X

Riddles

If I drink, I die. If I eat, I am fine. What am I? "Tall in the morning, short at noon, gone at night." What is it? Six friends -- Anila, Bony, Cinthia, David, Ema and Fariha are standing in a circle. Bony is between David and Cinthia, Anila is between Ema and Cinthia & Fariha is to the right of David. Who is standing between Anila and Fariha? I go up and i go down, towards the sky and the ground. I'm present and past tens too, let's go for a ride, me and you. What am i? There is a letter… Read More

BBAuthor

Amazing Facts

The human brain (when awake) produces enough electricity to power a 40 watt lightbulb for 24 hours. The human body contains enough iron to make a three-inch nail. The world's first laptop `Osborne 1` was invented by Adam Osborne in 1981. It had just 64kb RAM. Those plastic or metal wraps at the end of your shoelaces have a name. They are called `Aglets`. In terms of camera megapixels, the resolution of the Human Eye is whopping 576 megapixels. QR code stands for `Quick Response Code`. It was invented in 1994 by auto parts maker `Denso Wave` for automotive industry… Read More

BBAuthor

Quotes

Unknown Quotes Life is like Facebook. People will like your problems and comment, but no one will solve them because everyone is busy updating theirs. Punctuality is not about being on time, it's basically about respecting your own commitments. Rivers never go reverse. So try to live like river. Forget past and focus on future. Every man needs a women when his life is a mess. Because just like a game of chess, the Queen protects a King. Read More

BBAuthor

குறிப்பு

நாயுருவி வேரைக் கொண்டு பல்விளக்கினால் பற்களில் காறை இருந்தாலும் பழுப்பு இருந்தாலும் நீங்கித் தூய்மையாகும். கரிசலாங்கண்ணி கொண்டும் பல்விளக்கலாம். பல்வலி, பல்சொத்தை, ஈறு கூச்சம் ஆகியவற்றுக்கு வெங்காயச் சாற்றை வெந்நீரில் கலந்து வாய் கொப்புளிக்கவும். கண்டங்கத்தரிக் காய்/ பழத்தைக் காயவைத்து சேர்த்து வைத்திருக்க. விதைகளைச் சுட்டுப் புகையைச் சொத்தைப் பல்லில் படச் செய்தால் சொத்தை நீங்கும்; பல்வலியும் நீங்கும். புளியும் உப்பும் கலந்து ஈறுகளில் தேய்த்தால் பல்லரணை என்னும் ஈறு வீக்கம் போகும்; பல் வலியின் போது சொத்தைப் பல்லின் மேல் வைத்தால் வலி நீங்கும் Read More

BBAuthor

குறள்

"அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பு என்னும் நாடாச் சிறப்பு" குறள் 74, அன்புடைமை / The Possession of Love அன்பு – அன்பானது ஈனும் – கொடுக்கும் ஆர்வம் உடைமை – பிறருக்கு ஆர்வத்தை (அன்புடையவர்கள் மீது) அது – அந்த ஆர்வமானது ஈனும் – கொடுக்கும் நண்பு – நட்பு என்னும் – என்று சொல்லக்கூடிய நாடாச் – தேடிச் செல்லாமல் தானே வரக்கூடிய சிறப்பு – சிறப்பு. ஒருவர் மற்றவரிடம் அன்பாக பழகும் இயல்பினராயிருந்தால், அவ்வியல்பு பிறர்க்கு அவர்மேல் ஆர்வத்தை உண்டாக்கும். அவ்வார்வமானது, தேடாமலே வந்து சேரும் சிறப்பினைப்போல, உயரிய நட்புறவுகளை சேர்க்கும் என்பதே இக்குறளின் கருத்து. If someone has a friendly attitude to someone else, it can cause interest in others. The idea is that this will add to the best friendships, Read More

BBAuthor

Quotes

The Japanese say you have three faces: The first face, you show to the world. The second face, you show to your close friends,and your family. The third face, you never show anyone. It is the truest reflection of who you are. A mistake increases you experience & experience decreases your mistakes. If you learn from your mistakes then others learn from your success. Three things you should never break: a) Trust. b) Promises. c) Heart You can't start the next chapter for your life if you keep re-reading the last one. Be a Good person, but don't waste time… Read More

BBAuthor

நிதிக்கல்வி

வணக்கம். அண்மையில் விகடனில் படித்தவை. உங்கள் அன்புப் பிள்ளைகளின் நிதி எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் சிந்திக்காமல் இருக்க மாட்டீர்கள். எல்லா பெற்றோர்களின் கனவும் என் மகன்/மகள், எதிர்காலத்தில் நன்றாக வாழ வேண்டும்; யாரையும் எதிர்பார்த்து இருக்கக் கூடாது' என்பதே. அதற்காகத்தான்எப்பாடுபட்டாவது அவர்களுக்கு நல்ல வருமானம் ஈட்டித்தரும் கல்வியை அளித்துவிட வேண்டும்' என நினைக்கின்றனர். இதன் விளைவாகவே கல்லூரிகளும் சிறப்பு வகுப்புகளும் அதிகரிக்கின்றன. ஆனால், பெற்றோர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி அவசியம்தான். ஆனால், வாழ்க்கைப்பாடம் அதைவிட அவசியம். ஒருகாலத்தில், வாழ்க்கை என்பது தனக்கான உணவை தானே தயாரித்து உண்டு வாழ்வது என்று இருந்தது. நாளடைவில் அது அடுத்து வரும் சந்ததிக்கான தேவையையும் சேர்த்து நாம் சேமித்துவைக்கவேண்டிதாயிற்று. குடும்பம் என்ற அமைப்புக்குள் பொறுப்பு என்ற சுமை தானாகவே எல்லோர் மீதும் வலிந்து திணிக்கப்பட்டுவிடுகிறது. அதனால் எதிர்காலத்தை எதிர்கொள்ள நம் பிள்ளைகளைத் தயார்செய்யவேண்டியிருக்கிறது. பிள்ளைகளுக்கு பணம், சேமிப்பு, முதலீடு என்பதைப் பற்றியெல்லாம் கற்றுக்கொடுக்கவேண்டியிருக்கிறது.… Read More

BBAuthor

சர்வதேச சதுரங்க தினம்

1924 ஆம் ஆண்டு ஜுலை 20 இல் உலகச் சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசு நகரில் நிறுவப்பட்டது. ஜுலை 20 ஆம் நாளை அனைத்துலக சதுரங்க நாளாக 1966 ஆம் ஆண்டில் இக்கூட்டமைப்பு அறிவித்தது. பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். இது பொதுவாக (பிரெஞ்சு மொழியில்) FIDE (ஃபீடே) என அழைக்கப்படுகிறது. FIDE பிரான்சின் பாரிஸ் நகரில் சூலை 20, 1924 இல் அமைக்கப்பட்டது. இதன் குறிக்கோள் Gens una sumus, இதன் பொருள் “நாம் அனைவரும் ஒரே மக்கள்” என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 150 க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. உலகில் பல விளையாட்டுகள் காணப்பட்ட போதிலும்கூட, உள்ளக விளையாட்டான சதுரங்கம் முக்கியத்துவமான விளையாட்டுக்களில் ஒன்றாக புராதன காலங்கள் தொட்டு இன்றுவரை மதிக்கப்படுகின்றது. புராதன காலங்களில் அரசர்களின் விளையாட்டு என வர்ணிக்கப்பட்ட சதுரங்கம் (Chess), இருவர் விளையாடும் ஒரு… Read More

BBAuthor

அறிவோம் புடலங்காய்

தமிழ்நாட்டில் பிரபலமான காய்கறி வகைகளுள் ஒன்று.கல்யாண விருந்து என்றாலே புடலங்காய் கூட்டு இல்லாத பந்தி விருந்தை பார்க்க முடியாது. புடலங்காயில் பல வகைகள் உள்ளது. குட்டைப் புடலங்காய், வெள்ளைப் புடலங்காய், ஹைப்ரிட் புடலங்காய் என பல வகையில் மார்க்கெட்டில் விற்கின்றனர். புடலங்காய் நம் தமிழர்கள் வீட்டில், நிச்சயம் சமைக்கப்படும் காய். புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொறியல், புடலங்காய் குழம்பு என்று நம் மக்கள், தங்களது கைவண்ணத்தில் சமையலில் அசத்துவர். இந்த காயை நம் முன்னோர்கள் காலந்தொட்டு, நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பயன் அறிந்துதான், சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். 100 கிராம் புடலங்காயில் உள்ள சத்துகள் ஆற்றல் – 86.2 கிலோ கலோரி கொழுப்பு – 3.9 கிராம் சோடியம் – 33 மி.கி பொட்டாசியம் – 359.1 மி.கி நார்ச்சத்து – 0.6 கிராம் புரதம் – 2 கிராம் விட்டமின் ஏ 9.8… Read More

BBAuthor

ஆலய தரிசனம்

வணக்கம்!! நாம் அனைவரும் ஆலயங்களுக்கு சென்று வருவோம், இன்று நம் முன்னோர்கள் ஆலய தரிசன முறைகள் மற்றும் விதிகள் என்ன என்பதை நான் இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ”கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்”. ”ஆலயம் தொழுவது சாலவும் நன்றே” என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதியே கூறியவை. கடவுளை வழிபடும்போது, நமது மனம் தூய்மை அடைகின்றது. நம் மனதில் உறைந்திருக்கும் தீய எண்ணங்கள் மறைந்து, நல்லெண்ணம் வளர்கிறது. ஆலயத்துக்கு செல்லும் போது நீராடி, தூய ஆடை அணிந்து செல்ல வேண்டும். ஆலய கோபுரத்தை கண்டதும் கை கூப்பி வணங்க வேண்டும். அப்படி செய்வதால் தெய்வத்தின் காலடியை தொட்டு கும்பிடுவதாக நம்பிக்கை. கோபுர தரிசனம் பாவ விமோசனம் என்று சொல்லப்படுகிறது. அத்துடன் கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் சூட்சுமத்தினையும் ஏற்படுத்தித் தந்துள்ளார்கள்.… Read More

BBAuthor

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.