X

உலக சிட்டுக்குருவிகள் தினம்

உலக சிட்டுக்குருவிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு பலியாகி வரும் இந்த சிட்டுக் குருவி இனத்தைக் காப்போம் என்று இந்த நாளில் நாம் சூளுரைப்போம். செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளால் இந்த சிட்டுக்குருவி இனம் அழிந்து வருவதாக பறவைகள் நல ஆர்வலர்களும், சிட்டுக் குருவி விரும்பிகளும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மனிதர்களோடு மனிதர்களாக கலந்து வாழ்ந்த இந்தச் சின்னஞ்சிறிய உயிர் அழிவின் விளிம்பில் இருக்கிறது. உயிர்பன்மயத்தை உயிர்ப்போடு வைத்திருக்க உயிர்ச்சங்கிலி எத்தனை முக்கியமானது என்பது நமக்குத் தெரியும். ஆனால், மனிதனின் ஒவ்வொரு செயலும் அந்தச் சங்கிலியின் கண்ணிகளைக் காவு வாங்கிக்கொண்டே இருக்கிறது. விளைவு, புவிவெப்பம், நோய்களின் பெருக்கம், சூழல்கேடு, ஆரோக்கியக்கேடு என நமது செயலுக்கான பலன் பலவழிகளில் திரும்ப வந்து துவைத்தெடுக்கிறது. Read More Read More

BBAuthor

Super Mario Run

Hello Friends, Super Mario run to be available on Android from 23 March. Speculation that famed game Super Mario Run is coming to Android phone are set to end soon. It will be available in March. According to video game publisher Nintendo America, the game will be available for Android users from March 23. "Android version of #SuperMarioRun will be available on 3/23 with version2.0.0 update!"@NintendoAmerica tweeted on Saturday. Nintendo launched Super Mario Run in December2016 for iPhone and has witnessed around 78 million download till date. Read More

BBAuthor

விடுகதை – விடை

வணக்கம்!! எனது முந்திய விடுகதை பதிவின் விடைகள் மழை மூச்சு கடிகாரம் ஊசி நத்தை Read More

BBAuthor

விடுகதைகள்

கீழே வரும் ஆனால் மேலே போகாது அது என்ன? இறக்கையை விட மென்மையானது. ஆனால் உலகின் பலமிக்க மனிதரும் சில நிமிடங்கள் பிடித்து வைத்து இருக்க முடியாது அது என்ன? கைகள் இருக்கும் ஆனால் தட்ட முடியாது அது என்ன? கண் உண்டு ஆனால் பார்க்கமுடியாது. அது என்ன ? அடிப்பாதை இருக்கும் கால் இருக்காது. அது என்ன ? Read More

BBAuthor

தேசிய மின்னணு நூலகம்

வணக்கம். மத்திய மனிதவள அமைச்சகத்தின் சார்பில் "தேசிய மின்னணு நூலகம்" என்ற லட்சக்கணக்கான புத்தகங்களை ஆரம்பநிலையிருந்து முதுநிலைக் கல்வி வரை கற்பவர்கள் பயனடையும் வகையில் தொகுத்துள்ளனர். மாணவர்களுக்கும் மற்றும்அறிவுத் தேடல் உள்ளவர்களுக்கு இது மிகப்பெரிய பொக்கிஷம்.  கீழ்க்காணும் link ல் சென்று நாம் Register செய்வதன் மூலமாக, நமக்கு தேவையான நூல்களை pdf வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். National Digital Library. It is an initiative by HRD ministry. It is a huge collection of learning resources from primary to PG level. Students  can use it free of charge. To register, go to Digital Library Share with your students also. https://ndl.iitkgp.ac.in Read More

BBAuthor

சங்கடகர சதுர்த்தி விரதம்

சங்கடகர சதுர்த்தி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. மாதந்தோறும் தேய்பிறையில் வரும் சதுர்த்தித் திதியில் இவ்விரதம் கடைபிடிக்கப்படும். இந்நாளில் பகல் பொழுதும் உண்ணாநோம்பிருந்து மாலையில் விநாயகரை பூசை செய்து உடன் சந்திரனையும் தரிசித்தல் செய்ய வேண்டும். இறுதியாக விநாயகருக்குப் பிடித்த இனிப்பினை உண்டு விரதத்தினை முடிக்க வேண்டும். மாசி மாதம் தேய்பிறையில் செவ்வாய்க்கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் துவங்கி விதிப்படி ஓராண்டு கடைபிடித்தால் எல்லாத் துன்பங்களும் நீங்கப்பெற்று செல்வம், செல்வாக்கு கல்வி முதலிய எல்லா இன்பங்களையும் எய்தலாம் என்பது நம்பிக்கையாகும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதை அங்காரக சதுர்த்தி என்பார்கள். அங்காரகனான செவ்வாய், விநாயகரை பூஜித்ததன் மூலமே நவக்கிரக நாயகர்களில் ஒருவன் என்ற பதவியை பெற்றான். அதனால் தான் செய்வ்வாய்க்கிழமை சதுர்த்தி விசேஷமாகச் சொல்லப்படுகிறது. பிரதிமாதமும் பவுர்ணமிக்கு அடுத்த நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தியாகும். சதுர்த்தி என்றாலே நான்காவது என்றுதான்… Read More

BBAuthor

மந்திரங்கள் – பாகம் -2

மந்திரங்கள் முந்தய பதிவின் தொடர்ச்சி மஹா சுதர்சன மந்திரம் சுதர்சன மஹாமந்திரத்தை தினமும் காலையில் சொன்னால், அஞ்ஞான இருள் விலகும். எல்லா பிரச்சனைகளும் மறைந்து போகும். ஆபத்து நீங்கும். பயம் விலகும்.தைரியம் பிறக்கும். சந்தோஷம் நிலைக்கும். விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து, சுத்தமான உடை அணிந்து கிழக்கு நோக்கி அமர்ந்து, கண்ணை மூடிக்கொண்டு குறைந்தபட்சம் ஒன்பது தடவை - கூடிய பட்சம் 108 தடவை பாராயணம் செய்தால் அவர்களுக்கு பீடைகள் ஒழியும். சௌபாக்கியம் பிறக்கும் ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே! மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் க்ஷோபன கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா MAHA SUDARSHANA MANTRA Om Kleem Krishnaya Hreem Srim Govindaya Srim… Read More

BBAuthor

ஸ்நானம்

மனு ஸ்மிருதியிலும் குளியல் பற்றி நிறைய குறிப்புகள் உள்ளன. இந்துக்களின் வாழ்வு — நீருடன் ஒன்றிணந்தது. பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா சடங்குகளிலும் “ஜலம்” உண்டு. பிராமணர்கள் அனுதினமும் தண்ணீரை வைத்துக்கொண்டு மும்முறை தொழ வேண்டும். ஸ்நானம் என்றால் நதியில் நீராடுவதும் அல்லது பக்கெட்டில் இருந்து எடுத்து உடலில் ஊற்றிக்கொள்வதும் பளிச் சென்று நம் நினைவுக்கு வரும். ஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நமது சாஸ்திரங்களில் இருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ள  முடிகின்றது. ஸ்நானங்கள் இரு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை முக்கிய ஸ்நானம், கௌண ஸ்நானம் ஆகும். க்ரியா ஸ்நானம், காம்ய ஸ்நானம், நைமித்திக ஸ்நானம், க்ரியாங்க ஸ்நானம் மலாபாஹர்ஷண ஸ்நானம், நித்ய ஸ்நானம் ஆகியவை முக்கியமானவை.Read More Read More

BBAuthor

மந்திரங்கள் – பாகம் -1

மந்திரங்கள் முந்தய பதிவின் தொடர்ச்சி முருகன் மந்திரம் ஓம் சரவணா பாவாய நமஹ ஞான சக்திதரா ஸ்கந்தா வள்ளி கல்யாண சுந்தரா தேவசேனா மணா ஹ்காண்ட கார்திகேய நமோஸ்துதே ஓம் சுப்ரமண்யாய நமஹ MURUGAN MANTRA Om Saravana bhavaya Namaha Gyaana shaktidhara skanda valli kalyaana sundara Devasenaa manah kaanta kaartikeya namostuthe Om subrahmanyaaya namah விநாயகர் மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா VINAYAGAR(GANAPATHI) MOOLA MANTRAM Aum shreem hreem kleem glaum gung ganapathaye Vara varadha sarva janammey vasaminaya swaha VINAYAGAR GAYATRI MANTRAM Om Yeha Thanthaya Vidmahe Vakra Tundaya Dheemahi Thanno Danti Prajodayath: விநாயகர் காயத்ரி மந்திரம் ஓம் ஏக தந்த்தாய வித்மஹே வக்ர துண்டாய தீமகி தன்னோ தந்த் ப்ரஜோதயாத்: Read More

BBAuthor

மந்திரங்கள்

சக்கரத்தாழ்வார் காயத்ரி மந்திரம் ஓம் சுதர்ஸனாய வித்மஹே ஜ்வாலா சக்ராய தீமஹி தன்னோ: சக்ர ப்ரசோதயாத் Chakrathazhwar Gayathri Mantram Om Sudarsanaaya vidmahe jwaalaa chakraaya dheemahee tannho Chakrah prachodayaath DAKSHINAMURTHI MANTRA Om Dakshinamurtye vidmahe dhyaanastaaya dheemahi tanno dheesa prachodayaat தட்சிணாமூர்த்தி மந்திரம் ஓம் தக்ஷிணாமூர்தியே வித்மஹே தியானஸ்தாய தீமஹி தன்னோ தீசஹ் ப்ரசோதயாத் குரு காயத்ரி மந்திரம் ஓம் வ்ருஷ பத்வஜாய வித்மஹே க்ருணி அஸ்தாய தீமஹி தன்னோ குரு ப்ரசோதயாத் Guru Gayatri Mantra Om vrishabadhwajaaya vidmahae kruni hastaaya dheemahi tanno guru prachodayaat   Read More

BBAuthor

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.