உலக பல்லுயிர் பெருக்க தினம்
இந்த பூமி பந்தில் மனிதர்கள் மட்டும்மல்ல, பூரன், பூச்சி முதல் காண்டாமிருகம் வரை அனைத்துவிதமான காட்டு, நாட்டு விலங்கினங்களும், பறவைகளும், கடல் வாழ் உயிரினங்களும் வாழக்கின்றன. மனிதன்க்கு இந்த உலகத்தில் வாழ எவ்வளவு உரிமையுள்ளதோ, அதே அளவுக்கு, ஏன் அதை விட அதிகமான உரிமை மற்ற உயிரினங்களுக்கும் உள்ளது. ஆனால், இந்த பூமி நமக்கு மட்டுமே என்கிற நினைப்பில் வாழ்வது மனித இனம் மட்டுமே. மற்ற எந்த உயிரினமும் இங்கு நாம் மட்டுமே வாழ வேண்டும் என நினைப்பதில்லை. பார்க்கும் இடம்மெல்லாம் நம்முடையதாக இருக்க வேண்டும் என்கிற நினைப்பு மனிதனிடத்தில் மட்டுமே உண்டு. மனிதர்களாகிய நாம் வாழ்வதற்கு இப்பூமியில் உரிமை உள்ளது போலவே மற்ற விலங்கினங்களும், தாவர இனங்களும் வாழ உரிமை உண்டு. பூமியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது மனிதனின் கடமை. உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக உலக பல்லுயிர் தினம் மே 22 இல் கொண்டாடப்படுகிறது. உயிரினங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் 150… Read More