X

Brother

உலக உடன்பிறந்தோர் தினம்

இன்று (மார்ச் 10) உலக உடன்பிறந்தோர் தினம் நமது தந்தை மற்றும் பாட்டன் காலத்தில் வீட்டில் பத்து குழந்தைகள் என்று இருந்து ஆறு, நான்கு என்பது சுருங்கி தற்போது இரண்டு அல்லது ஓன்று ஆகி விட்டது. பெற்றுக்கொள்ள வாய்ப்பிருந்தும் பொருளாதார நெருக்கடி, பார்த்துக்கொள்ள ஆள் இல்லா நிலை, நிலையில்லா வேலை ஆகியவற்றை மனதில் கொண்டு ஒன்றே போதும் என்கிற மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். நம் சந்ததிகளுக்கு உறவுகளையும், அன்பையும் கொடுக்க இரு குழந்தைகள் அவசியம் தேவை, இந்த உலகத்தில் நீங்கள் எதை வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். மனக்கஷ்டம், சந்தோஷம், விட்டுக்கொடுத்தல் என வாழ்வின் கடைசி காலம் வரை துணை என்கிற ஒன்றுக்காகவே இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்வார்கள். இரண்டு பேர் இருக்கும் வீட்டில் ஷேரிங்கில் ஆரம்பித்து ஸ்நாக்ஸ் வரை ஒவ்வொன்றுக்கும் சண்டை வருதல் இயல்பு. அதன் மூலமே, அன்பும், விட்டுக்கொடுத்தலும் இருக்கும். இந்தக் காலத்தில் நாம் நம் பிள்ளைகளை தெருவிலோ அல்லது அப்பார்ட்மென்ட் தரை… Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.