Views: 38
முன்னாள் இந்திய பிரதமா் சௌத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளான டிசம்பர் 23-ம் தேதி ஒவ்வொரு வருடமும் தேசிய விவசாயிகள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் தினத்தை இந்தியில் `கிசான் திவாஸ்’ என்று அழைக்கிறார்கள். விவசாயிகளின் தேசிய பங்களிப்பைச் சொல்லும் வகையில் விவசாயிகள் தினம் ஆண்டுதோறும் இந்நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.