X
    Categories: Information

இன்று-9.10.2019

Views: 23

வணக்கம். இன்று புரட்டாசி மாதம் 22ம் நாள் விகாரி ஆண்டு ஏகாதசி திதி புதன் கிழமை.

இன்றைய நாள் இடது மற்றும் வலது பக்கம் இருந்து பார்க்க ஒரே மாதிரி தோன்றும்.

உலக அஞ்சல் நாள்.

மந்திரம்

ஓம் நமோ நாராயணாயா

இன்றைய சிந்தனை

கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்கு ஆகாது.

சொல் அறிவோம்

குறுணி – ஒரு மரக்கால்

பதக்கு – இரண்டு மரக்கால்

வாழ்க வளமுடன்! நலமுடன்!

Related Post
Show comments

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.