X

Information

முஹூர்த்தம்

நாம் எல்லோருக்கும் நல்ல முகூர்த்தம் பற்றி நன்றாக தெரிந்திருக்கும். சூரியன் உதித்தெழுவதற்குநாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. பிரம்ம முகூர்த்ததில் திருமணம், பிரம்ம முகூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம் என்று கூறுவோம். அதனால், பிரம்ம முகூர்த்தத்தின்மகத்துவம் பற்றி முழுதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும்.பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. எப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்.பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்.உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும். இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும்எழச் செய்கின்றது.இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள் புராண இதிகாசங்களில் முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை அறிகின்றோம். பிரம்ம முஹூர்த்தம்… Read More

அனைத்து ராசிக்கார்களுக்கும் வெற்றிலை பரிகாரம்

மேஷ ராசிக்காரர்கள் வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய் அன்று முருகனை பூஜித்து சாப்பிட்டால் துன்பங்கள் நீங்கும். ரிஷப ராசிக்காரர்கள் வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய் கிழமை ராகுவை வழிபட்டு சாப்பிட வேண்டும். மிதுன ராசிக்காரர்கள் புதன் அன்று வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டு வர வேண்டும். கடக ராசிக்காரர்கள் மாதுளம் பழத்தை வெற்றிலையில் வைத்து வெள்ளிக்கிழமைகளில் காளியை வழிபட்டு உண்ண வேண்டும். சிம்ம ராசிக்காரர்கள் வியாழன் தோரும் வெற்றிலையோடு வாழைப்பழம் வைத்து இஷ்ட தெய்வத்தை வழிபட்டு உண்டால் துன்பங்கள் நீங்கும். கன்னி ராசிக்காரர்கள் வியாழக்கிழமைகளில் மிளகு மற்றும் வெற்றிலை வைத்து இஷ்ட தெய்வத்தை பூஜித்து உண்ண வேண்டும். துலாம் ராசிக்காரர்கள் கிராம்பு மற்றும் வெற்றிலை வைத்து வெள்ளி அன்று இஷ்ட தெய்வத்தை வணங்கி உண்ண வேண்டும். விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய் அன்று வெற்றிலையோடு பேரிச்சம்பழத்தை வைத்து இஷ்ட தெய்வத்தை பூஜித்து சாப்பிட வேண்டும். தனசு ராசிக்கார்கள் வியாழக்கிழமைகளில்… Read More

காலையில் கண் விழித்ததும் சொல்ல வேண்டிய ஸ்லோகம் !

காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். காலையில் கண் விழித்ததும் சொல்ல வேண்டிய ஸ்லோகம் காலையில் எழுந்திருக்கும்போதே, காலில் சக்கரமும் தோளில் இறக்கையும் கட்டிக்கொண்டு பரபரக்கிற வாழ்க்கைதான் பலருக்கும்! ஆனாலும் தினமும் எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடம் கொஞ்சம் நிதானம் பழகுவது நல்லது. குறிப்பாக, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். ஏனெனில், நம் உள்ளங்கையில், ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பதாக ஐதீகம்! ஆகவே, காலையில் எழுந்ததும் நம் உள்ளங் கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங் கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமூலே ஸரஸ்வதீ கரமத்யே து கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம் நம் ஒவ்வொரு செயலிலும் பக்கபலமாக இருந்து, நம்மையும் நம் இல்லத்தையும் சிறக்கவும் செழிக்கவும் செய்வாள் தேவி! *படித்தேன்; பகிர்ந்தேன்* Read More

அன்பின் வகைகள்

அன்பில் பல வகை உண்டு. இடம் மாறி செலுத்தப்பட்ட அன்பே துயரங்களுக்குக் காரணம். அன்பில்லாமல் எந்த உருவாக்கமும் இல்லை. நமது பிறப்பும் கூட அன்பைச் சார்ந்ததே. அன்பில் 12 வகைகள் உண்டு. 1.இரக்கம் - எளியவர் மேல் காட்டுகிற அன்பு. 2.கருணை - அறிவு பலமும், உடல் பலமும் இல்லாத மனிதர்கள் மீது காட்டப்படுகிற அன்பு. 3.ஜீவகாருண்யம்- எல்லா உயிர்களிடத்திடமும் அன்பு. 4.பந்தம் - உறவினர்களிடத்து நாம் செலுத்தும் அன்பு. 5.பட்சம் - முதலாளி, வேலைக்காரரிடம் செலுத்தும் அன்பு. 6.விசுவாசம் - வேலை செய்பவர் தன் முதலாளியிடம் செலுத்தும் அன்பு. 7.பாசம் - தாய், குழந்தைகளுக்கிடையே உள்ள அன்பு. 8.நேசம் - தன்னையொத்த நண்பர்களிடையே நிலவும் அன்பு. 9.காதல் - கணவன், மனைவிக்கிடையே உள்ள அன்பு. 10.பக்தி - கடவுள் மேல் பக்தன் செலுத்தும் அன்பு. 11.அருள் -பக்தன் மேல் கடவுள் செலுத்தும் அன்பு. 12.அபிமானம் - ஒரு தேசம் அல்லது சமுதாயத்தின்… Read More

இந்துத் திருமணச் சடங்கு

தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகம மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்குகளை நன்கு படித்த சமய குருக்கள்  முறைப்படி அக்கினி பூர்வமாக இறைவன் ஆசியுடன் நடத்தி வைக்கிறார். திருமண நிகழ்வில் முக்கியமான நிகழ்ச்சி சுபவேளையில் தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்யதாரணம்” எனக் கூறுவர்.Read More Read More

கனவாகி வரும் கண்ணாமூச்சி விளையாட்டு

ஓடி ஆடி தெருக்களில் குழுவாக விளையாடியதை இனி கதைகளில் மட்டுமே படிக்க வேண்டும் போல ஏனென்றால் இன்றைய தலைமுறையினருக்கு விளையாட்டு என்றாலே அது கிரிக்கெட்தான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவிற்கு கிரிக்கெட்டின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. மறந்து கொண்டிருக்கும் கிராமத்து விளையாட்டுக்களை நினைவு படுத்தவே இந்த கட்டுரை. கிராமத்து விளையாட்டுக்கள் விளையாட்டுக்கள் வீட்டினுள் விளையாடுவது ஒரு வகை. வீட்டிற்கு வெளியே சென்று ஆடுவது மற்றொன்று. ஆடுபுலி ஆட்டம், கபடி, சல்லிக் கட்டு, உறியடி, வழுக்கு மரம், சிலம்பாட்டம், வண்டிப் பந்தயம். கால்தூக்கிக் கணக்குப் பிள்ளை, பந்து, பச்சைக் குதிரை, பம்பரம், புளியங் கொட்டை, கபடி, கள்ளன் போலீஸ் இவை சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு பல்லாங்குழி, தாயம், சில்லுக் கோடு, தட்டா மாலை, கும்மி, கோலாட்டம், பாண்டி, கண்ணா மூச்சி, பூசணிக்காய், குலைகுலையா முந்திரிக்காய், எலியும் பூனையும், ஒரு குடம் தண்ணி ஊத்தி, பூப்பறிக்க வருகிறோம், கரகர வண்டி, சில்லுக் கோடு, பூப்பறிக்க… Read More

அன்லாக்டு ஆண்ட்ராய்டு பேர்ட்ஸ்!

http://www.youtube.com/watch?v=WFhLtO5kFe0 Read More

TeachersFirst-kids books

TeachersFirst is an online community for teachers by teachers. With thousands of lessons, units, and reviewed web resources for K-12 classroom teachers, our website is designed to enrich teaching and learning for both teachers and their students. TeachersFirst celebrates the very best books and ideas.http://www.teachersfirst.com/100books.cfm Read More

Free learning/Open mentor

In this world nothing comes for free including education. But guess what  http://openmentor.net  provides free webinars on different topics like basics of computer science , spoken English, etc.. which can be made use of by students, elders, home makers etc.  All that is required is register and attend the specified times sessions wherein a tutor is online teaching on each concepts. Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.