X

Common

இனிய பொங்கல் வாழ்த்து

வணக்கம் இணைய நண்பர்களுக்கு இந்த வலைதளம் வாயிலாக இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். வறுமை நீங்கி செல்வம் பொங்கட்டும்!! வறட்சி நீங்கி செழிப்பு பொங்கட்டும்!! அறியாமை அகன்று அறிவு பொங்கட்டும்!! இருள் மறைந்து ஒளி பொங்கட்டும்!! இவை அனைத்தும் உங்கள் இல்லத்தில் பொங்கட்டும்!! பொங்கலோ பொங்கல் என வாழ்த்துகிறேன். Read More

புத்தாண்டு வாழ்த்துக்கள்

வணக்கம்! நண்பர்களே, மன்னிக்கவும் சில பணிச்சுமை காரணமாக எழுத இயலவில்லை. நண்பர்கள் அனைவர்களுக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். Read More

ஓராண்டு நிறைவு

அன்பு இணைய நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த தளம் ஆரம்பித்து இன்றுடன் ஓராண்டாகிறது. Read More

PSLV-C43

வணக்கம். 2018 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் ஸ்ரீஹரிகோட்டா சத்தீஷ் தவான் விண்வெளி மையத்தில் இஸ்ரோ 45 ஆவது விமானம் பிஎஸ்எல்வி-சி அனுப்புகிறது.. PSLV ஆனது திட மற்றும் திரவ நிலைமாற்றங்களுடனான ஒரு நான்கு நிலை வெளியீட்டு வாகனம் ஆகும். PSLV-C43 PSLV இன் கோர் தனி பதிப்பு ஆகும், இது PSLV இன் மிகச்சிறிய பதிப்பு ஆகும். போஸார் சேட்டிலைட் ஏவுகணை வாகனம் என்பதன் சுருக்கம் (பிஎஸ்எல்வி).Read More Read More

கார்த்திகை 3ம் நாள்

வணக்கம். இன்று 19 நவம்பர் 323ம் நாள் தமிழ் கார்த்திகை 3ம் நாள் , இன்னும் 42 நாட்கள் உள்ளன ஆங்கில புத்தாண்டுக்கு. உலக ஆண்கள் தினம்.Read More Read More

தீபாவளி வாழ்த்துக்கள்

தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்களுடைய குடும்பத்தாருக்கும்... அன்புடன்.... Read More

விஜய தசமி மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள்

வணக்கம். அன்பு வலைதள வாசகர்களுக்கு எனது விஜய தசமி மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள். Read More

ஆவணி-13

வணக்கம் இன்று ஸ்ரீ விளம்பி வருடம் ஆவணி மாதம் 13ம் நாள் புதன்கிழமை. திருக்குறள்: அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல. ஆன்மீக தகவல்: ராமாயணத்தை இந்தியில் "ராமசரிதமானஸ்' துளசிதாசர் எழுதியுள்ளார். அதில் பாலகாண்டத்தில் வரும், "பந்தௌ நாம ராம் ரகுபர் கோ! ஹேது க்ருஸானு பானு ஹிமகர் கோ!! பிதி ஹரி ஹர்மய பேத் ப்ரான் ஸோ! அகுண அனூபம் குண நிதான் ஸோ!! " என்ற ஸ்லோகம் இந்த தடங்கலை சீர்செய்யும். இதைச் சொல்ல முடியாதவர்கள் பொருளைச் சொல்லலாம். ""ரகுநாதா! உன் நாமத்தை வணங்குகிறேன். அக்னி, சூரியன், சந்திரன் எல்லாமே அந்நாமத்தில் அடங்கி உள்ளன. ராமநாமத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்தியின் அம்சங்களும் உள்ளன. வேதத்தின் உயிர்நாடியும், நிர்குணமானவனும், நற்குணங்களின் இருப்பிடமாகவும் இருக்கும் ராமநாமத்தை போற்றுகின்றேன்'' இந்த ஸ்லோகத்தைச் சொல்ல எவ்வித விரதமும் இருக்க வேண்டியதில்லை. நேரம் காலமும் இல்லை. தினம் 3 முறை… Read More

இன்றைய சிந்தனைக்கு

வணக்கம்! சில பணி காரணமாக நீண்ட நாட்களாக எழுத இயலவில்லை. சிரமத்திற்கு மன்னிக்கவும். இன்றைய சிந்தனைக்கு: வாழ்க்கையும், நேரமும் உலகின் சிறந்த ஆசிரியர்கள்.. வாழ்க்கை நேரத்தோட மதிப்பை சொல்லித்தருகிறது நேரம் வாழ்க்கையோட மதிப்பை சொல்லித்தருகிறது. கடிகாரம் காத்திருக்கும்போது மெதுவாக நகரும் தாமதமாகும்போது வேகமாக நகரும் சோகத்தில் நகராது மகிழ்ச்சியில் போவது தெரியாது இன்று(13-June-2018) : ஸ்ரீவிளம்பி வருடம்,வைகாசி மாதம் 30ம் தேதி,ரம்ஜான் 28ம் தேதி புதன்கிழமை,தேய்பிறை,அமாவாசை திதி இரவு 2.12 வரை; அதன்பின் பிரதமை திதி,ரோகிணி நட்சத்திரம் மாலை 5.18 வரை; அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - விசாகம்,அனுஷம். Read More

மகாகவி பாரதியார் கவிதைகள்

என்று தணியும்இந்தச் சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? என்றெம தன்னை கை விலங்குகள் போகும்? என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்? அன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே! ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே! வென்றி தருந்துணை நின்னரு ளன்றோ? மெய்யடி யோம் இன்னும் வாடுதல் நன்றோ? பஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ? பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ? தஞ்ச மடைந்தபின் கைவிட லாமோ? தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ அஞ்சலென் றருள்செயுங் கடமை யில்லாயோ? ஆரிய! நீயும் நின் அறம்மறந் தாயோ? வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனே? வீர சிகாமணி!ஆரியர் கோனே! அன்றே சொன்னான் மகா கவிஞன். வாழ்க தமிழ் Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.