இன்று – 03-08-2022
இந்த வருடம் சுபகிருது ஆண்டு 3.8.2022 அன்று புதன் கிழமையில் ஆடிப்பெருக்கு மற்றும் முருகனுக்காக வழிபடும் சஷ்டி விரதமும் அமைந்துள்ளது. Read More
இந்த வருடம் சுபகிருது ஆண்டு 3.8.2022 அன்று புதன் கிழமையில் ஆடிப்பெருக்கு மற்றும் முருகனுக்காக வழிபடும் சஷ்டி விரதமும் அமைந்துள்ளது. Read More
வணக்கம் இணைய நண்பர்களே. இன்று ஆடி 18ம் நாள். ஆடிப்பெருக்குஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை. கிராம பகுதிகளில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றன. நல்ல மழை பெய்து ஆறுகள் புது வெள்ளம் பெருகி ஒடி வரும். இந்த நாளில் ஆறுகளை வணங்கி புனித நீராடுவார்கள். ஆடிப்பெருக்கன்று செய்யும் செயல்கள் பல்கி பெருகும் என்பது ஐதீகம். ஆடிப்பெருக்கன்று விரதம் இருந்து இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆடித் தபசு ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்குக் காட்சியளித்த நாளை நினைவுகூரும் வகையில் இவ்விழா ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இங்கு அமைந்துள்ள சிரீ சக்கர பீடத்தில், நோயாளிகள், தீய சக்திகளால் ஆட்கொள்ளப்பட்டவர்கள், மனநலமற்றவர்கள் ஆகியோரை அமரவைத்தால், நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. அம்மனுக்கு வழங்கப்படும் நைவேத்தியங்களில் மாவிளக்கு முக்கியத்துவம் பெறுகிறது. Read More
We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.