கொலு தத்துவம்
நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதே ஆகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரிப்பதாகும். Read More Read More
நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதே ஆகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரிப்பதாகும். Read More Read More
வணக்கம். விளம்பி வருஷம் தக்ஷிணாயணம் புரட்டாசி 18 ஆங்கிலம் : 04 October 2018 வியாழக்கிழமை தசமி இரவு 7.58 மணி வரை. பின் ஏகாதசி பூசம் இரவு 7.47 மணி வரை. பின் ஆயில்யம் சந்திராஷ்டமம்: பூராடம், உத்திரம் உலக வன விலங்குகள் தினம். குரு பெயர்ச்சி பிரம்ம தேவரின் மானச புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதா என்பவருக்கும் பிறந்தவர் குரு பகவான்(பிருகஸ்பதி). இவருக்கு தாரை என்ற மனைவியும் உண்டு. இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர். நவகிரகங்களில் ஒருவரும் ஆவார். நவகிரகங்களில் சுபகிரகமாக கருதப்படுகிறார்.Read More Read More
கல்விச் சுற்றுலா, இன்பச் சுற்றுலா, வியாபார சுற்றுலா, சுற்றுசூழல் சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, கலாச்சார சுற்றுலா என பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பெருமை, அடையாளம், தனித்தன்மை உள்ளது. சுற்றுலா மூலம் மனித குலத்தை மேம்படுத்தும் வகையில், செப்டம்பர் 27ம் தேதியை உலக சுற்றுலா தினமாக 1970ம் ஆண்டில் ஐ.நா. சபை அங்கீகரித்து அறிவித்தது. அன்று முதல் சுற்றுலா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. துருக்கியில் நடந்த 12வது மாநாட்டிலும், சீனாவின் பீஜிங்கில் நடந்த 15வது மாநாட்டிலும் இந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டு உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. உலகின் மிகப்பெரிய துறையாக விளைவது நம் சுற்றுலாதுறை தான். உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொழில் சுற்றுலா. போக்குவரத்துறை, உணவுத்துறை, இடவசதி, ஓய்வு மற்றும் கேளிக்கை என 5 துறைகளை சார்ந்து விளங்குகிறது சுற்றுலா துறை. வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய பலம் சுற்றுலா தான். 2010ன் கணக்குப்படி 940… Read More
வணக்கம்!! இன்றய தொழில்நுட்ப உலகில் கூகிள் நமது அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய பங்குவகிக்கிறது. கூகிள் தேடல் (Google Search) தனது 20வது பிறந்த நாள் கொண்டாடுகிறது. அதன் பிறந்த நாளோடு இணைந்து, கூகுள் டெஸ்க்டாப்பில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட Google படங்கள் அனுபவத்தை அறிமுகப்படுத்தியது, திங்களன்று அதன் மொபைல் முகப்புப்பக்கத்திற்கு ஒரு செய்தி ஊட்டத்தை வெளியிடுவதற்கான பெரிய அறிவிப்பு பகுதியாக இருந்தது. பட தேடலுக்கான ஒரு புதிய தரவரிசை வழிமுறை நீங்கள் தேடுவதைப் பொருந்தக்கூடிய மேலும் உள்ளடக்கத்தைக் காண்பிக்கும், மேலும் அது வரும் பக்கத்தைப் பற்றிய கூடுதல் சூழல் மற்றும் தகவலை உள்ளடக்கியது. Read More
மகாளய அமாவாசை பற்றி தெரிந்துகொள்ள 28.9.18 மஹா பரணி எனப்படும் பஞ்சமி ஸ்ரார்த்தம் 03.10.18 நவமி ஸ்ரார்த்தம் 06.10 .18 மக ஸ்ரார்த்தம் எனப்படும் திரயோதசி ஸ்ரார்த்தம் 07.10.18 சதுர்தசி ஸ்ரார்த்தம் 08.10.18 மகாளய அமாவாசை Read More
இன்று புரட்டாசி 6ம் நாள் சனிக்கிழமை. பொதுவாக புரட்டாசி மாதம் என்றல் புனிதமான மாதம். பெரும்பாலான மக்கள் அசைவம் விட்டு சைவமாக ஒருமாத காலம் விரதம் மாதிரி கடைபிடிப்பார்கள். அறிவியல் பூர்வமாக இந்த மாதம் மழை மற்றும் வெயில் இருப்பதால் புலால் உண்ணாமல் இருப்பது நலம் என்று ஒரு ஆராய்ச்சி கட்டுரை சொல்லுகிறது. ஒரு விஷயம் பார்த்தீர்களா சில நாட்களுக்கு முன் திருமலையில் தேரோட்டம் நடந்து முதல் சனிக்கிழமை பெருமாளுக்கும் மற்றும் சிவனுக்கு முக்கியமான சனி மகா பிரதோஷம். சனி பிரதோஷம் என்று கூறமாட்டார்கள். சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். சனிக்கிழமை பிரதோஷம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது. சனிக் கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோயிலுக்குச் சென்று சிவனாரை, தென்னாடுடைய சிவனை வழிபடுவது சிறப்பு. மகா புண்ணியம். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக்… Read More
வணக்கம்! தற்போது நாம் நமது குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்த அனுமதிக்கிறோம் ஆனால் நீங்கள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் மீது கட்டுப்பாட்டை நிர்வகிக்க முடியாது. பெரும்பாலான குழந்தைகளின் உடலியல் ரீதியாக, டிஜிட்டல் சாதனங்களில் செலவிடப்படும் அதிக நேரம் ஏற்கனவே தூக்க சுழற்சிகளை மோசமாக மாற்றுவதற்கும் கைகளில் உள்ள எலும்புக்கூட்டை பாதிக்கும். உளவியல் பாதிப்புகள் இன்னும் மதிப்பீட்டிற்கு கீழ் உள்ளன, ஆனால் சில ஆய்வுகள் உடல் டிஸ்மார்பிக் கோளாறு மற்றும் மனத் தளர்ச்சி போன்ற சிக்கல்களுக்கு ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் அம்சங்களை இணைக்கத் தொடங்கியுள்ளன. டிஜிட்டல் அடிமைத்தனம் பெருகிய நிலையில் கவலைக்குரிய நேரத்தில், ஆப்பிள் மற்றும் கூகிள் இருவரும் தங்கள் ஆதிக்கத்தை செய்கின்றன. இப்போது கூகிள் குடும்ப இணைப்பு (Family link) மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் மீது கட்டுப்பாட்டை சில நிலைகளை நிறுவுவதை அனுமதிக்கிறார்கள். கூகிள் இந்தியா இறுதியாக இந்தியாவுக்கு குடும்ப இணைப்பு(Family link) சேவை வழங்கியது இந்த சேவை முதலில் 2017… Read More
வணக்கம்!! இன்று வரலாற்றில் சர்வதேச ஓசோன் தினம் நாடுகள் எங்கும் கொண்டாடப்படுகிறது. இன்றய தொழில்நுட்ப வளர்ச்சியில் இயற்கை வளங்கள் பாதிக்க படுகிறது. அதில் இந்த ஓஸோன் படலம். சரி ஓஸோன் படலம் என்றல் என்ன. சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் வீரியத்தை தடுத்து, கூடுதலான வெப்பத்தை குறைத்து பூமியை பாதுகாக்கிறது ஓசோன் படலம். வளிமண்டலத்தில் ஓசோன் அடர்த்தி 'டாப்சன்" அலகினால் அளவிடப்படுகிறது. ஓசோன் அடர்த்தி கணக்கிட பத்தொன்பது வகையான கருவிகள் தற்போது உள்ளன. இதன் அளவையும், பரப்பையும் செயற்கைக்கோள் மூலமாகத் துல்லியமாக அறியலாம். அளவு நாளுக்கு நாள் குறைந்து வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். உலகில் உயிரினங்கள் உயிர்வாழ வான்பரப்பில் ஓசோன் படலம் ஆற்றிவரும் பணி மகத்தானது. புவிக்கு அருகே காணப்படும் ஓசோன் சூழலில் மாசுத்தன்மை ஊட்டுவதாகக் கருதப்படுகிறது. நமது வீடுகளில் கரியமில வாயுவை எப்படி கட்டுப்படுத்தலாம்? காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு 24 மணி… Read More
வணக்கம்! இன்று விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். நமது இந்து சமயத்தில் முழு முதல் கடவுளாக கருதப்படுகிறது. விநாயகருக்கு, முக்கியமாக அருகம்புல் கொண்டே அர்ச்சனை செய்வார்கள். விநாயக சதுர்த்தி அன்று பயன்படுத்தும் இலைகள் (பத்திரங்கள்) மட்டுமே 21 இருக்கின்றன. பிள்ளையார் சதுர்த்தி அன்று 21 இலைகளைப் போட்டு பூஜை செய்வது விசேஷம் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த 21 இலைகளையும் நமது முன்னோர்கள் தெரிந்து வைத்திருந்தனர்:– இதோ 21 இலைகள் (பத்ரம்): மாசீ பத்ரம், ப்ருஹதி பத்ரம், வில்வ பத்ரம், தூர்வாயுக்ம (அருகம்புல்) பத்ரம், துத்தூர பத்ரம், பதரீ பத்ரம், அபாமார்க பத்ரம், துளசி பத்ரம் சூத (மாவிலை) பத்ரம், கரவீர பத்ரம், விஷ்ணுகிராந்தி பத்ரம், தாடிமீ (மாதுளை) பத்ரம், தேவதாரு பத்ரம், மருவ பத்ரம், சிந்துவார பத்ரம், ஜாஜீ பத்ரம், கண்டகீ பத்ரம், சமீ (வன்னி) பத்ரம், அஸ்வபத்ரம், அர்ஜுன பத்ரம், அர்க (எருக்கு) பத்ரம். விநாயகர் மந்திரங்கள் வாக்குண்டாம் நல்ல… Read More
இன்று திங்கக்கிழமை பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா. என்ற அவ்வையார் அருளிய விநாகயகர் பாடல் மற்றும் இயற்கை அன்னையை நமஸ்காரம் செய்து இன்றய நாளை தொடங்குவோமாக. கடந்த வெள்ளி அன்று RBI வெளியிட்ட அறிக்கையில் மொபைல் பணப்பைகள் மூலம் பரிவர்த்தனைகள் மதிப்பு ஜூலை மாதம் ₹ 15,202 கோடி ஒரு சாதனை படைத்துள்ளது. டேட்டா செட் சர்ச் என்ற புதிய தேடுதல் சேவையை தொடங்கியுள்ளது கூகுள் நிறுவனம். பயனாளர்கள் தங்களுக்கு தேவையான தரவுகள் பற்றி இதில் தேடலாம். வெறும் டேட்டா குறித்த தகவல்கள் மட்டுமே இதில் காட்டப்படும். ஏர்டெல் பேமெண்ட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு, கார்டு பயன்படுத்தாமல் ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும் வசதியை ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது Read More
We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.