தை வெள்ளி -31.01.2020
வணக்கம் அன்பு இணையதள நண்பர்களே. இன்று வெள்ளிகிழமை சஷ்டி விரதம். Read More
வணக்கம் அன்பு இணையதள நண்பர்களே. இன்று வெள்ளிகிழமை சஷ்டி விரதம். Read More
வணக்கம். இன்று மகாத்மா காந்தியடிகள் நினைவு தினம். மோகன்தாசு கரம்சந்த் காந்தி என்றும் மகா ஆத்மா. காந்தியின் பொன்மொழிகளில் சிலவற்றை இங்கு உங்களின் நினைவுக்கு "தோல்வி மனச் சோர்வைத் தருவதில்லை. மாறாக ஊக்கத்தையே தருகிறது." "சுய கட்டுப்பாடுடையவனே சுதந்திரமான மனிதன்." "எல்லா சமயங்களுக்கும் பொதுவானது அகிம்சை." "அகிம்சையிலும், சத்தியத்திலும் தோல்வி என்பதே கிடையாது." "தற்பெருமை எங்கு முடிவடைகிறதோ அங்குதான் ஒழுக்கம் தொடங்குகிறது." Read More
வணக்கம். இணையத்தள அன்பர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். Read More
வணக்கம். இன்று வைகுண்ட ஏகாதேசி. கோவிந்தா ! நாமோ நாராயணா! வைகுண்ட வாசா வெங்கட்ராமனா! வாழ்க வளமுடன்! நலமுடன்! Read More
வணக்கம். இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும் புதிய எண்ணங்கள் மலரட்டும் இன்னிசை முழங்கட்டும் என்றும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கட்டும். நீண்ட ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய் ஞானம் ஓங்கி வாழ வேண்டும்! வாழ்க வளமுடன்! Read More
காலை நிகழும் சூரிய கிரகணத்தை பார்ப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரிய கிரண ஒளி கண்களில் உள்ள விழித்திரையை பாதிக்கக்கூடும் என்பதால் வெறும் கண்களால் சூரியனை பார்க்கக்கூடாது என்பதை விஞ்ஞானம் ஒப்புக் கொள்கிறது. சூரிய கிரகணத்தை சோலார் கண்ணாடி மூலமாக பார்ப்பது பாதுகாப்பானது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தமிழக நேரப்படி காலை 8 மணி தொடங்கும் சூரிய கிரகணம் முற்பகல் 11.30 மணி வரை நீடிக்கிறது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மேகமூட்டம் இல்லையென்றால் சூரிய கிரகணத்தை முழுவதுமாக பார்க்க முடியும். பரந்து விரிந்திருக்கும் வானில் அவ்வப்போது பல அற்புதங்கள் தோன்றிக் கொண்டே தான் உள்ளன. அது போன்று ஒரு ஆச்சரியமே நாளை நிகழும் சூரிய கிரகணம்...சூரியன் -நிலவு- பூமி ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும்போது சூரிய கிரகணம் தோன்றுகிறது. அதாவது சூரியனை நிலவு நேர்கோட்டில் மறைப்பதை சூரிய… Read More
இன்று ஐப்பசி 26ம் நாள் விகாரி ஆண்டு செவ்வாய் கிழமை பெளர்ணமி திதி பரணி நட்சத்திரம். சிவ ஆலயங்களில் இன்று அன்னாபிஷேகம் நடைபெறும். ஓம் நமச்சிவாய. இன்றைய கருத்துப்படம் Read More
வணக்கம். இன்று சனி பிரதோசம். ஐப்பசி மாதம் வந்திருக்கும் இந்த பிரதோசத்தின் சிறப்பு திபாவளி மற்றும் கந்தசஷ்டி முடிந்தபின் வந்துள்ளது. உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம். பிரதோஷ தரிசனத்தால் கடன், வறுமை, நோய் பயம் போன்றவை விலகும். “நந்தியம்பெருமான் தன்னை நாடோறும் வணங்குவோருக்கு புந்தியில் ஞானம் சேரும், பொலிவுறு செல்வம் கூடும் குலமுறை தழைத்தே ஓங்கும், குணம் நிறை மக்கள் சேர்வர் சிந்தையில் அமைதி தோன்றும் சிறப்புறும் வாழ்வு தானே.” (என்ற பாடல் பிரதோஷ மகிமையை வலியுறுத்தும்) Read More
We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.