X

Information

27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்

வணக்கம்!! நம்முடைய இந்து சமய முறையில் 27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள் என்ன என்பதை நான் படித்து தெரிந்ததை உங்களுக்கும் பகிர்கிறேன். அசுவனி. ... கேது. ... கோமாதாவுடன் கூடிய சிவன் பரணி. ... சுக்கிரன். ... சக்தியுடன் கூடிய சிவன் கார்த்திகை. ... சூரியன். ... சிவன் தனியாக ரோகிணி ... சந்திரன். ... பிறை சூடியப் பெருமான் மிருகசீரிஷம். ... செவ்வாய். ... முருகனுடைய சிவன் திருவாதிரை. ... ராகு. ... நாகம் அபிஷேகம் செய்யும் சிவன் புனர்பூசம். ... குரு. ... விநாயகர், முருகனுடன் உள்ள சிவன் பூசம். ... சனி. ... நஞ்சுண்டும் சிவன் ஆயில்யம். ... புதன். ... விஷ்னுவுடன் உள்ள சிவன் மகம். ... கேது. ... விநாயகரை மடியில் வைத்த சிவன் பூரம். ... சுக்கிரன். ... அர்த்தநாரீஸ்வரர் உத்ரம். ... சூரியன். ... நடராஜ பெருமான்-தில்லையம்பதி ஹஸ்தம். ... சந்திரன். ...… Read More

ஐந்தின் தத்துவம்

வணக்கம்!! நம்முடைய இந்து சமய முறையில் சிவனின்ஐந்தின் தத்துவம்,என்ன என்பதை நான் படித்து தெரிந்ததை உங்களுக்கும் பகிர்கிறேன். 1.பஞ்ச பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் 2. பஞ்சாட்சரம் ஐந்து நமசிவாய - தூல பஞ்சாட்சரம் சிவாயநம - சூக்கும பஞ்சாட்சரம் சிவயசிவ - அதிசூக்கும பஞ்சாட்சரம் சிவசிவ - காரண பஞ்சாட்சரம் சி - மகா காரண பஞ்சாட்சரம் 3.சிவமூர்த்தங்கள் 1.பைரவர் -வக்கிர மூர்த்தி 2.தட்சிணாமூர்த்தி -சாந்த மூர்த்தி 3.பிச்சாடனர் -வசீகர மூர்த்தி 4.நடராசர் -ஆனந்த மூர்த்தி 5.சோமாஸ்கந்தர் - கருணா மூர்த்தி 4.பஞ்சலிங்க சேத்திரங்கள் 1.முக்திலிங்கம் -கேதாரம் 2.வரலிங்கம் -நேபாளம் 3.போகலிங்கம் -சிருங்கேரி 4.ஏகலிங்கம் -காஞ்சி 5.மோட்சலிங்கம் -சிதம்பரம் 5.பஞ்சவனதலங்கள் 1.முல்லை வனம் -திருக்கருகாவூர் 2.பாதிரி வனம் -அவளிவணல்லூர் 3.வன்னிவனம் -அரதைபெரும்பாழி 4.பூளை வனம் -திருஇரும்பூளை 5.வில்வ வனம் -திருக்கொள்ளம்புதூர் 6.பஞ்ச ஆரண்ய தலங்கள் 1.இலந்தைக்காடு -திருவெண்பாக்கம் 2.மூங்கில் காடு -திருப்பாசூர் 3.ஈக்காடு -திருவேப்பூர் 4.ஆலங்காடு -திருவாலங்காடு… Read More

சந்திராஷ்டம ஸ்லோகம்

வணக்கம் நண்பர்களே!! இணையத்தில் நான் படித்து தெரிந்தது உங்கள் பார்வைக்கு. சந்திராஷ்டமத்தால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க ஸ்லோகம் ஸ்வேதாம்பரான் விததனும் வரஸுப்ரவர்ணம் ஸ்வேதாஸ்வயுக்தரதகம் ஸுரஸேவிதாங்க்ரிம் தோர்ப்யாம் த்ருதாபயவரம் வரதம் ஸுதாம்ஸும் ஸ்ரீவத்ஸ மௌக்திக தரம் ப்ரணமாமி நித்யம். - சந்திர பகவான் துதி பொதுப்பொருள்: வெண்மையான வஸ்திரம் தரித்தவரும், சிறந்த வெண்மை நிறம் உடையவரும், வெள்ளைக்குதிரை பூட்டிய தேரில் செல்கிறவரும், தேவர்களால் வணங்கப்பட்ட சரணங்களை உடையவரும், இரண்டு கைகளிலும் அபயம், வரதம் என்ற முத்திரைகளைத் தரித்தவரும், வரங்களை அளிப்பவரும் அம்ருத கிரணத்தையும், ஸ்ரீவத்ஸம் என்ற முத்து மாலையையும் தரித்தவருமான சந்திர பகவானை நமஸ்கரிக்கிறேன். (இத்துதியை திங்கட்கிழமைகளிலும், சந்த்ராஷ்டம தினங்களிலும் பாராயணம் செய்தால் சந்திர பகவான் திருவருளால் சந்திராஷ்டமத்தால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்; சந்திர தோஷங்கள் தீரும்.) Read More

தின்பண்டங்கள்

தேங்காய் லட்டு தேவையான பொருட்கள் தேங்காய் துருவல் - 2 கப் பால் - 2 கப் சீனி - 1 கப் ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி பதாம் பருப்பு - 10 பட்டர் - 2 தேக்கரண்டி செய்முறை முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். கொதித்ததும் அதில் துருவிய தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி 10 - 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின்னர் சீனி சேர்த்து , சீனி கரையும்வரை கிளறி ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும். மிதமான சூட்டில் இருக்கும் போது கையில் பட்டரை தடவி லடடுகளாக பிடித்து அதன்மீது பதாம் பருப்பை வைக்கவும். சுவையான தேங்காய் லட்டு ரெடி கோதுமை பணியாரம் தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 250g தேங்காய்த்துருவல் - 1/2 கப் சீனி - 150g ரொட்டி - சிறியது உப்பு , எண்ணெய் ,நீர் - தேவையான… Read More

விநாயகர் மந்திரம்

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேன். கஜாநநம் பூதகணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் உமா ஸூதம் சோக விநாச காரணம் நமாமி விக்நேச்வர பாத பங்கஜம். எடுத்த காரியங்கள் யாவினும் தடையின்றி வெற்றி பெற சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர் புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே மூல மந்திரம் *ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே* *வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா* இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது.செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜபத்தால் கைகூடும். வல்லப கணபதி மூல… Read More

பூமாதேவி ஸ்லோகம்

முன்பெல்லாம் பலரது வீடுகளில், காலை எழுந்தவுடன் ‘ப்ராதஸ்மரனம்’ என்ற சுலோகத்தை பெரியவர்கள் தினமும் காலையில் சொல்லும் வழக்கம் இருந்து வந்தது. அந்த சுலோகமானது.. ‘ஸமுத்ர வசனே தேவி பர்வத ஸ்தன மண்டலே விஷ்ணு பத்னி நமஸ்துப்யம் பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே..’ -என்பதாகும். அதாவது, ‘பெரும் நீர்ப்பரப்பான கடலை தனது ஆடையாக உடுத்திய நிலமகளே, எனது கால் பாதங்களை உன் மீது வைத்து எழுந்திருப்பதை பொறுத்தருள வேண்டும்’ என்று பெரியவர்கள் சொல்லியபடி படுக்கையில் இருந்து எழுவார்கள். Read More

இந்திய தேசிய கைத்தறி தினம்

நாடு முழுவதும் இன்று தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நெசவாளர்களை கவுரவிக்கும் விதமாக இந்த தினம் 2015 ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது அந்நியத் துணிகளை புறக்கணிக்கும் விதமாக 'சுதேசி இயக்கம்' 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதன் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்டவற்றின் அங்கமாக கைத்தறி பொருட்களை பயன்படுத்துவதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர வாய்ப்புள்ளது. நம் நாட்டில் கிட்டத்தட்ட 43 லட்சத்துக்கும் அதிகமானோர் கைத்தறி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துளள்து. மேலும், நமது நாட்டின் கலாச்சார பண்பாட்டை தெரிவிக்கும் இந்த தொழிலை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து நாடு முழுவதும் 'தேசிய கைத்தறி தினம்' கொண்டாடப்படுகிறது. நமது கைத்தறி துறை பன்முகத் தன்மை கொண்டது. சுற்றுச் சூழலுக்கு உதவக்கூடியது.… Read More

உலக நட்பு நாள்

இன்று உலக நட்பு நாள். வாழ்த்து செய்தி. "அழகிய உறவுகள் கிடைப்பது எளிது, அதில் அன்பான உள்ளம் இருப்பது அரிது"... வாழ்க்கையின் இனிமையான பல நேரங்கள் நம் நல்ல நண்பர்களால் மட‍‍்டுமே... உடலால் வேறாக உள்ளங்களால் ஒன்றாகி வாழும் நண்பர்களுக்கு இந்த நாள் சமர்ப்பணம்... என்னோடு தொடர்ந்து பயணிக்கும் என் தோழமைகளுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்... Read More

இந்து மதத்தின் இறை மற்றும் தாவர அறிவும்

இந்து சமயத்தைப் பின்பற்றுவோருக்கு அந்தக் காலத்தில் எல்லாக் கலைகளும் தெரிந்திருந்தன. வானத்தில் உள்ள எல்லா கிரகங்களும் 27 நட்சத்திரங்களும் தெரியும். சாப்பாட்டு அறைக்கு வரும் 10, 15 கீரை வகைகள் தெரியும். துவையலுக்குப் பயன்படும் பல மூலிகைகள் தெரியும். இதெல்லாம் மருத்துவம் உணவு சம்பந்தப்பட்ட தாவரங்கள். இந்து மதத்தில் பயன்படுத்தும் பூக்களின் வகைகள் மட்டும் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன! இலைகளையும் பூக்களையும் மரங்களையும், மதத்தில் பயன்படுத்தும் கலாசாரம் வேறு எங்கும் இல்லை. தமிழ் இந்துக்களின் வாழ்வு எந்த அளவுக்கு இயற்கையோடு ஒன்றி இருந்தது என்பதற்கு இது ஒரு சான்று. குறிஞ்சிப் பாட்டு என்னும் சங்க இலக்கிய நூலை 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதிய புலவன் கபிலன் 99 பூக்களின் பெயரை ஒரே மூச்சில் பாட்டில் எழுதி சாதனைப் புத்தகத்தில் — தமிழரின் சாதனைப் புத்தகத்தில் — இடம்பெற்றான். துளசி இலை இல்லாத பெருமாள் கோவில் இல்லை; வில்வம் இல்லாத சிவன் கோவில்… Read More

வெங்காயம், பூண்டு ஜூஸ்

சுவாச மண்டல / பாதை கோளாறு மற்றும் உடலில் அதிக பாக்டீரியா தொற்று இருந்தால் தான் இருமல் வரும். உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சக்தி குறைவாக இருந்தால் இருமல் குணமாக ஒருசில நாட்கள் அதிகமாகும். நுரையீரல் போன்ற உறுப்புகளில் பாக்டீரியா தொற்று, சளி அதிகம் தேங்கி இருத்தல், தொண்டை அழற்சிகள் இருந்தாலும் இருமல் உண்டாகும். இருமல், சளி உண்டாகும் போது உடலில் கண் எரிச்சல், தலைவலி போன்றவையும் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. இதற்கு சிரப் குடிப்பதற்கு பதிலாக, இதற்கு மாற்றாக ஒரு சிறந்த இயற்க்கை வைத்தியம் இருக்கிறது. அது தான் வெங்காயம், பூண்டு ஜூஸ்.சுவாச மண்டல / பாதை கோளாறு மற்றும் உடலில் அதிக பாக்டீரியா தொற்று இருந்தால் தான் இருமல் வரும். உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சக்தி குறைவாக இருந்தால் இருமல் குணமாக ஒருசில நாட்கள் அதிகமாகும். நுரையீரல் போன்ற உறுப்புகளில் பாக்டீரியா தொற்று, சளி அதிகம்… Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.