமோத்தாசனம்.......சக்க்ராசனம்,தனூராசனம். விபரீதகரணி.................மச்சாசனம்,பிறையாசனம். சர்வாங்காசனம்..............மச்சாசனம்,பிறையாசனம், ஹலாசனம் ...................சக்கராசனம்,மச்சாசனம், பிறையாசனம்.பச்சி மோத்தாசனம். புஜங்காசனம்..................யோகமுத்ரா. சலபாசனம்.....................உத்தனபாதாசனம். தனூராசனம்...................ஹலாசனம்,பச்சிமோத்தாசனம். உசர்ட்டாசனம்.............சர்வாங்காசனம்,ஹலாசனம். மச்சாசனம்....................சர்வாங்காசனம்,பச்சிமோத்தாசனம். சிரசாசனம்......................நின்றபாத ஆசனம். பாத ஹஸ்தாசனம்.......ஹலாசனம்,சக்ராசனம், பிறையாசனம். சக்ராசனம்....................யோகமுத்ரா,ஹலாசனம். பிறையாசனம்.............பாதஹஸ்தாசனம், ஜானு சீராசனம்............பச்சிமோத்தாசனம். வஜ்ராசனம்.....................மகாமுத்ரா,யோகமுத்ரா. சுப்தவஜ்ராசனம்...........விபரீதகரணி,சர்வாங்காசனம். உட்டியானா...................நெளவ்லி. நெளவ்லி. ....................உட்டியானா Read More

பிராணாயாம வகை

சீத்காரி - உடல் வெப்பத்தைத் தணிக்கும். பற்களைச் சேர்த்து நாக்கை மேலே சிறிது மடித்து பல்லிடுக்கு வழியாக மூச்சை உள்ளிழுக்கவும்.பின் வாயை மூடி மூக்கு வழியாக காற்றை வெளியிடவும்.இதை 10,15 தடவைகள் செய்யலாம். சீதளி - உடல் குளிர்ச்சியை உணரச் செய்யும். நாக்கை குழல் போல் மடித்து மூச்சை உள்ளிழுக்கவும்.பின் வாயை மூடி மூக்கு வழியாக காற்றை வெளியிடவும்.இதை 10,15 தடவைகள் செய்யலாம். உஜ்ஜாயி - மார்புப் பகுதி நலம் அடையும். பிரமரீ - வண்டு போல ரீங்காரம் செய்வது. நாடி சுத்தீ - நாடிகளைத் தூய்மையாக்குதல். பிளவனீ - வயிற்றில் பிராணனை நிரப்புதல். சுரியபேதா - பிங்கலை வழி பூரகம் செய்தல். மேல் உடலைத் தூய்மையாக்கும். மூர்ச்சா - மூர்ச்சை வரும் வரை செய்தல். கபாலபாதி - கபாலத்தை ஒளிமிகச் செய்தல். Read More

யோகா என்றால் என்ன?

உடல், மனம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றை ஒன்றிணைப்பது அல்லது ஒரு முகப்படுத்துவதே யோகக் கலை. இதற்கு சங்கமம் என்ற பொருளும் உண்டு. யோகம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும். "யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர். ஆசனம் என்ற சொல்லுக்கு 'இருக்கை' என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம். தமிழில் இதை ஓக இருக்கை என்றழைக்கலாம். யோகாசனம்= யோகம்+ஆசனம், அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள். மனதை அலைபாயாமல் தடுப்பதற்கே பெரும்பாலான யோக உடற்பயிற்சிகளில் கண்களை மூடிக்கொள்கின்றனர். யோகாவால் ஏற்படும் நன்மைகள்: உடலின் வெளி உறுப்புகளும் உள் உறுப்புகளும் பலம் அடைகின்றன. அதனுடன் சேர்ந்து புத்துணர்ச்சி பெருகின்றது. ரத்த ஓட்டம் சீரடைந்து, நல்ல சிந்தனை, செயல் உண்டாகும். முழுவதும்… Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.