X

BBAuthor

இன்று -01-01-2022

அன்புள்ள உற்றார் உறவினர்கள், நண்பர்கள், தொழிலாளிகள் மற்றும் இப்பிரபஞ்சத்தில் உள்ள விவசாய பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மேலும்நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும்,உங்களது வாழ்க்கை நிலை சிறப்பாகவும், சந்தோஷமாகவும் அமைவதற்கு எல்லாம் வல்ல இறையாற்றல் உங்களுக்கு துணை நிற்க்கட்டும்.வாழ்க வளமுடன் நலமுடன். ?? Read More

இன்று – சங்கராஷ்டமி

சங்கராஷ்டமியில் (27/12/2021) பைரவருக்கும், சிவபெருமானுக்கும் நாம் செய்யும் பூஜைகள் இரட்டிப்பான பலன்களை நமக்கு அள்ளிக் கொடுக்கும். இன்று ராகு கால வேளையில் சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள மூலவரையும், பைரவரையும் வணங்கி வந்தால் நமக்கு வேண்டிய வரங்கள் அத்தனையும் அப்படியே கிடைக்கும் என்பது நம்பிக்கை. இன்று திங்கட்கிழமை காலை ஏழரை மணி முதல் ஒன்பது மணி வரையிலான காலகட்டம் ராகு காலம் உள்ளது. Read More

இன்று – 07-12-2021

தன்னம்பிக்கை உள்ள மனிதன் தோற்பதில்லை..!! தன் மேல் நம்பிக்கை இல்லாத மனிதன் ஜெயிப்பதில்லை..!! நமக்கான உயர்ந்த உணர்வு நமது சுயமதிப்பு மட்டுமே.!! Read More

தீபாவளி வாழ்த்துக்கள்

உங்களுக்கும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ??? Read More

இன்று -10-10-2021

வணக்கம்! தேவைப்படும்போது கிடைக்காத எதுவும் தேவை இல்லாத போது கிடைத்தால் அதுவும் தேவை இல்லாததே..!! தேவையானவை தேவையின் போது கிடைக்க வாழ்த்துக்கள்! ஆன்மிக சிந்தணை அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண் விழிக்க வேண்டும். சுத்தமாக குளித்து விட வேண்டும். பூஜை அறைக்கு சென்று ஒரு மண் அகல் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சுத்தமான நெய்யை ஊற்றி விட வேண்டும். அந்த நெய்யில் 2 பஞ்சுத் திரியை ஒன்றாக திரித்துப் போட்டுக் கொள்ளுங்கள். இரண்டு கிராம்பு எடுத்து வலது உள்ளங் கைகளில் வைத்துக் கொள்ள வேண்டும். கிராம்பு முழு கிராம்பாக இருக்க வேண்டும். உடையாத முழுமையாக இருக்கும் கிராம்பை பரிகாரத்திற்கு பயன்படுத்தினால் தான் முழுபலனையும் நம்மால் பெற முடியும். வலது கையில் கிராம்பை வைத்துக் கொண்டு உங்களுடைய வேண்டுதலை மனதார இந்த பிரபஞ்சத்திடம் சொல்லவேண்டும். மனதார பிரார்த்தனை செய்து முடித்துவிட்டு வலது கையில் இருக்கும் இரண்டு கிராம்பை அந்த விளக்கில் இருக்கும் நெயில்… Read More

இன்று -06-10-2021

வணக்கம். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட மகத்துவம் கொண்ட புதன்கிழமை அன்று புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை தினம் வருகின்றது. இந்த அற்புதம் வாய்ந்த நாளில் எல்லோரும் தங்களுடைய முன்னோர்களை நினைத்து, கட்டாயம் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட வேண்டும். இது நமக்கு மட்டுமல்ல நமக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினருக்கும் நன்மை தரக்கூடிய விஷயம். வாழ்க வளமுடன்! நலமுடன்! Read More

இன்று – 10-09-2021

சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம் ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே...! ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்...! Read More

இன்று -08-08-2021

வணக்கம். இன்று அமாவாசை, ஆடி அமாவாசை என்பது ஒரு சிறப்பு என்றால், அதிலும் மற்றொரு சிறப்பு ஆடி அமாவாசை குறிப்பாக திருவாதிரை, புனர்பூசம், பூசம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் சேர்ந்து வருகின்றது. இன்று கொடுக்கப்படும் தர்ப்பணம், 12 ஆண்டுகள் தர்ப்பணம் செய்த பலனை கொடுக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அமாவாசை தினத்தன்று கட்டாயமாக முன்னோர்களுக்கு கொடுக்க வேண்டிய திதி தர்ப்பணத்தை தவறாமல் கொடுத்து விடவேண்டும். இன்று அமாவாசை தினத்தன்று உங்களுடைய முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வது கோடான கோடி புண்ணியத்தை நம்முடைய குடும்பத்திற்கு சேர்க்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. இன்றைய அமாவாசை வழிபாட்டை யாரும் தவறவிடாதீர்கள். அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு செய்யும் கடமைகளை நாம் மறந்தால், முன்னோர்கள் நம்மை மறந்துவிடுவார்கள். வாழ்க வளமுடன் நலமுடன் ? Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.