X

47 வகை நீர்நிலைகள்

வணக்கம். அன்பர்களே!! நம்முடைய பழங்காலத் தமிழர் வரலாற்றில் உள்ள 47 வகையான நீர்நிலைகள் பற்றியது. அகழி - (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட நீர் அரண் அருவி - (Water fall)மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது ஆழிக்கிணறு -(Well in Sea-shore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு ஆறு -(River) - பெருகி ஓடும் நதி இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம் உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை ஊற்று - (Spring) பூமிக்கடியிலிருநது நீர் ஊறுவது ஏரி -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம் ஓடை -(Brook)அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர் கட்டுந் கிணக்கிணறு(Built-in -well) - சரளை நிலத்தில்… Read More

BBAuthor

பித்ரு பட்சம்

பித்ரு பட்சம் அல்லது பித்ர் பக்ஷம் அல்லது பித்ரி பக்க்ஷா, (வடமொழியில் "முன்னோர்களின் பதினாறு நாட்கள்" எனப் பொருள்படும்) இந்த 16–சந்திர நாட்கள் கொண்ட பட்சம் இந்துக்கள் தங்கள் முன்னோர்களை வழிபடும் (பித்துருக்கள்) காலமாகக் கருதப்படுகிறது. இந்நாட்களில் இறந்தவர்களுக்கு உணவு படைத்து வழிபடுகிறார்கள். இச்சடங்கு மகாளய பட்சம் என்றும் வழங்கப்படுகிறது. இந்த பட்சம் மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் இந்திய அரசு நாட்காட்டியில் பாத்திரபத மாதத்தில் (தமிழ் மாதங்கள் ஆவணியின் இறுதி அல்லது புரட்டாசி மாத முதல்) முழு நிலவு அன்று துவங்கி அடுத்த அமாவாசை நாள் (இந்த அமாவாசை மகாளய அமாவாசை எனப்படுகிறது) வரை கடைபிடிக்கப்படுகிறது. வட இந்தியாவிலும் நேபாளத்தில் பாத்திரபத மாதத்திற்கு மாற்றாக அசுவின் மாதத்தில் உள்ள தேய்பிறை நாட்களில் கடைபிடிக்கப்படுகிறது. "மகாளயம்' என்றால் "கூட்டமாக வருதல்'. மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மகாளய பட்சம். புரட்டாசி மாதத்தில் வரும், மகாளய அமாவாசை, முன்னோர்கள் பூலோகம் வரும்… Read More

BBAuthor

பருத்திப்பால்

வணக்கம் நண்பர்களே!! நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். தாய்ப்பாலிற்கு அடுத்த நிலையில் மாட்டுப் பால் என்ற நிலையில் அதில் மனித உடலுக்குத் தேவைக்கு மிகுதியாக கொழுப்பு இருக்கிறது. அதை மறுசுழற்சி செய்ய வேண்டும். அதைப் பதப்படுத்த வேண்டும் என்றெல்லாம் பல்வேறு நிலைகளில் நம்மைக் குழப்பத்தில் உள்ளாக்கி இருக்கிறது இந்தச் சமூகமும் அறிவியலும். அன்றைய காலச் சூழ்நிலையில் பச்சைப் புல், எண்ணெய் எடுத்த நிலக்கடலை, புண்ணாக்கு போன்றவற்றை மாட்டுக்கு கொடுத்து வந்தனர். அதன்மூலம் நல்ல, அடர்த்தியான பாலையும் கறந்தனர். மாட்டிற்காக தம் நிலத்தில் விளையும் பருத்தியை அறுவடை செய்து பஞ்சு, கொட்டை என தனியாக பிரித்து அந்தக் கொட்டையை ஊற வைத்து ஆட்டிப் பாலெடுத்து மாட்டடுக்குக் கொடுத்தனர். அவ்வாறாக செய்யும்போது மாடு நன்றாக பால் கறக்கும். இதை ”பருத்திப் பால் உண்ட பசு… Read More

BBAuthor

‌விடுகதைக‌ள் – 29Aug17

‌விடுகதைக‌ள் படி‌த்து ரொ‌ம்ப நா‌ட்க‌ள் ஆ‌கி‌வி‌ட்டதா? இதோ வ‌ந்து‌வி‌ட்டது நடைக்கு உதாரணம் சொல்வார்கள். ஆனால் குறுக்கே நடந்தால் சிலருக்கு பிடிக்காது. அது என்ன? ஒற்றைக் காலில் ஒய்யாரமாய் ஆடுவான். ஓய்ந்து விட்டால் படுத்துவிடுவான் அவன் யார்? எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்? தலை மட்டும் கொண்‌ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்? உச்சிக் குடுமிக்காரன், கொள்ளிவச்சா வெடிப்பான் அது என்ன? பச்சைக்கிளையில் மஞ்சள் குருவி – அது என்ன? பூமியில் சிறந்தது, புனிதர்களை போற்றும் பூ – அது என்ன? குரல் இனிப்பு. அவளோ கருப்பு – அது என்ன? குழந்தைக்கு எந்தக் கை பலமான கை? குடுக்கை நிறைய வைரமணி – அது என்ன? Read More

BBAuthor

இந்திய தேசிய விளையாட்டு தினம்

உலக அரங்கில், இந்தியா, ஹாக்கி போட்டியில் தனிச் சிறப்புடன் விளங்கியதற்கு தயான் சந்த் காரணம் ஆவார். இவர், கடந்த, 1905ம் ஆண்டு, ஆக., 29ல், உத்தரபிரதேசம் மாநிலம் அலகாபாத்தில் பிறந்தார். ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்த தயான் சந்த், தனது தந்தையின் ஹாக்கி ஆட்டத்தால் ஈர்க்கப்பட்டு, அவரும் பயிற்சியில் ஈடுபட்டார்.தனது, 16-வயதில், தந்தை விளையாடிய ஹாக்கி அணி தோல்வியை தழுவ இருந்த நிலையில், களமிறங்கிய சந்த், நான்கு கோல்கள் அடித்து, அணியை வெற்றி பெறச் செய்தார். இந்தியா சுதந்திரம் அடையாததற்கு முன்பே இந்தியா சார்பாக வீரர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். அதில் ஹாக்கி விளையாட்டில் பங்கேற்று தன் தலைமையில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்று தந்தவர் தான் இந்த தயான் சந்த். இவரை பலரும் அறிந்திருப்பீர்கள். இவருடைய தலைமையில் இந்தியா ஹாக்கி விளையாடிய காலத்தை இந்திய ஹாக்கியின் பொற்காலம் என்றே கூறுகின்றனர். இவரது காலத்தில் இந்தியா அசைக்க முடியாத அணியாக… Read More

BBAuthor

குரு(வியாழன்) தொடர்பான பிரச்சனைகள் தீர

வணக்கம் அன்பர்களே!! தற்போது நீங்கள் செய்தி தாள்களில் பார்த்திருப்பீர்கள் குருபெயர்ச்சி பற்றி. இங்கு நான் படித்த குருபகவான் தெடர்பான பிரச்சினை தீர சில. குரு மூல மந்திர ஜபம்: "ஓம் ஜ்ரம் ஜ்ரீம் ஜ்ரௌம் ஷக் குரவே நமஹ" 40 நாட்களில் 16000 முறை சொல்ல வேண்டும். குரு ஸ்தோத்திரம் தேவானாம் ரிஷஷீணாம் குரும் காஞ்சன ஸந்நிபம்! புத்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமமாமி ப்ருஹஸ்பதிம்!! தமிழில் குணமிகு வியாழக் குருபகவானே மணமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்! பிருகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா கிரக தோஷமின்றிக் கடாஷித் தருள்வாய்!! குரு காயத்ரி மந்திரம் வருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி| தந்நோ குரு: ப்ரசோதயாத் குரு தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டத்தின், 11 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும். குரு பகவான் தியான மந்திரம் தப்த காஞ்சன வர்ணாபம் சதுர் புஜ சமந் விதாம் தண்டாகஷ சூத்ர ஹஸ்தம் கமண்டலு வரான்விதாம்… Read More

BBAuthor

27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்

வணக்கம்!! நம்முடைய இந்து சமய முறையில் 27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள் என்ன என்பதை நான் படித்து தெரிந்ததை உங்களுக்கும் பகிர்கிறேன். அசுவனி. ... கேது. ... கோமாதாவுடன் கூடிய சிவன் பரணி. ... சுக்கிரன். ... சக்தியுடன் கூடிய சிவன் கார்த்திகை. ... சூரியன். ... சிவன் தனியாக ரோகிணி ... சந்திரன். ... பிறை சூடியப் பெருமான் மிருகசீரிஷம். ... செவ்வாய். ... முருகனுடைய சிவன் திருவாதிரை. ... ராகு. ... நாகம் அபிஷேகம் செய்யும் சிவன் புனர்பூசம். ... குரு. ... விநாயகர், முருகனுடன் உள்ள சிவன் பூசம். ... சனி. ... நஞ்சுண்டும் சிவன் ஆயில்யம். ... புதன். ... விஷ்னுவுடன் உள்ள சிவன் மகம். ... கேது. ... விநாயகரை மடியில் வைத்த சிவன் பூரம். ... சுக்கிரன். ... அர்த்தநாரீஸ்வரர் உத்ரம். ... சூரியன். ... நடராஜ பெருமான்-தில்லையம்பதி ஹஸ்தம். ... சந்திரன். ...… Read More

BBAuthor

ஐந்தின் தத்துவம்

வணக்கம்!! நம்முடைய இந்து சமய முறையில் சிவனின்ஐந்தின் தத்துவம்,என்ன என்பதை நான் படித்து தெரிந்ததை உங்களுக்கும் பகிர்கிறேன். 1.பஞ்ச பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் 2. பஞ்சாட்சரம் ஐந்து நமசிவாய - தூல பஞ்சாட்சரம் சிவாயநம - சூக்கும பஞ்சாட்சரம் சிவயசிவ - அதிசூக்கும பஞ்சாட்சரம் சிவசிவ - காரண பஞ்சாட்சரம் சி - மகா காரண பஞ்சாட்சரம் 3.சிவமூர்த்தங்கள் 1.பைரவர் -வக்கிர மூர்த்தி 2.தட்சிணாமூர்த்தி -சாந்த மூர்த்தி 3.பிச்சாடனர் -வசீகர மூர்த்தி 4.நடராசர் -ஆனந்த மூர்த்தி 5.சோமாஸ்கந்தர் - கருணா மூர்த்தி 4.பஞ்சலிங்க சேத்திரங்கள் 1.முக்திலிங்கம் -கேதாரம் 2.வரலிங்கம் -நேபாளம் 3.போகலிங்கம் -சிருங்கேரி 4.ஏகலிங்கம் -காஞ்சி 5.மோட்சலிங்கம் -சிதம்பரம் 5.பஞ்சவனதலங்கள் 1.முல்லை வனம் -திருக்கருகாவூர் 2.பாதிரி வனம் -அவளிவணல்லூர் 3.வன்னிவனம் -அரதைபெரும்பாழி 4.பூளை வனம் -திருஇரும்பூளை 5.வில்வ வனம் -திருக்கொள்ளம்புதூர் 6.பஞ்ச ஆரண்ய தலங்கள் 1.இலந்தைக்காடு -திருவெண்பாக்கம் 2.மூங்கில் காடு -திருப்பாசூர் 3.ஈக்காடு -திருவேப்பூர் 4.ஆலங்காடு -திருவாலங்காடு… Read More

BBAuthor

சந்திராஷ்டம ஸ்லோகம்

வணக்கம் நண்பர்களே!! இணையத்தில் நான் படித்து தெரிந்தது உங்கள் பார்வைக்கு. சந்திராஷ்டமத்தால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க ஸ்லோகம் ஸ்வேதாம்பரான் விததனும் வரஸுப்ரவர்ணம் ஸ்வேதாஸ்வயுக்தரதகம் ஸுரஸேவிதாங்க்ரிம் தோர்ப்யாம் த்ருதாபயவரம் வரதம் ஸுதாம்ஸும் ஸ்ரீவத்ஸ மௌக்திக தரம் ப்ரணமாமி நித்யம். - சந்திர பகவான் துதி பொதுப்பொருள்: வெண்மையான வஸ்திரம் தரித்தவரும், சிறந்த வெண்மை நிறம் உடையவரும், வெள்ளைக்குதிரை பூட்டிய தேரில் செல்கிறவரும், தேவர்களால் வணங்கப்பட்ட சரணங்களை உடையவரும், இரண்டு கைகளிலும் அபயம், வரதம் என்ற முத்திரைகளைத் தரித்தவரும், வரங்களை அளிப்பவரும் அம்ருத கிரணத்தையும், ஸ்ரீவத்ஸம் என்ற முத்து மாலையையும் தரித்தவருமான சந்திர பகவானை நமஸ்கரிக்கிறேன். (இத்துதியை திங்கட்கிழமைகளிலும், சந்த்ராஷ்டம தினங்களிலும் பாராயணம் செய்தால் சந்திர பகவான் திருவருளால் சந்திராஷ்டமத்தால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்; சந்திர தோஷங்கள் தீரும்.) Read More

BBAuthor

தின்பண்டங்கள்

தேங்காய் லட்டு தேவையான பொருட்கள் தேங்காய் துருவல் - 2 கப் பால் - 2 கப் சீனி - 1 கப் ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி பதாம் பருப்பு - 10 பட்டர் - 2 தேக்கரண்டி செய்முறை முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். கொதித்ததும் அதில் துருவிய தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி 10 - 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின்னர் சீனி சேர்த்து , சீனி கரையும்வரை கிளறி ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும். மிதமான சூட்டில் இருக்கும் போது கையில் பட்டரை தடவி லடடுகளாக பிடித்து அதன்மீது பதாம் பருப்பை வைக்கவும். சுவையான தேங்காய் லட்டு ரெடி கோதுமை பணியாரம் தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 250g தேங்காய்த்துருவல் - 1/2 கப் சீனி - 150g ரொட்டி - சிறியது உப்பு , எண்ணெய் ,நீர் - தேவையான… Read More

BBAuthor

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.