ஆடிப்பெருக்கு
ஆடியும் இயற்கை அறிவியலும் சூரியனின் கதிர்வீச்சின் அடிப்படையில் ஆண்டினை உத்திராயனம், தட்சிணாயனம் என இரண்டு பாதியாக நம் முன்னோர்கள் வகுத்தனர். சூரியனின் கதிர்வீச்சின் அடிப்படையில் ஆண்டினை உத்திராயனம், தட்சிணாயனம் என இரண்டு பாதியாக நம் முன்னோர்கள் வகுத்தனர். அதன்படி தை முதல் ஆனி வரையிலான ஆறு மாதங்களை உத்திராயனம் என்றும் ஆடி முதல் கார்த்திகை வரையிலான அடுத்த ஆறு மாதங்களை தட்சிணாயனம் என்றும் அழைத்தனர். உத்திராயனம் என்பது சூரியக் கதிர்கள் வடதிசை நோக்கி நகர்தல், தட்சிணாயனம் என்பது அவை தென்திசை நோக்கி நகர்தல். இயற்கையின் விதிப்படி தை முதல் ஆனி மாதம் வரை வடதிசை நோக்கி கதிர்வீசும் சூரியன், தென் திசை மீது தன் பார்வையை திருப்பும் காலத்தின் தொடக்கமே ஆடி மாதம். இதனால் வெப்பம் நிறைந்த கோடைக்காலம் ஈரப்பதம் நிறைந்த குளிர்காலமாக மாறுகிறது. இது மழைக்காலத்தின் தொடக்கம். புது உயிர்கள் பிறக்கும் காலம். விதைத்த பயிர்கள் செழித்து வளரும். அதனால்தான்… Read More