X

மழை பெய்ய ஸ்லோகம்

என்னடா தலைப்பை பார்த்து சிரிப்பா இருக்கா. இந்த நவீன உலகத்தில் இதல்லாம் நடக்குமா என்று. முயற்சி பண்ணுவோமென சின்னதாக ஒரு கண்ணொளி. மழை பெய்ய வைக்கும் ஸ்லோகம் காஞ்சி மகாபெரியவர் அருளியது. ஒரு சமயம் காஞ்சி மகாபெரியவர், ஒரு ஆடிமாதத்தில் திருவையாறுக்கு அருகில் உள்ள காருகுடி என்னும் கிராமத்துக்கு வந்தார். வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த அப்பகுதி மக்கள், வறட்சியைப் போக்க அவரிடம் வழி கேட்டார்கள். ரிச்யச்ருங்காய முநயே விபண்டக ஸுதாயச நம: சாந்தாதி பதயே ஸத்ய: ஸத் வ்ருஷ்டி ஹேதவே. விபண்டகஸுத: ஸ்ரீமாந் சாந்தாபதி ரகல்மஷ: ரிச்ய ச்ருங்க இதிக்யாத: மஹாவர்ஷம் ப்ரயச்சது: அப்போது மகா பெரியவர், மேற்கண்ட இரண்டு ஸ்லோகங்களை தினமும் ப்ரணாயாமம் செய்யும்படி அருளினார். நாமும் மனப்பூர்வமாகப் பாடி, மழைவளம் பெறுவத்திற்கான ஒரு சின்ன முயற்சி. Read More

BBAuthor

இன்றைய நாள்-ஆடி 20

வணக்கம் நண்பர்களே! இன்று ஆடி 20 கார்த்திகை நட்சத்திரம் நவமி திதி. இந்த நாளின் சிறப்பு 'ஆடி கார்த்திகை'. பொதுவாக “கிருத்திகை” அல்லது “கார்த்திகை” நட்சத்திரம் “முருகனுக்குரிய” நட்சத்திரமாக கருதப்படுகிறது. முருகனக்குரிய ஆடி கார்த்திகை தினம் ஞாயிற்று கிழமை சூரியனுக்கு உரிய தினத்தில் வருவது சிறப்பானதாகும். இன்றைய சிந்தனை: உயிர் உள்ளவரை ஆரோக்கியமாக இரு! -வள்ளலார் இன்றைய உலகம்: நமது நவின வாழ்க்கையில் ஒன்றான குகிள் யூடியூப் 'யூடியூப் இசை'(Youtube Music) என்ற புதிய சேவை தன் பயணாளர்களுக்கு வழங்கப்போகிறது. வாழ்க வளமுடன் நலமுடன். நன்றி Read More

BBAuthor

இன்று ஆடி 18

வணக்கம் அன்பர்களே. இன்று ஆடி மாதம் 18ம் நாள். தமிழ் மாதங்களில் நான்காவதாக வருவது ஆடிமாதம் ஆகும். தமிழ் மாதத்தில் ஆடி18 அல்லது ஆடி பெருக்கு மிகவும் முக்கிய நாளாகும். பஞ்ச பூதங்களில் நீர் வளத்தை எப்போதும் நமக்கு பஞ்சம் இல்லாமல் தரவேண்டும் என இயற்கை அன்னையை வழிபடும் தினமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஜோதிடத்தில் இந்த மாதம் கடக ராசி. இது சந்திர பகவானுக்குரிய ராசியாகும். சந்திரன் நீர் மற்றும் விவசாயம் போன்றவற்றிற்கு காரகனாகிறார். 'ஆடி பட்டம் தேடி விதை' என்ற பழமொழியும் தமிழர்களின் வழக்கத்தில் ஒன்று. நாம் அனைவரும் நீர் வளங்களுக்கு நன்றி சொல்வோம். இன்று தமிழகத்தின் புண்ணிய நதியான காவிரியில் பெண்கள் அம்மனை வழிபட்டு சித்திர அன்னம் படைத்தது சுமங்கலிகள் புது தாலி கயிறு மாற்றி வழிபடுவார்கள். மேலும் ஆடி பெருக்கு பற்றி அறிய இங்கு சுட்டவும் Read More

BBAuthor

இன்று ஆடி 16

வணக்கம் இன்று 16 ஆடி மாதம் புதன்கிழமை உத்திரட்டாதி நட்சத்திரம். இன்றைய சிறப்பு உலக தாய்ப்பால் தினம். பாலூட்டிகளின் குட்டிகளுக்கு இயற்கை அளித்த வரப்பிரசாதம் தாய்ப்பால். தொழில்நுட்ப செய்தி முகநூல் பயனாளர்கள் தரவு அணுகலை அனுமதிக்கும் நூறாயிரக்கணக்கான செயலற்ற பயன்பாடுகளை நிறுத்துகிறது. முகநூல்(பேஸ்புக்) அரசியல் செல்வாக்கு பிரச்சாரத்தை செய்யும் பல டஜன் கணக்குகள் மற்றும் பக்கங்கள் அடையாளம் கண்டுள்ளது. மைக்ரோசாப்ட் புதிய அம்சங்களுடன் விண்டோஸ் 10 இல் OneDrive Desktop App ஐ மேம்படுத்துகிறது. வாட்ஸ்அப்பில் இனி க்ரூப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் பேசலாம். ஆண்ட்ராய்ட் பீட்டா வெர்சனான 2.18.189 and v2.18.192 - ல் WhatsApp group call முறை சரிபார்க்கப்பட்டது. தற்போது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்கு தளத்தில் இந்த வசதி செயல்படத் தொடங்கியுள்ளது இந்த புதிய அப்டேட்.மொத்தம் நான்கு நபர்கள் WhatsApp group video and audio call மூலம் ஒரே நேரத்தில் தகவல்கள் பரிமாறிக்கொள்ளலாம்.… Read More

BBAuthor

உலக மக்கள்தொகை தினம்

மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 11ம் தேதி உலக மக்கள்தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக மக்கள் தொகை 1950ல் 253 கோடியாக இருந்தது. 2011 அக்., 31ல் 700 கோடியாக உயர்ந்தது. தற்போது இது 760 கோடியாக உள்ளது. இது 2050ல், 980 கோடியாகவும், 2100ல் 1,120 கோடியாகவும் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலக மக்கள்தொகையில், இந்தியா 16 சதவீதத்தை பெற்றுள்ளது. தற்போது இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா, 2024ம் ஆண்டு சீனாவை முந்தி விடும் என ஐ.நா., புள்ளி விபரம் தெரிவித்துள்ளது. சீனா மக்கள் தொகை தற்போது 142 கோடி என கணிக்கப்பட்டுள்ளது. உலகில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடு சீனா. இச்சாதனையை இன்னும் ஏழு ஆண்டுகளில் இந்தியா முறியடித்துவிடும் என ஐ.நா., தெரிவிக்கிறது. உலகின் மக்கள்தொகை தற்போது 760 கோடியாக உள்ளது. இதில் முதலிடத்தில் உள்ள சீனாவின் மக்கள் தொகை 137 கோடி. இரண்டாவது… Read More

BBAuthor

ஆரோக்கிய வாழ்விற்கு சில குறிப்புகள்

கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும். மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள். அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும். வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும். முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது. இஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும். முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும். எந்தவித தோல் நோய்களும் அண்டாமல் இருக்க, வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து, உடலில் பூசிக் குளித்து வந்தால் சருமம் மின்னும். பாகற்காய், அவரைப்பிஞ்சு, நாவல்பழம் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால்… Read More

BBAuthor

Quote-Yoga

Yoga is the journey of the self,through the self,to the self.   Yoga is the settling of the mind into silence, when the mind has settled,we are established in our essential nature, our essential nature is usually overshadowed by the activity of mind.   Yoga is an art and science of living. Read More

BBAuthor

Quotes

Learn from yesterday, live for today, hope for tomorrow.   Life is like riding a bicycle. You don't fall off unless you plan to stop peddling. Read More

BBAuthor

உலக கால்பந்து வெல்லும் அணி – இன்று

Read More

BBAuthor

இன்றைய சிந்தனைக்கு

வணக்கம்! சில பணி காரணமாக நீண்ட நாட்களாக எழுத இயலவில்லை. சிரமத்திற்கு மன்னிக்கவும். இன்றைய சிந்தனைக்கு: வாழ்க்கையும், நேரமும் உலகின் சிறந்த ஆசிரியர்கள்.. வாழ்க்கை நேரத்தோட மதிப்பை சொல்லித்தருகிறது நேரம் வாழ்க்கையோட மதிப்பை சொல்லித்தருகிறது. கடிகாரம் காத்திருக்கும்போது மெதுவாக நகரும் தாமதமாகும்போது வேகமாக நகரும் சோகத்தில் நகராது மகிழ்ச்சியில் போவது தெரியாது இன்று(13-June-2018) : ஸ்ரீவிளம்பி வருடம்,வைகாசி மாதம் 30ம் தேதி,ரம்ஜான் 28ம் தேதி புதன்கிழமை,தேய்பிறை,அமாவாசை திதி இரவு 2.12 வரை; அதன்பின் பிரதமை திதி,ரோகிணி நட்சத்திரம் மாலை 5.18 வரை; அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - விசாகம்,அனுஷம். Read More

BBAuthor

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.