X

மகாசிவராத்திரி-01-03-2022

மகாசிவராத்திரி அன்று தூய்மையான மனதோடு, நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டு, மனதார ஒரு முறை ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை உச்சரித்தாலே போதும். உங்களுடைய பிறவிப் பலனை நீங்கள் பெறலாம் என்ற ஒரு நல்ல தகவலுடன் இன்றைய பதிவிற்குள் செல்வோம். ஆனால் எல்லோருடைய உடல்நிலையும் இதற்கு ஒத்துழைக்காது. அவரவர் உடல்நிலையைப் பொறுத்து உங்களுடைய விரதத்தை மேற்கொள்ளலாம். அதன்மூலம் எந்த தெய்வ குற்றமும் ஏற்படாது. சிவராத்திரி என்றாலே தூங்காமல் கண் விழிக்க வேண்டும் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். முறைப்படி தூங்காமல் எப்படி கண் விழிப்பது. மார்ச் மாதம் 1-ஆம் தேதி காலை விரதத்தை தொடங்கி விட்டீர்களா? நீங்கள் தூங்கவே கூடாது. மார்ச் மாதம் 2 ம் தேதி மாலை 6 மணிக்கு சிவபெருமானை தரிசனம் செய்து விட்டு அதன் பின்புதான் உங்களுடைய தூக்கத்தை தொடர வேண்டும். இதுவே கண் விழிக்கும் சரியான முறை. (இரவு கண் விழிக்கும்போது சிவபெருமானை நினைத்து சிவபுராணம், தேவாரம்,… Read More

BBAuthor

மாசி மகம்-17-02-2022

மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது. பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர். Read More

BBAuthor

ரதசப்தமி – 08-02-2022

இந்த உலகில் தோன்றிய ஆதி வழிபாடுகளில் ஒன்று சூரிய வழிபாடு. கண்கண்ட கடவுளாக நாள்தோறும் தோன்றி மறைந்து உயிர் இயக்கத்துக்குத் தேவையான ஒளியையும் உணவையும் அருள்பவர் சூரியன்.நாம் செய்யும் செயல்கள் மட்டுமல்ல செய்யாத செயல்களும் நமக்குப் பாவங்களையும் புண்ணியங்களையும் ஏற்படுத்தும் என்கின்றன சாஸ்திரங்கள். ஒவ்வொரு யுகத்திலும் முக்தியை அடைய மாறுபட்ட வழிகள் வகுக்கப்பட்டிருந்தன என்கிறது விஷ்ணுபுராணம்.ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஏறி அவர் வலம் வருவதாகப் புராணங்கள் சொல்கின்றன. சூரியன் ஒளித் தேரில் பவனி வருகிறான். ஒளியின் ஏழு வண்ணங்களே ஏழு குதிரைகளாகச் சுட்டப்படுகின்றன. பீஷ்மரை வியாசர் எருக்கம் இலை கொண்டு அலங்கரித்த தினம் ரதசப்தமி. ரத சப்தமி நாளில் புனித நீராடி சூரியனை வழிபட வேண்டும். Read More

BBAuthor

இன்று -14-01-2022

பொங்கல் திருநாள் உங்கள் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி ஒளிமயமான எதிர்காலம் உருவாக்க நல்வாழ்த்துகள் Read More

BBAuthor

இன்று -01-01-2022

அன்புள்ள உற்றார் உறவினர்கள், நண்பர்கள், தொழிலாளிகள் மற்றும் இப்பிரபஞ்சத்தில் உள்ள விவசாய பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மேலும்நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும்,உங்களது வாழ்க்கை நிலை சிறப்பாகவும், சந்தோஷமாகவும் அமைவதற்கு எல்லாம் வல்ல இறையாற்றல் உங்களுக்கு துணை நிற்க்கட்டும்.வாழ்க வளமுடன் நலமுடன். ?? Read More

BBAuthor

இன்று – சங்கராஷ்டமி

சங்கராஷ்டமியில் (27/12/2021) பைரவருக்கும், சிவபெருமானுக்கும் நாம் செய்யும் பூஜைகள் இரட்டிப்பான பலன்களை நமக்கு அள்ளிக் கொடுக்கும். இன்று ராகு கால வேளையில் சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள மூலவரையும், பைரவரையும் வணங்கி வந்தால் நமக்கு வேண்டிய வரங்கள் அத்தனையும் அப்படியே கிடைக்கும் என்பது நம்பிக்கை. இன்று திங்கட்கிழமை காலை ஏழரை மணி முதல் ஒன்பது மணி வரையிலான காலகட்டம் ராகு காலம் உள்ளது. Read More

BBAuthor

இன்று – 07-12-2021

தன்னம்பிக்கை உள்ள மனிதன் தோற்பதில்லை..!! தன் மேல் நம்பிக்கை இல்லாத மனிதன் ஜெயிப்பதில்லை..!! நமக்கான உயர்ந்த உணர்வு நமது சுயமதிப்பு மட்டுமே.!! Read More

BBAuthor

தீபாவளி வாழ்த்துக்கள்

உங்களுக்கும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ??? Read More

BBAuthor

இன்று -10-10-2021

வணக்கம்! தேவைப்படும்போது கிடைக்காத எதுவும் தேவை இல்லாத போது கிடைத்தால் அதுவும் தேவை இல்லாததே..!! தேவையானவை தேவையின் போது கிடைக்க வாழ்த்துக்கள்! ஆன்மிக சிந்தணை அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண் விழிக்க வேண்டும். சுத்தமாக குளித்து விட வேண்டும். பூஜை அறைக்கு சென்று ஒரு மண் அகல் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சுத்தமான நெய்யை ஊற்றி விட வேண்டும். அந்த நெய்யில் 2 பஞ்சுத் திரியை ஒன்றாக திரித்துப் போட்டுக் கொள்ளுங்கள். இரண்டு கிராம்பு எடுத்து வலது உள்ளங் கைகளில் வைத்துக் கொள்ள வேண்டும். கிராம்பு முழு கிராம்பாக இருக்க வேண்டும். உடையாத முழுமையாக இருக்கும் கிராம்பை பரிகாரத்திற்கு பயன்படுத்தினால் தான் முழுபலனையும் நம்மால் பெற முடியும். வலது கையில் கிராம்பை வைத்துக் கொண்டு உங்களுடைய வேண்டுதலை மனதார இந்த பிரபஞ்சத்திடம் சொல்லவேண்டும். மனதார பிரார்த்தனை செய்து முடித்துவிட்டு வலது கையில் இருக்கும் இரண்டு கிராம்பை அந்த விளக்கில் இருக்கும் நெயில்… Read More

BBAuthor

இன்று -06-10-2021

வணக்கம். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட மகத்துவம் கொண்ட புதன்கிழமை அன்று புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை தினம் வருகின்றது. இந்த அற்புதம் வாய்ந்த நாளில் எல்லோரும் தங்களுடைய முன்னோர்களை நினைத்து, கட்டாயம் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட வேண்டும். இது நமக்கு மட்டுமல்ல நமக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினருக்கும் நன்மை தரக்கூடிய விஷயம். வாழ்க வளமுடன்! நலமுடன்! Read More

BBAuthor

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.