உலக இசை தினம்
இன்று உலக இசை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.. நாடு, மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. “இசையை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது மற்றும் அமைதியாகவும் இருந்திட முடியாது’ என இசை குறித்து மறைந்த பிரெஞ்ச் கவிஞர் விக்டர் ஹியூகோ குறிப்பிட்டுள்ளார். இசை இல்லாமல் வாழ முடியாது. இசை ஒரு கலை. இசைக்கு மயங்காதோர் உலகில் எவரும் இல்லை.Read More Read More