ஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடு
பிரதோஷ காலத்தில் சரபேஸவரரை வழிபடுவது சிறப்பு. அருகம்புல்லும், வில்வமும் கொண்டு வழிபடுவது சிறந்தது. Read More Read More
பிரதோஷ காலத்தில் சரபேஸவரரை வழிபடுவது சிறப்பு. அருகம்புல்லும், வில்வமும் கொண்டு வழிபடுவது சிறந்தது. Read More Read More
அறுசுவை எனப்படுவது நாக்கு அறியக்கூடிய ஆறு வகை சுவைகளாகும். பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. அவையாவன: துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியனவாகும். ஆயுர்வேதம் உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது.Read More Read More
வணக்கம். இன்று தகவல் தொழில்நுட்பம் மற்றும் சோசியல் மீடியாக்களில் நாம் அனைவரும் பயன்படுத்துவதை பற்றி பார்ப்போம். இதைப் பார்த்ததுமே “ஹாய்..வணக்கம். நல்லாருக்கீங்களா?” என கேட்கிறார்கள் என்பது புரிந்து விட்டதா? இதுதான் டிரெண்டிங் ஸ்டைல். ”என் ஹார்ட்ல நீதான் டார்லிங் இருக்க” என்பதில் தொடங்கி “எனக்கு ஹார்ட்ல பிளாக்காம்” என்பதுவரை அனைத்தையும் எமோஜிக்களிலே சொல்லி வருகிறார்கள் முட்டிக்கு மேல பேண்ட் போடும் நெக்ஸ்ட் ஜெனரேஷன் இளைஞர்கள். தெருவுக்கு நான்கு ரீசார்ஜ் கடைகள் போல எல்லா சோஷியல் மீடியாக்களிலும், மொபைல் ஃபோன்களிலும் நிறைந்திருக்கும் இந்த எமோஜி எப்போ, எங்க பொறந்தது தெரியுமா? 1998ல் ஜப்பான் எண்டிடி டொகொமோ என்ற நிறுவனம்தான் எமோஜிக்கு பிள்ளையார் சுழி போட்டது. அந்த டீமில் இருந்த ஷிகேடிகா குரிடா என்பவர் மூளையில் அடித்த ஸ்பார்க்தான் இன்று எல்லா மொபைல்களிலும் மின்னிக் கொண்டிருக்கிறது. பொதுவாக ஜப்பான் கலாசாரத்திலே படங்களுக்கு முக்கியத்துவம் அதிகம். அவர்கள் எழுத்துருவே சித்திரங்கள் தான். ஜப்பான் நாட்டு ரமணன்… Read More
வணக்கம்!! நாம் எல்லோருக்கும் வெற்றிக்கான வழிகள் மற்றும் அறிவுரைகள் கேள்வி பற்றிருப்போம். அவற்றில் சில இங்கே. "ஒரே மாதிரியான செயல்களைச் செய்துவிட்டு, வித்தியாசமான முடிவுகளை எதிர்பார்ப்பதற்குப் பெயர் என்ன தெரியுமா? அதற்குப் பெயர், முட்டாள்தனம்" - இது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது.Read More Read More
மூன்று பெரிய விசிறிகள் கொண்ட காற்றாலைகள் மீது உள்ள குறைகளை களைய, புதிய காற்றாலை ஒன்றை, 'டையர் விண்ட்ஸ்' என்ற துனீசிய நிறுவனம் உருவாக்கியுள்ளது. Read More Read More
இறைவனின் படைப்பில் மிகவும் அழகானவை என்று போற்றப்படுபவை மலர்கள். ஒவ்வொரு மலருக்கும் உள்ள ஆற்றல் பற்றி தெரியுமா? நம்முடைய நன்மைக்காக அரவிந்த அன்னை மலர்களின் ஆற்றல்களைப் பற்றி நமக்குக் கூறி அருளி இருக்கிறார்.Read More Read More
'ஆக்மண்டட் ரியாலிட்டி (Augmented Reality) என்றால் என்ன? எப்படி வேலை செய்கிறது. http://dhunt.in/1ZFUG?s=a&ss=org.wordpress.android via Dailyhunt Read More
உடலின் 72000 நாடிகளையும் வளப்படுத்தும் குசா தோப்புக் கரணம் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று கொள்ளவும். வலது காலை இடது காலுக்கு முன்னோ அல்லது இடது காலை வலது காலுக்கு முன்னோ வைத்துக் கொள்ளலாம். இரண்டு கைகளால் இரண்டு காதுகளைப் பிடித்துக் கொள்ளவும். இந்நிலையில் மெதுவாக நன்றாக அமர்ந்து, எழுந்து தோப்புக் கரணம் இடவும். கால்கள் முழுவதுமாக மடங்கும் அளவிற்கு அமர வேண்டியது முக்கியம். குறைந்தது மூன்று தோப்புக் கரணம் இடவும். முடிந்தால் 12, 24, 36 என 108 தோப்புக் கரணங்களோ அதற்கு மேலும் இடலாம். உடல், மனம், உள்ளத்தை அற்புத நிலையில் வைத்திருக்க உதவும் ஓர் ஒப்பற்ற வழிபாட்டு முறை. ஒவ்வொரு தோப்புக் கரணத்திற்கும் ஒரு இறை நாமத்தையோ, 108 அஷ்டோத்திர சத நாமாவளிகளில் ஒன்றையோ அல்லது தங்கள் பெயரையோ கூறவும். இது மிக முக்கியமான விதி முறையாகும். இறை நாமத்துடன் கூடி வராத எந்த… Read More
வணக்கம் நண்பர்களே!! வேர்க்கடலை குழம்பு தேவையானவை: பச்சை வேர்க் கடலை - 100 கிராம், காய்ந்த மிளகாய் - ஒன்று, கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், புளி - எலுமிச்சைப் பழ அளவு, கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.Read More Read More
வணக்கம் நண்பர்களே!! நாம் அனைவரும் நன்கு அறிந்த பழமொழி அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. நாம் உண்ணும் உணவு அதிகம் ஆனால் என்ன வளைவு என்பதை நான் படித்ததை உங்களுக்கு பகிர்கிறேன்.Read More Read More
We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.