ஓம் சிவாய நம! கோவிந்தா!!கோவிந்தா!!
இன்று புரட்டாசி 6ம் நாள் சனிக்கிழமை. பொதுவாக புரட்டாசி மாதம் என்றல் புனிதமான மாதம். பெரும்பாலான மக்கள் அசைவம் விட்டு சைவமாக ஒருமாத காலம் விரதம் மாதிரி கடைபிடிப்பார்கள். அறிவியல் பூர்வமாக இந்த மாதம் மழை மற்றும் வெயில் இருப்பதால் புலால் உண்ணாமல் இருப்பது நலம் என்று ஒரு ஆராய்ச்சி கட்டுரை சொல்லுகிறது. ஒரு விஷயம் பார்த்தீர்களா சில நாட்களுக்கு முன் திருமலையில் தேரோட்டம் நடந்து முதல் சனிக்கிழமை பெருமாளுக்கும் மற்றும் சிவனுக்கு முக்கியமான சனி மகா பிரதோஷம். சனி பிரதோஷம் என்று கூறமாட்டார்கள். சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். சனிக்கிழமை பிரதோஷம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது. சனிக் கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோயிலுக்குச் சென்று சிவனாரை, தென்னாடுடைய சிவனை வழிபடுவது சிறப்பு. மகா புண்ணியம். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக்… Read More