X

Information

இன்று-மகா சிவராத்திரி

வணக்கம். இன்று மாசி மாதம் சிவராத்திரி. சிவனைப் போற்றும் ஓர் ஒப்பற்ற வழிபாட்டு வழக்கம் இந்த சிவராத்திரி. ஏன் சிவராத்திரி - பொதுவாக ஒவ்வொரு அமாவாசை,பௌர்ணமி அதற்கு முன் பின் தினங்களில் பூமியில் சந்திரனுடைய காந்த சக்தியில் மாற்றம் ஏற்பட்டு சகல விதமான ஜீவராசிகளும் மனநிலைத் தடுமாற்றத்திற்கு ஆளாகி, அந்த நேரத்தில் உதிக்கும் எண்ணங்களினால் செயல்படும் செயல்களின் விளைவாகத்துன்பங்களை அனுபவிக்கின்றனர். இது அவர்களை அறியாமலேயே ஒவ்வொரு மாதமும் நடந்து கொண்டிருக்கிறது.காரணம் என்னவென்றால் சந்திரன் மனோகாரகன். மனதையும் அதன் எண்ணங்களையும் ஆள்பவன். மனநோயாளிகள் அமாவாசையை ஒட்டிய நாட்களில் அதிகத் துன்பத்திற்கு ஆளாவதும் இதனால்தான். மேற்படி நாட்களில் வியாதியின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதுஅனுபவத்தில் நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். சாதாரணமானவர்களுக்கு மேற்படி நாட்களில் ஞாபகமறதி, அலர்ஜி, டென்சன்(மன அழுத்தம்), ஜீரண சக்திக் குறைபாடு போன்றவைகளால், சோர்வு, தூக்கமின்மை, அதிக உஷணம் போன்ற துன்பங்கள் ஏற்படும். இன்றைய நடைமுறை வாழ்க்கைச் சூழலில் இதை உணராமல்… Read More

அறிவோம் பயனுள்ள Andriod அப்ப்ளிகேஷன்

வணக்கம்! கூகுளின் பயனுள்ள மிக குறைந்த அளவு நினைவகம் எடுத்துக்கொள்ளும் Andriod அப்ப்ளிகேஷன். முதலாவது உங்கள் தொலைபேசியில் தரவு சேமிப்பதை நிர்வகித்து,கட்டுப்படுத்த Google Datally https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.freighter&hl=en_US உங்கள் மொபைல் தரவைச் சேமிக்கும், நிர்வகித்து, பகிர்ந்து கொள்ள உதவுகிறது Google இன் ஸ்மார்ட் பயன்பாடாகும் Datally. மொபைல் தரவின் 30% வரை சேமிக்க , பின்னணியில் தெரியாமல் தரவைப் பயன்படுத்துகின்ற பயன்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது. நெட்வொர்க்கின் தரத்தை அறிந்து கொள்ள Wi-Fi க்கு அருகில் இணைக்கவும், மதிப்பிடவும். உங்கள் ஹாட்ஸ்பாட்டிலிருந்து உங்கள் நண்பர்களைப் பயன்படுத்தக்கூடிய தரவின் அளவிற்கு ஒரு எல்லை அமைக்கவும். நினைவூட்டலைப் பெறுக அல்லது வரம்பை அடைந்துவிட்டால் ஹாட்ஸ்பாட்டை நிறுத்தவும் உதவுகிறது. தேவையற்ற மொபைல் தரவுப் பயன்பாட்டைத் தடுக்க உங்கள் சாதனத்தில் ஒரு உள்ளூர் வர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் (VPN) சேவையை Datally அமைக்கிறது - இது Google இன் சேவையகங்களில் உங்கள் பயன்பாட்டு பயன்பாட்டுத் தரவை எந்த தகவலையும் அனுப்பாது. Datally… Read More

இன்று-தை 29ம் நாள்

வணக்கம். இணைய நண்பர்களே. இன்று தை கடைசி செவ்வாய் கிழமை ரத சப்தமி. நாளை பீமாஷடமி மற்றும் கிரகங்களின் பாம்பு கிரகங்களாகிய ராகு,கேது பெயர்ச்சி. ராகு காயத்ரி 'நாக த்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி தந்நோ ராகு ப்ரசோதயாத்' ராகுவிற்கு எந்த ராசியும் சொந்தம் இல்லை ஆனால் எந்த ராசியில் இருக்கின்றாரோ சேர்க்கை பெற்றுள்ளாரோ அதன் முழுப்பயன் தருவார். கேது காயத்ரி 'அச்வ த்வாஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி தந்நோ கேது ப்ரசோதயாத்' அறிவோம் புராணம் மற்றும் இதிகாசம் மனு என்பவர் கி.மு. 500-ல் எழுதிய நூலின் பெயரே "மனுஸ்மிரிதி", இந்த நூலானது 12 பாகங்களைக் கொண்டது. இந்த நூலின் சிறப்பு பல சாஸ்திரங்கள் மற்றும் விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்துக்கள் ஆகிய நாம் அறிந்து பயன் அடைவோமாக. வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன். Read More

இன்று-தை 28ம் நாள் – திங்கக்கிழமை

அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு - குறள் 74 செய்திகள்: சென்னைவாசி மக்களே, நேற்று மெட்ரோரயில் வண்ணாரப்பேட்டை வரை திறந்த நிலையில் நேற்று முதல் இன்று (11-02-2019) இரவு வரை இலவசமாக பயணிக்கலாம். விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை, சென்ட்ரல் - கோயம்பேடு - பரங்கிமலை என மொத்தமுள்ள 45 கி.மீ தூரத்துக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. பேஸ்புக் சமூக ஊடக நிறுவனத்தின் சொந்த AI வேலை ஒரு நடவடிக்கை காட்சி ஷாப்பிங்(Visual Shopping) மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடக்க GrokStyle நிறுவனத்தை வாங்கியது. பொது அறிவு. ஒலி மாசு எனப்படுவது எத்தனை டெசிபலுக்கு மேல்? ஆன்மீகம் : ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம் சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம் அங்குல்யா பரண சோபிதம் சூடாமணி தர்சனகரம் ஆஞ்சநேய மாஸ்ரயம் வைதேஹி மனோகரம் வானர சைன்ய சேவிதம் சர்வமங்கள கார்யானுகூலம் சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம் ஸ்ரீராம்… Read More

இன்று-21 தை திங்கள்

வணக்கம். இன்று தை அமாவாசை. எத்தனையோ துன்பங்களை கடந்து வந்துவிட்டேன் இருந்தும் மனதில் ஒருவித எண்ணம் இன்னும் இந்த வாழ்க்கையில் என்னென்ன கற்பிக்க இருக்கிறதோ. நமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும். அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும். இதுவே பிதுர்கடன் எனப்படும். இதையே திருக்குறள் தந்த திருவள்ளுவர் நீத்தார் கடன் என்ற அதிகாரத்தில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.Read More Read More

வரும் புத்தாண்டு சிந்தனை

வணக்கம்! இன்று இந்த ஆண்டின் "2018" கடைசி தேதி. இப்பொது இந்த நேரம் நமக்கு நினைவுபடுத்துவது "எப்போதும் நேரத்திற்கு விடுமுறை இல்லை, கனவுக்கு காலாவதியாகும் தேதி இல்லை, மற்றும் வாழ்க்கைக்கு இடைநிறுத்தி வைக்கும் பொத்தான் இல்லை." ஆகவே உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து நேசித்து இயற்கை உங்களுக்கு அளிக்கிறது. மேலும் உங்களுக்கான தனித்தன்மை என்ன என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்களுடைய கடந்த கால அனுபவத்தை வரும் ஆண்டிக்கு கொண்டு செல்லுங்கள் மேலும் அற்புதமான புது அனுபவம் மற்றும் வாய்ப்புகளை எதிர்நோக்கி "2019" ஆண்டில் அடியடுத்துவையுங்கள். "முயற்சிகள் முளைக்கட்டும்! தோல்விகள் தேயட்டும்! புன்னகை பூக்கட்டும்! நலமுடன் வாழ்கை பயணிக்கட்டும்! வெற்றிகள் பதியட்டும்! வளமுடன் வாழ இந்த புத்தாண்டில் புது சிந்தனை உதிக்கட்டும்!" வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன். Read More

கொடி நாள்

வணக்கம். இன்று கொடி நாள்(07-December). இந்திய நாட்டின் மரியாதை பாதுகாக்க நமது எல்லையில் போராடி உயிர் தியாகம் மற்றும் காயமடைந்த ஆயுதப் படைகள் வீரர்களுக்காக குடும்ப நலனுக்காக 1949 இலிருந்து, டிசம்பர் 07 ம் இந்த நாள் ஆயுதப் படைகள் கொடி தினம்/கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது. Read More Read More

இன்று உலக ஆண்கள் தினம்!

நவம்பர் 19-ம் நாள் அகில உலக ஆண்கள் தினமாக (International Men’s Day) கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச ஆண்கள் தினம் (IMD – International Men’s Day) ஆண்டு தோறும் நவம்பர் 19-ம் நாள் கொண்டாடப்படுகிறது. இது 1999-ல் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள டிரினிடாட் & டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது. உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும் ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இது கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவு படுத்தும் நாளாகவும் அமைகிறது. பொதுவாக அனைத்து சிறப்பான நாட்களும் பெண்களை முன்னிறுத்தித்தான் செய்யப்பட்டு வருகிறது. ஆணுக்கும் பிரச்னைகள் உண்டு, அவனுக்கும் தீமைகள் இழைக்கப் படுகின்றன என்பதை நம் சமூகம் அங்கீகரிக்கவே இதுபோன்ற சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படும் சூழ்நிலை உருவானது. ஆணினத்திற்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் கொடுமைகளைக்… Read More

தீபாவளி – கங்கா ஸ்நானம்

வணக்கம்! நவம்பர் மாதம் வந்தது, தீபாவளி நெருங்குகிறது இன்னும் ஐந்து நாட்கள் உள்ளது. பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை தீபாவளி நாளுக்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பிருந்தே தாய்மார்கள் தம் கைப்பட பலகாரங்களைச் செய்வதிலும்,அப்பாக்கள் குழந்தைகளுக்கு பட்டாசும், புத்தாடையும் தேர்ந்தெடுக்க சந்தைக் கடைகளில் ஏறி இறங்குவதுமென, ஒவ்வொரு வீட்டிலும் களைகட்டும் உற்சாகம்தான். ஆனால் இன்று தனிக்குடித்தனங்கள், விலைவாசி,தொல்லைக்காட்சிகளின் விடுமுறை தினச் சிறப்பு நிகழ்ச்சிகள் என பல சமூக மாற்றங்கள் காரணமாய் இந்த பண்டிகை நாட்கள் தற்போது மாறிவிட்டது.Read More Read More

பஞ்சபுராணம்

பஞ்சபுராணம் பற்றி ஒரு சிறு குறிப்பு திருக்கோயில்களில், பூசையின்போது “பஞ்ச புராணம்” ஓதுவது வழக்கம். பன்னிரு திருமுறைப் பாடல்களிலே ஐந்து பாடல்களை தேர்ந்தெடுத்து ஓதுவதே பஞ்சபுராணம். அவற்றை ஓதும் வரிசை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 1. தேவாரம் 2. திருவாசகம் 3. திருவிசைப்பா 4. திருப்பல்லாண்டு 5. திருப்புராணம் நமது வாசகர்களுக்காக இந்த சுலப பஞ்சபுராணம் விநாயகர் வணக்கம் "ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே." தேவாரம் - ( திருஞானசம்பந்தர் அருளியது ) "தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண்மதி சூடிக் காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன் ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே." திருவாசகம் - ( மாணிக்கவாசகர் அருளியது ) "பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய… Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.