X

tamil riddles

விடுகதை

இரவல் கிடைக்காது, இரவில் கிடைப்பது அது என்ன? வீட்டுக்கு வந்த தொந்தியப்பன் தினமும் கரைகிறான். அவன் யார்? ஆயிரம் பேர் அணிவகுப்பிலும் பொட்டுத் தூசி கிளம்பாது, அது என்ன? மரமோ ஒன்று, கிளைகளோ பன்னிரண்டு,இலைகளே முப்பது அது என்ன? அம்மா தந்த தட்டிலே தண்ணீர் ஊற்றினால் நிற்காது? Read More

‌விடுகதைக‌ள் – 29Aug17

‌விடுகதைக‌ள் படி‌த்து ரொ‌ம்ப நா‌ட்க‌ள் ஆ‌கி‌வி‌ட்டதா? இதோ வ‌ந்து‌வி‌ட்டது நடைக்கு உதாரணம் சொல்வார்கள். ஆனால் குறுக்கே நடந்தால் சிலருக்கு பிடிக்காது. அது என்ன? ஒற்றைக் காலில் ஒய்யாரமாய் ஆடுவான். ஓய்ந்து விட்டால் படுத்துவிடுவான் அவன் யார்? எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்? தலை மட்டும் கொண்‌ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்? உச்சிக் குடுமிக்காரன், கொள்ளிவச்சா வெடிப்பான் அது என்ன? பச்சைக்கிளையில் மஞ்சள் குருவி – அது என்ன? பூமியில் சிறந்தது, புனிதர்களை போற்றும் பூ – அது என்ன? குரல் இனிப்பு. அவளோ கருப்பு – அது என்ன? குழந்தைக்கு எந்தக் கை பலமான கை? குடுக்கை நிறைய வைரமணி – அது என்ன? Read More

‌விடுகதைக‌ள்

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன? ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்? உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்? பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல, பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல. அது எது? உலகை எல்லாம் உப்பிட்டு வளர்த்தவர் யார்? நின்று கொண்டே இருந்துவிட்டு பலருக்கும் வழி கூறுவான். உழைக்க உழைக்க உடலெல்லாம் தோன்றும் - அது என்ன? கையால் இழுத்தால் அசையும் நாக்கு, கணீரென்று அனைவரையும் அழைக்கும் - அது என்ன? ஒட்டி பிறந்த சகோதரர்கள் சேர்ந்தால் மற்றவர்களை பிரிக்கவே சேருவார்கள் - அது என்ன? ஒரே நேரத்தில் மூடித் திறக்கும் கதவுகள், ஓராயிரம் முறை இயங்கினாலும் ஓசை வராத கதவுகள் - அது என்ன? ஆளுக்கு துணை வருவான் ஆனால் அவன் பேச மாட்டான் – அவன் யார்? அவனுக்கு காவலுக்கு… Read More

‌விடுகதைக‌ள்

காய் காய்க்கும் பூ பூக்கும்; இலை இல்லை. அது என்ன? சிவப்பு ரோஜா மலர்ந்தால் வெள்ளை மலர்கள் தெரியும். அது என்ன? பச்சைத் தோல் கொ‌ண்ட மாமாவு‌க்கு ப‌‌ஞ்சுபோ‌ன்ற சதை. அத‌ற்கு‌ள் கடினமான எலு‌ம்பு. உடை‌த்தா‌ல் உ‌ள்ளமெ‌ல்லா‌ம் வெ‌ள்ளை ‌நிற‌ம். அது என்ன? பரு‌த்த வ‌யி‌ற்று‌‌க்கா‌ரி படு‌த்தே‌‌க் ‌கிட‌ப்பா‌ல் அவ‌ள் யா‌ர்? இ‌ந்த ‌நீ‌திப‌தி‌க்கு உ‌யி‌ர் இ‌ல்லை, ஆனா‌ல் ஒழு‌ங்கான நியாயம் தருவா‌ர். அது என்ன? உமி போல் பூ பூக்கும்; சிமிழ் போல் காய் காய்க்கும். அது என்ன? இலை இல்லை; பூ இல்லை; கொடி உண்டு. அது என்ன? அதிவேகக் குதிரை, ஆடியபடி செ‌ல்லு‌ம் கு‌திரை போ‌ட்ட கோ‌ட்டை‌த் தா‌ண்டாம‌ல் ஓடு‌ம் அது என்ன? ஒரே வ‌யி‌ற்‌றி‌ல் வா‌ழ்‌ந்தாலு‌ம் ஒரு பிள்ளை ஓடுவான், மற்றவன் நடப்பான். அது எ‌ன்ன? எ‌ங்க அ‌‌ம்மா போ‌ட்ட ‌சி‌க்கலை யாராலு‌ம் ‌பி‌ரி‌க்க முடியாது அது என்ன?   Read More

‌விடுகதைக‌ள்

அமைதியான பையன்; அடிக்காமல் அழுவான். அவன் யார்? பூ‌வி‌ல் ‌பிற‌க்கு‌ம், நா‌வி‌ல் இ‌னி‌க்கு‌ம். அது எ‌ன்ன? ஒ‌ற்றை‌க் கா‌லி‌ல் சுற‌்றுவா‌ன், ஓ‌ய்‌ந்து போனா‌ல் படு‌ப்பா‌ன் அவ‌ன் யா‌ர்? அடிக்கடி தாவுவான் அரசியல்வாதியல்ல அவன் யார்? காக்கைப் போலக் கருப்பானது, கையால் தொட்டால் ஊதா நிறம், வாயால் மென்றால் நீல நிறம் அது என்ன? சிவப்புப் பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது அது என்ன? ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன? நடைக்கு உதாரணம் சொல்வார்கள். ஆனால் குறுக்கே நடந்தால் சிலருக்கு பிடிக்காது. அது என்ன? சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன? கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான். Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.