X

திருக்குறள்

இன்று-14ஆவணி

வணக்கம்! இன்று ஸ்ரீ விளம்பி வருடம் ஆவணி 14ம் நாள் மகாசங்கடஹர சதுர்த்தி. திருக்குறள்: மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு. - குறள் 409. சமையல் குறிப்பு இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும். காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது. பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும். ஆன்மீகம் பிள்ளையார் வழிபாடு, நாம் நமது வீட்டில் சுலபமாக வழிபடும் முறைகள் மற்றும் சிறப்பு. குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.காரிய… Read More

திருக்குறள்

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். - திருக்குறள் (948) உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல். - திருக்குறள் (949) Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.