X

News

உலக பாரம்பரிய தினம்

உலகில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை வளர்ந்து வரும் வேகமான காலத்தில் காப்பதற்காக ஏப்ரல் 18 ம் தேதியை உலக பாரம்பரிய தினமாக (World Heritage Day). அறிவிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்., 18ம் தேதி உலக பாரம்பரிய தினம் கொண்டாட யுனெஸ்கோ முடிவு செய்தது.    அது சரி..இந்த உலக பாரம்பரிய நாள் தோன்றியதை கொஞ்சம் விளக்க முடியுமா? என்று கேட்பவர்களுக்கான பதில் இதோ: 1982 ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18ஆம் நாள் “சர்வதேச நினைவிடங்கள் தினமாக “International Day for Monuments and Sites” கொண்டாட பரிந்துரைத்தது. அடுத்த ஆண்டு யுனெஸ்கோ இதனை அங்கீகரித்தது. இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய தினமாக மாறியது.”World Heritage Day”. Read More Read More

உலக ஹீமோபிலியா தினம்

உலக ஹீமோபிலியா தினம் 17th April அனுசரிக்கப்படுகிறது. ‘50 ஆண்டுகளில் அனைவருக்கும் நவீன சிகிச்சை’ என்பதை மைய கருத்தாக கொண்டு இன்றைய தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக ஹீமோபிலியா அமைப்பானது சமூக இணைய தளத்தை துவங்கி, ரத்தம் உறையாமை நோயை தடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்ற 113 நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன. கனடாவின் மான்ட்ரீல் நகரில் உலக ஹீமோபிலியா அமைப்பை (டிபிள்யு ஹெச் எப்) கடந்த 1963&ல் பிராங்க் ஸ்னாபல் என்பவர் துவக்கினார். கடந்த 1989 முதல் அவரது பிறந்தநாளான ஏப்ரல் 17&ல் உலக ஹீமோபிலியா நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.Read More Read More

இந்தியா ஸ்பெஷல் வாட்ஸ்அப்!?

இந்தியாவில் முன்னிலை வகிக்கும் வாட்ஸ்அப் விரைவில் கேஷ்லெஸ் எகானமி எனப்படும் பணமில்லா பரிவர்த்தனை செய்யும் சேவையை, தனது அப்ளிகேஷனில் அறிமுகப்படுத்தப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்தியப் பிரதமர் மோடி அறிவித்தார். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இந்தியாவில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எனத் தொடக்கத்தில் சொல்லப்பட்டது. ஆனால் அதன்பின் பணமில்லா பரிவர்த்தனை முன்னிலைப் படுத்தப்பட்டது. அதன்பின், பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ள Bhim (Bharat Interface for Money) என்ற செயலியும் இந்திய அரசின் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் சோஷியல் மீடியா நிறுவனமான வாட்ஸ்அப் விரைவில் இந்த சேவையில் களமிறங்கப் போவதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் ஒருநாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்த வாட்ஸ்அப் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பிரையன் ஆக்டன், மத்திய தகவல் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை சந்தித்துப் பேசினார்.… Read More

Bio-Gas (உயிரி வாயு) பேருந்து

ஜெட் வேகத்தில் ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலையின் காரணமாக டிக்கெட் விலை விண்ணைத் தொட்டுவிடும் அளவுக்கு உயர்ந்துவருகிறது. ஆனால், இதுகுறித்து இனி கவலைப்படவே தேவையில்லை. மாட்டு சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை எரிவாயுவில் இயங்கும் பேருந்தை இந்தியாவிலேயே முதல் முறையாக தயாரித்து சாதனை படைத்துள்ளனர். மேற்குவங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவைச் சேர்ந்த ‘போனிக்ஸ் இந்தியா ஆய்வு மற்றும் மேம்பாட்டு' நிறுவனம் மாட்டு சானத்தின் மூலம் தயாரிக்கப்படும் ‘பயோ-கியாஸ்' எனப்படும் இயற்கை எரிவாயுவை கொண்டு இயங்கும் பேருந்தை தயாரித்துள்ளது. சோதனை அளவில் இருந்த இந்தப் பேருந்து தற்போது பயணிகளின் பயன்பாட்டுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளதால், இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் இந்த பேருந்தை, 17 கி.மீ-க்கு இயக்க வெறும் ஒரு ரூபாய் மட்டுமே செலவாகும் என்பது ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கூட்டிச்செல்கிறது. மற்ற எந்த வாகனங்களைக் காட்டிலும் இந்தியாவிலேயே அதிக… Read More

ரயில் பயணிகளின் புதிய ஆப்

ரயில் பயணிகளின் வசதிக்காக பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய புதிய ஆப்-ஐ ரயில்வே துறை அறிமுகம் செய்யவுள்ளது. எஃப்.எம், தொலைக்காட்சி உள்ளிட்ட சேவைகள் புதிய ஆப் மூலம் பெறமுடியும். இந்த ஆப் வடிவமைப்பதற்கான டென்டரை ரயில்வே அமைச்சகம் கோரியுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள இந்த ஆப் மூலம் செய்யப்படும் விளம்பரங்கள் வழியாக, ரயில்வே துறைக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கவுள்ளது. 3 ஆண்டுகளில் ரூ.2,277 கோடியும், 10 ஆண்டுகளில் ரயில்வே துறைக்கு ரூ.20,000 கோடியும் வருமானம் கிடைக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. எஃப்.எம், தொலைக்காட்சி மட்டுமின்றி சினிமா, ஆன்மிகம் உள்ளிட்ட பாடல்களையும் ஆப்-இல் கேட்டு மகிழலாம். ரயில்வே துறை அறிமுகப்படுத்தவுள்ள இந்த சேவை ஸ்மார்ட்போன் உபயோகிக்கும் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. Read More

What is 5G?

The 2017 Mobile World Congress(MWC) trade show kicks off next week, and in addition to the plethora of new smartphones, 5G network news is expected to show up in a big way. But what exactly is 5G? Is that the same as gigabit networks? LTE Advanced?Read More Read More

Are you using password manager in Android?

Hello Friends!! Now a days we are using smartphone with multiple apps which helps us life easier or faster. In this most we may use password manager apps. Today i saw one of the article password manger security issues in Android.Read More Read More

செயற்கைக்கோளுக்கு மாற்று சோலார் ட்ரோன்!

பழையன கழிதலும் புதியன புகுதலும் அறிவியலில் சகஜம். அந்த வகையில் ‘செயற்கைக்கோள்களுக்கு மாற்றாக அதன் வேலைகளைவிட அதிக வேலைகளைச் செய்யும் திறன்கொண்ட ட்ரோன்களைப் பயன்படுத்தலாம்’ என்பது ஏர்பஸ் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு. அப்படி என்னதான் புதியதில் உள்ளது? பார்ப்போமா... ஐரோப்பிய விமான நிறுவனமான ஏர்பஸ் புதிய கண்டுபிடிப்புகளுக்கு சளைக்காத ஒன்று. அண்மையில் 3டி பிரின்டிங் முறையில் எலெக்ட்ரிக் பைக் ஒன்றையும், சிறிய வகை விமானம் ஒன்றையும் உருவாக்கி சாதனை செய்தது. தற்போது ‘ஸெஃபைர் டி’ (Zephyr T) எனும் சூரிய சக்தியில் இயங்கும் ட்ரோன் விமானம் ஒன்றை வெற்றிகரமாக இயக்கி அறிவியல் வரலாற்றில் தனது பெயரை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. ஏர்பஸ் நிறுவனத்தின் சோலார் ட்ரோன்கள் தற்போது விண்வெளியில் செயற்கைக்கோள்கள் செய்யும் அனைத்து பணிகளையும் செய்யும். குறிப்பிடத்தக்க விஷயம், ‘மிகக் குறைவான செலவில் செய்யும்’ என்பதுதான். இதனை இந்த நிறுவனத்தினர் ‘போலி செயற்கைக்கோள்கள்’ என்று அழைக்கின்றனர். இதனை செயற்கைக்கோள்களைக் காட்டிலும் அதிக… Read More

WhatsApp Birthday celebration

WhatsApp is celebrating their birthday on 24 February by rolling out a special update to the popular messaging app. The Facebook-owned messaging app announced that it’s updating their statuses feature with a video function – much like Instagram’s story sharing feature.Read More Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.