இன்று -23-05-2020
வணக்கம் அன்பு இணைய நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். Read More
வணக்கம் அன்பு இணைய நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். Read More
இன்றைய தினம் இரண்டு முக்கிய நிகழ்வுகள். தேசிய டி.என்.ஏ தினம் தேசிய டி.என்.ஏ தினம் 2003 இல் மனித ஜீனோம் திட்டத்தை வெற்றிகரமாக முடித்ததையும் 1953 ஆம் ஆண்டில் டி.என்.ஏவின் இரட்டை ஹெலிக்ஸ் கண்டுபிடித்ததையும் நினைவுகூர்கிறது. 108 வது காங்கிரஸ் டி.என்.ஏ தினமாக நியமிக்கும் ஒரே நேரத்தில் தீர்மானங்களை நிறைவேற்றிய பின்னர் என்.எச்.ஜி.ஆர்.ஐ ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் தேதி டி.என்.ஏ தினத்தை கொண்டாடத் தொடங்கியது. உலக மலேரியா தினம் உலக மலேரியா தினம் (WMD) என்பது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 அன்று நினைவுகூரப்படும் ஒரு சர்வதேச அனுசரிப்பு மற்றும் மலேரியாவைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகளை அங்கீகரிக்கிறது. Read More
வணக்கம். நண்பர்களே!! இன்று பங்குனி உத்திரம். நமது சைவ சமயத்தில் மிக முக்கியமான நாளாக கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதங்களில் 12-வது மாதம் பங்குனி, நட்சத்திரங்களில் 12-வது நட்சத்திரம் உத்திரம். இவை இரண்டும் இணையும் திருநாளே பங்குனி உத்திரம். மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள். சந்திரன், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம் பங்குனி உத்திரமாகும். திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமான் தெய்வானையை மணந்ததும் பங்குனி உத்திர நாளில்தான். திருச்சிற்றம்பலம் Read More
வணக்கம். இன்று மகாத்மா காந்தியடிகள் நினைவு தினம். மோகன்தாசு கரம்சந்த் காந்தி என்றும் மகா ஆத்மா. காந்தியின் பொன்மொழிகளில் சிலவற்றை இங்கு உங்களின் நினைவுக்கு "தோல்வி மனச் சோர்வைத் தருவதில்லை. மாறாக ஊக்கத்தையே தருகிறது." "சுய கட்டுப்பாடுடையவனே சுதந்திரமான மனிதன்." "எல்லா சமயங்களுக்கும் பொதுவானது அகிம்சை." "அகிம்சையிலும், சத்தியத்திலும் தோல்வி என்பதே கிடையாது." "தற்பெருமை எங்கு முடிவடைகிறதோ அங்குதான் ஒழுக்கம் தொடங்குகிறது." Read More
வணக்கம். இன்று வைகுண்ட ஏகாதேசி. கோவிந்தா ! நாமோ நாராயணா! வைகுண்ட வாசா வெங்கட்ராமனா! வாழ்க வளமுடன்! நலமுடன்! Read More
காலை நிகழும் சூரிய கிரகணத்தை பார்ப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரிய கிரண ஒளி கண்களில் உள்ள விழித்திரையை பாதிக்கக்கூடும் என்பதால் வெறும் கண்களால் சூரியனை பார்க்கக்கூடாது என்பதை விஞ்ஞானம் ஒப்புக் கொள்கிறது. சூரிய கிரகணத்தை சோலார் கண்ணாடி மூலமாக பார்ப்பது பாதுகாப்பானது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தமிழக நேரப்படி காலை 8 மணி தொடங்கும் சூரிய கிரகணம் முற்பகல் 11.30 மணி வரை நீடிக்கிறது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மேகமூட்டம் இல்லையென்றால் சூரிய கிரகணத்தை முழுவதுமாக பார்க்க முடியும். பரந்து விரிந்திருக்கும் வானில் அவ்வப்போது பல அற்புதங்கள் தோன்றிக் கொண்டே தான் உள்ளன. அது போன்று ஒரு ஆச்சரியமே நாளை நிகழும் சூரிய கிரகணம்...சூரியன் -நிலவு- பூமி ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும்போது சூரிய கிரகணம் தோன்றுகிறது. அதாவது சூரியனை நிலவு நேர்கோட்டில் மறைப்பதை சூரிய… Read More
இன்று ஐப்பசி 26ம் நாள் விகாரி ஆண்டு செவ்வாய் கிழமை பெளர்ணமி திதி பரணி நட்சத்திரம். சிவ ஆலயங்களில் இன்று அன்னாபிஷேகம் நடைபெறும். ஓம் நமச்சிவாய. இன்றைய கருத்துப்படம் Read More
வணக்கம். இன்று சனி பிரதோசம். ஐப்பசி மாதம் வந்திருக்கும் இந்த பிரதோசத்தின் சிறப்பு திபாவளி மற்றும் கந்தசஷ்டி முடிந்தபின் வந்துள்ளது. உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம். பிரதோஷ தரிசனத்தால் கடன், வறுமை, நோய் பயம் போன்றவை விலகும். “நந்தியம்பெருமான் தன்னை நாடோறும் வணங்குவோருக்கு புந்தியில் ஞானம் சேரும், பொலிவுறு செல்வம் கூடும் குலமுறை தழைத்தே ஓங்கும், குணம் நிறை மக்கள் சேர்வர் சிந்தையில் அமைதி தோன்றும் சிறப்புறும் வாழ்வு தானே.” (என்ற பாடல் பிரதோஷ மகிமையை வலியுறுத்தும்) Read More
https://youtu.be/bcP2h9xqRF8 Read More
வணக்கம். இன்று ஐப்பசி 18 ம் நாள், சப்தமி திதி திருவோணம் நட்சத்திரம் திங்கக்கிழமை . இன்றைய சிந்தனை "துன்பம் நம்மை சூழ்ந்த போதும் மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்…" இன்றைய கவிதை முறியாத சோம்பலை உடைத்தெறிந்து விட்டு விண்ணை எட்டும் நம்பிக்கை பலமேற்றி சாதிக்கும் முயற்சியை பார்வையில் நிறுத்தி உலகை வலம் வரும் அன்பார்ந்த உறவுகளுக்கு இந்நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள் Read More
We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.