X

யூட்யூபின் அதிரடி!

தற்போது காணொளிகளுக்குக் கிடைக்கும் அபிரிமிதமான வரவேற்பை கருத்தில் கொண்டு கூகுள் YouTube Go என்ற புதிய செயலியை தற்போது இந்தியாக்கு (மட்டும்) அறிமுகப்படுத்தியுள்ளது. தற்சமயம் சோதனை (Beta) பதிப்பில் உள்ளது. இதுவும் வழக்கமான YouTube செயலி (App) போன்றதே ஆனால், தரவிறக்கம் செய்து Offline ல் பார்ப்பவர்களுக்கு எளிதானது, வசதியானது. இலவசமாக இணைப்பு கிடைக்கும் போது நமக்கு விருப்பமான காணொளிகளை இந்தச் செயலியின் மூலம் தரவிறக்கம் செய்து கொண்டு பின்னர் நமக்கு நேரம் இருக்கும் போது பார்க்கலாம். குழப்பமில்லாத எளிமையான முறை. இந்த பீட்டா வெர்சனை பரிசோதனை முயற்சியாக யூடியூப் தற்போது வெளியிட்டுள்ளது. டெஸ்ட்டர்களின் கருத்துகளைத் தெரிந்து கொண்டு, அதன் பின்னர் யூடியூப் தனது அப்ளிகேஷனில் படிப்படியாக மாற்றங்களைக் கொண்டுவரும். முதல் முறையாக இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தும் போது கூகுள் அக்கவுன்ட் மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை அளித்த பின்னரே லாகின் செய்ய முடிகிறது.Read More Read More

BBAuthor

திருவெண்பா – மழை வேண்டல் பாடல்

மாணிக்கவாசகர் அருளிய திருவெண்பா - மழை வேண்டல் பாடல் பாடல் எண் : 16 முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள் என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலை குலவி நம் தம்மை ஆளுடையாள் தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழை ஏலோர் எம்பாவாய். பாடல் விளக்கம்‬: இந்தக் கடல் நீர் முழுவதையும் முன்னதாகவே குடித்து விட்டு மேலே சென்ற மேகங்கள் எங்கள் சிவனின் தேவியான பார்வதி தேவியைப் போல் கருத்திருக்கின்றன. எங்களை ஆளும் அந்த ஈஸ்வரியின் சிற்றிடை போல் மின்னல் வெட்டுகிறது. எங்கள் தலைவியான அவளது திருவடியில் அணிந்துள்ள பொற்சிலம்புகள் எழுப்பும் ஒலியைப் போல இடி முழங்குகிறது. அவளது புருவம் போல் வானவில் முளைக்கிறது. நம்மை ஆட்கொண்டவளும், எங்கள் இறைவனாகிய சிவனை விட்டு பிரியாதவளுமான அந்த… Read More

BBAuthor

நெல்லிக்காய் ஜூஸ் உடன் வெந்தய பொடி

நெல்லிக்காய் ஜூஸ் உடன் வெந்தய பொடி கலந்து குடிப்பதால் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. ஜூஸ் தயாரிக்கும் முறை: 1 டீஸ்பூன் வெந்தய பொடியை,3 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் ஜூஸ் உடன் சேர்த்து கலந்து, தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் நன்மை #1 இந்த பானத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் சக்தியைக் கொண்டதால், சர்க்கரை நோய் உள்ளவர்கள், இந்த பானத்தைக் குடித்து வந்தால், சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம். #2 எடையைக் குறைக்க நினைப்பவர்கள், இந்த பானத்தைக் குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இந்த ஜூஸ் உடலால் புரோட்டீனை உறிஞ்சும் அளவை அதிகரிப்பதால், உடலின் மெட்டபாலிச அளவு அதிகரித்து, உடல் எடை குறைய உதவி புரியும். #3 இந்த பானத்தில் வைட்டமின்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளது. இவை இதய தசைகளின் வலிமையை அதிகரித்து, இதய நோய்களின்… Read More

BBAuthor

இந்தியா ஸ்பெஷல் வாட்ஸ்அப்!?

இந்தியாவில் முன்னிலை வகிக்கும் வாட்ஸ்அப் விரைவில் கேஷ்லெஸ் எகானமி எனப்படும் பணமில்லா பரிவர்த்தனை செய்யும் சேவையை, தனது அப்ளிகேஷனில் அறிமுகப்படுத்தப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்தியப் பிரதமர் மோடி அறிவித்தார். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இந்தியாவில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எனத் தொடக்கத்தில் சொல்லப்பட்டது. ஆனால் அதன்பின் பணமில்லா பரிவர்த்தனை முன்னிலைப் படுத்தப்பட்டது. அதன்பின், பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ள Bhim (Bharat Interface for Money) என்ற செயலியும் இந்திய அரசின் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் சோஷியல் மீடியா நிறுவனமான வாட்ஸ்அப் விரைவில் இந்த சேவையில் களமிறங்கப் போவதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் ஒருநாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்த வாட்ஸ்அப் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பிரையன் ஆக்டன், மத்திய தகவல் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை சந்தித்துப் பேசினார்.… Read More

BBAuthor

Bio-Gas (உயிரி வாயு) பேருந்து

ஜெட் வேகத்தில் ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலையின் காரணமாக டிக்கெட் விலை விண்ணைத் தொட்டுவிடும் அளவுக்கு உயர்ந்துவருகிறது. ஆனால், இதுகுறித்து இனி கவலைப்படவே தேவையில்லை. மாட்டு சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை எரிவாயுவில் இயங்கும் பேருந்தை இந்தியாவிலேயே முதல் முறையாக தயாரித்து சாதனை படைத்துள்ளனர். மேற்குவங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவைச் சேர்ந்த ‘போனிக்ஸ் இந்தியா ஆய்வு மற்றும் மேம்பாட்டு' நிறுவனம் மாட்டு சானத்தின் மூலம் தயாரிக்கப்படும் ‘பயோ-கியாஸ்' எனப்படும் இயற்கை எரிவாயுவை கொண்டு இயங்கும் பேருந்தை தயாரித்துள்ளது. சோதனை அளவில் இருந்த இந்தப் பேருந்து தற்போது பயணிகளின் பயன்பாட்டுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளதால், இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் இந்த பேருந்தை, 17 கி.மீ-க்கு இயக்க வெறும் ஒரு ரூபாய் மட்டுமே செலவாகும் என்பது ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கூட்டிச்செல்கிறது. மற்ற எந்த வாகனங்களைக் காட்டிலும் இந்தியாவிலேயே அதிக… Read More

BBAuthor

ரயில் பயணிகளின் புதிய ஆப்

ரயில் பயணிகளின் வசதிக்காக பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய புதிய ஆப்-ஐ ரயில்வே துறை அறிமுகம் செய்யவுள்ளது. எஃப்.எம், தொலைக்காட்சி உள்ளிட்ட சேவைகள் புதிய ஆப் மூலம் பெறமுடியும். இந்த ஆப் வடிவமைப்பதற்கான டென்டரை ரயில்வே அமைச்சகம் கோரியுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள இந்த ஆப் மூலம் செய்யப்படும் விளம்பரங்கள் வழியாக, ரயில்வே துறைக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கவுள்ளது. 3 ஆண்டுகளில் ரூ.2,277 கோடியும், 10 ஆண்டுகளில் ரயில்வே துறைக்கு ரூ.20,000 கோடியும் வருமானம் கிடைக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. எஃப்.எம், தொலைக்காட்சி மட்டுமின்றி சினிமா, ஆன்மிகம் உள்ளிட்ட பாடல்களையும் ஆப்-இல் கேட்டு மகிழலாம். ரயில்வே துறை அறிமுகப்படுத்தவுள்ள இந்த சேவை ஸ்மார்ட்போன் உபயோகிக்கும் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. Read More

BBAuthor

காரியம் மற்றும் கடவுள்

?எந்த காரியத்திற்கு எந்த கடவுளை வணங்க வேண்டும் தெரியுமா? ? எல்லா தினங்களுமே தெய்வத்தை வழிபடும் நாட்கள் தான். இறைவனை எப்படி வணங்கினாலும் பலன் கிடைக்கும். ஆனால் ஒவ்வொரு பலனைப் பெறவும், கடவுளின் வெவ்வேறு வடிவங்களை கும்பிடுவதும், குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட தெய்வத்தை ஆராதிப்பதும் கூடுதல் பலன் கிட்ட வேண்டும் என்பதற்காக தான். நாம் செய்யும் செயல் வெற்றி பெற எந்த கடவுளை வணங்க வேண்டும் என்பதை பார்ப்போம். நினைத்த காரியம் நடக்க : ? விக்னங்கள், இடையு றுகள் நீங்க - விநாயகர் ? செல்வம் சேர - ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர் ? நோய் தீர - ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி ? வீடும், நிலமும் பெற - ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான் ? ஆயுள், ஆரோக்கியம் பெற - ருத்திரன் ? மனவலிமை, உடல் வலிமை பெற - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்… Read More

BBAuthor

ஆமை வேகம்

வணக்கம். நண்பர்களே!! நாம் அனைவருக்கும் ஆமை வேகம் பற்றி தெரியும். ஆனால் ஆமை தண்ணீரில் மணிக்கு 32கி.மீ. வேகத்தில் நீந்தும் ஆற்றல் உடையது. மனிதனின் நீந்தும் வேகம் மணிக்கு 16கி.மீ. தான். படித்து பகிர்ந்து. Read More

BBAuthor

Maths Riddle -1

Which mathematical symbols replaces the question mark to make the equation true ? 18 ? 12 ? 6 ? 4 = 40 Read More

BBAuthor

Maths Riddle

Can you count the number of squares in this matchstick puzzle below? Read More

BBAuthor

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.